BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

ராஜா கோரி சுடுகாட்டில் 1968 ஆம் ஆண்டு மறைந்த மொழிப்போர் தியாகி தமிழீழ விடுதலைப்புலி போசன் நினைவிடம் உடைப்பு.
தஞ்சாவூர்

ராஜா கோரி சுடுகாட்டில் 1968 ஆம் ஆண்டு மறைந்த மொழிப்போர் தியாகி தமிழீழ விடுதலைப்புலி போசன் நினைவிடம் உடைப்பு.

தஞ்சாவூர், மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் தஞ்சையில் போசன் நினைவரங்கம் சிதைக்கப்பட்டுள்ளது தமிழ் உணர்வாளர்களிடம் அதற்கு ஏற்படுத்தி உள்ளது.     மொழி போருக்காக உயிர் நீத்த தியாகிகளின் வீரத்தை போற்றும் ... Read More

தஞ்சை பெரிய கோவிலில் மகா சிவராத்திரியை விழா நடைபெறுவதற்கான இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு.
தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோவிலில் மகா சிவராத்திரியை விழா நடைபெறுவதற்கான இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு.

தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள திலகர் திடலில் சிவராத்திரி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தமிழகம் முழுவதும் தஞ்சை பெரிய கோவில் கோவை பட்டீஸ்வரர் கோயில் நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்களில் நடத்த ... Read More

தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் உணவு பகுப்பாய்வு ஆய்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் உணவு பகுப்பாய்வு ஆய்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தரம் குறைந்த மற்றும் கலப்படமுள்ள உணவுப் பொருட்கள், லேபில் குறைபாடு மற்றும் தடை செய்யப்பட்ட உணவு மாதிரிகள் மூலம் 569 வழக்குகள் பதிவு செய்து 64 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. ... Read More

ரஞ்சிதமே பாடலுக்கு தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு நாட்டியம் ஆடி பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட ரஷ்ய நாட்டு கலைஞர்.
தஞ்சாவூர்

ரஞ்சிதமே பாடலுக்கு தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு நாட்டியம் ஆடி பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட ரஷ்ய நாட்டு கலைஞர்.

ரஷ்யா நாட்டை சேர்ந்த கலைஞர்கள் 15 பேர் இந்தியா- ரஷ்யா இடையேயான ஒருமைப்பாட்டை உணர்த்தும் வகையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சுற்று பயணம் செய்து அந்தந்த மாநிலங்களில் உள்ள கலாச்சாரத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ... Read More

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல், குற்றவாளிகள் தலைமறைவு.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல், குற்றவாளிகள் தலைமறைவு.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டை காவல் சரகத்தில் நாட்டு வெடிகுண்டுகள் புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட காவல் எஸ்பி ஆஷிஸ் ராவத் அவர்களின் உத்தரவின் படி திருவிடைமருதூர் ... Read More

54 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கும்பகோணம் மற்றும் தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்

54 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கும்பகோணம் மற்றும் தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 112 கோடியை உடனே வழங்க வேண்டும் 6000 விவசாயிகள் பெயரில் 12 வங்கிகளில் அந்த ஆலை வாங்கி ... Read More

கும்பகோணத்தில் தை அமாவாசையை முன்னிட்டு டபீர் மற்றும் பகவத் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் தை அமாவாசையை முன்னிட்டு டபீர் மற்றும் பகவத் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

  இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் ஆற்றில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு. திதி கொடுத்து வழிப்பட்டனர்.   கும்பகோணத்தில் உள்ள காசியை விட கால் வீசம் அதிகம் பலன் கொண்ட டபீர் மற்றும் பகவத் ... Read More

தஞ்சாவூரில் 400 ஆண்டுகளை கடந்த பீரங்கி, புதுபொலிவு பெறும் பீரங்கி மேடு, உலகில் ஐந்தாமிடத்தில் இடம் வகிக்கும் ராஜகோபால பீரங்கி.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 400 ஆண்டுகளை கடந்த பீரங்கி, புதுபொலிவு பெறும் பீரங்கி மேடு, உலகில் ஐந்தாமிடத்தில் இடம் வகிக்கும் ராஜகோபால பீரங்கி.

தஞ்சாவூரில் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய பீரங்கி பழமை மாறாமல் கீழ அலங்கம் பகுதியில் 400 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது, பீரங்கி உள்ள இடத்திற்கு பெயர் பீரங்கி மேடு என அழைக்கப்படுகிறது. ... Read More

அறுவடை திருநாளாம் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் பண்டிகை டெல்டா மாவட்டத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர்

அறுவடை திருநாளாம் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் பண்டிகை டெல்டா மாவட்டத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டு நல்ல மழை ஆறுகளில் தொடர்ந்து தண்ணீர் காரணமாக நல்ல விளைச்சல் கண்டு முப்போகம் விளைந்த தஞ்சை டெல்டா மாவட்டங்களில் அறுவடை திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகள் பொதுமக்கள் தயாராகி வந்த நிலையில்,.. ... Read More

பொங்கல் விழா தவமிருக்கும் தஞ்சை கிராமம்.
தஞ்சாவூர்

பொங்கல் விழா தவமிருக்கும் தஞ்சை கிராமம்.

தஞ்சாவூர் மாவட்டம், விவசாயிகள் தாங்கள் விளைவித்து அறுவடை செய்த அரிசியில் முதன் முதலில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்தும், விவசாய பணிகளுக்கு உறுதுணையாக இருந்து உழைக்கும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் காலம் காலமாக ... Read More