BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிம் குறிச்சி ஊராட்சியில், உலக கழிப்பறை தின தூய்மை நடைப்பயணம்.
தஞ்சாவூர்

திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிம் குறிச்சி ஊராட்சியில், உலக கழிப்பறை தின தூய்மை நடைப்பயணம்.

  தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் தூய்மை நடைப்பயணம் நடைபெற்றது.   துணைத் தலைவர் கணேசன், ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி கோபு ... Read More

உலக கழிப்பறை தினத்தை ஒட்டி குளிச்சப்பட்டு கிராமத்தில் விழிப்புணர்வு:, பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்

உலக கழிப்பறை தினத்தை ஒட்டி குளிச்சப்பட்டு கிராமத்தில் விழிப்புணர்வு:, பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை அருகில் உள்ள குளிச்சப்பட்டு கிராமத்தில் உலக கழிப்பறை தினம் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி நடந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.       ... Read More

விருத்தாச்சலத்தில் காணாமல் போன இரு சக்கர வாகனத்தை, நாகை மாவட்டத்தில் காவலர் ஒருவர் ஓட்டுவது வீடியோ வைரல்..
தஞ்சாவூர்

விருத்தாச்சலத்தில் காணாமல் போன இரு சக்கர வாகனத்தை, நாகை மாவட்டத்தில் காவலர் ஒருவர் ஓட்டுவது வீடியோ வைரல்..

விருத்தாச்சலத்தில் காணாமல் போன இரு சக்கர வாகனத்தை, நாகை மாவட்டத்தில் காவலர் ஒருவர் ஓட்டுவதாகவும், தலை கவசம் அணியவில்லை என அபராதம் விதித்த குறுஞ்செய்தி மூலம் கண்டுபிடித்ததாக வாகன உரிமையாளர் புகார்.     ... Read More

தஞ்சை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சட்ட நாள் விழா கருத்தரங்கம் – கி.வீரமணி பங்கேற்பு.
தஞ்சாவூர்

தஞ்சை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சட்ட நாள் விழா கருத்தரங்கம் – கி.வீரமணி பங்கேற்பு.

  தஞ்சாவூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சட்ட நாள் விழா மற்றும் இந்திய அரசமைப்பு சட்டத்தின் தத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் தஞ்சை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கு தஞ்சை ... Read More

சம்பா சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டுக்கான  காலத்தை ஒன்றிய அரசு விரைவாக நீட்டித்து அறிவிக்க  வேண்டும்  விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர்

சம்பா சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டுக்கான காலத்தை ஒன்றிய அரசு விரைவாக நீட்டித்து அறிவிக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா இளம் பயிர்களை பிழைக்க வைக்க தேவையான யூரியா, பொட்டாஷ் உரம் கிடைக்கவில்லை மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும்,   மேலும் மழை நீடிக்கும் என்பதால் ... Read More

செல்போன் டிஸ்ப்ளே மாற்றுவதில் ஏற்பட்ட தகராறு.
தஞ்சாவூர்

செல்போன் டிஸ்ப்ளே மாற்றுவதில் ஏற்பட்ட தகராறு.

செல்போன் டிஸ்ப்ளே மாற்றுவதில் ஏற்பட்ட தகராறு. கடை ஊழியருக்கும், போதையில் வந்த இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே ... Read More

ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வை உடனே வழங்க வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வை உடனே வழங்க வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

  தஞ்சாவூரில் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களாக ... Read More

15 ஆண்டுகளாக ஒரு பகுதி உடைந்து காணப்படும் வாய்க்கால் பாலத்தை புதியதாக கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை.
தஞ்சாவூர்

15 ஆண்டுகளாக ஒரு பகுதி உடைந்து காணப்படும் வாய்க்கால் பாலத்தை புதியதாக கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை.

தஞ்சாவூர் மாவட்டம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக ஒரு பகுதி உடைந்து காணப்படும் வடகாடு வாய்க்கால் பாலத்தை புதியதாக கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   கல்லணையிலிருந்து ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ... Read More

தலைவர்களின் ஓவியத்தால் பள்ளியை அழகு படுத்தி வரும் அரசு பள்ளி ஆசிரியர்.
தஞ்சாவூர்

தலைவர்களின் ஓவியத்தால் பள்ளியை அழகு படுத்தி வரும் அரசு பள்ளி ஆசிரியர்.

  அரசு பள்ளியை ஓவியங்களால் அழகு படுத்திய ஆசிரியர்!!!   ஒரத்தநாடு அருகே உள்ள அரசு பள்ளியில் 26 கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்களின் படங்களை அசல் மாறாமல் ... Read More

தஞ்சாவூரில் காலபைரவர் ஜெயந்தி முன்னிட்டு ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள்; பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் காலபைரவர் ஜெயந்தி முன்னிட்டு ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள்; பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

  காலபைரவர் ஜெயந்தி முன்னிட்டு அஷ்டமி விழா தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பாக நடைபெற்றது தஞ்சையை அடுத்த கள்ளபெரம்பூர் அருள்மிகு பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் ஆலயம்,     தஞ்சை கீழவீதி ஸ்ரீ ... Read More