BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

தஞ்சாவூர் திமுக இளைஞர் அணி சார்பாக 15 நாட்கள் பள்ளிகள், ஆதரவற்றோர், முதியோர் காப்பகம் ஆகிய இடங்களில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் திமுக இளைஞர் அணி சார்பாக 15 நாட்கள் பள்ளிகள், ஆதரவற்றோர், முதியோர் காப்பகம் ஆகிய இடங்களில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் முன்னிட்டு தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பாக 15 நாட்கள் பள்ளிகள், ஆதரவற்றோர், முதியோர் காப்பகம் ஆகிய இடங்களில் மதிய உணவு ... Read More

அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில்  கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நேற்று தஞ்சையில் நடைபெற்றது.
தஞ்சாவூர்

அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நேற்று தஞ்சையில் நடைபெற்றது.

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நேற்று தஞ்சையில் நடைபெற்றது.   இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்ட தலைவர் சாம்பசிவம் தலைமை தாங்கினார். அகில ... Read More

தொடர் மழையால் ”ரெயின் கோட்”  அணிந்து மேச்சலுக்கு செல்லும் ஆடுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாய் பரவும் காட்சிகள்.
தஞ்சாவூர்

தொடர் மழையால் ”ரெயின் கோட்” அணிந்து மேச்சலுக்கு செல்லும் ஆடுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாய் பரவும் காட்சிகள்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள குலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (70). விவசாயியான இவர் ஆடு, மாடு, கோழி என கால்நடைகள் வளர்ப்பில் ஆர்வமாக ஈடுப்பட்டு வருகிறார்.   இந்த நிலையில் தஞ்சாவூர் ... Read More

கஜா புயலில் நான்காம் ஆண்டு நினைவு தினமான இன்று ஒரத்தநாடு பகுதியில் தென்ன பிள்ளைகளை இழந்த விவசாயிகள் மெழுகு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூர்

கஜா புயலில் நான்காம் ஆண்டு நினைவு தினமான இன்று ஒரத்தநாடு பகுதியில் தென்ன பிள்ளைகளை இழந்த விவசாயிகள் மெழுகு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சை, கஜா புயலில் நான்காம் ஆண்டு நினைவு தினமான இன்று ஒரத்தநாடு பகுதியில் தென்ன பிள்ளைகளை இழந்த விவசாயிகள் மெழுகு தீபம் ஏற்றி தென்னம்பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தினர் நடவு செய்த தென்னம்பிள்ளைகள் காய்ப்பதற்கு இன்னும் ... Read More

கஜா புயலில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நொறுங்கிய மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும்:, மீனவர்களின் கோரிக்கை.
தஞ்சாவூர்

கஜா புயலில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நொறுங்கிய மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும்:, மீனவர்களின் கோரிக்கை.

தஞ்சை பேரழிவை ஏற்படுத்திய கஜா புயலில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நொறுங்கிய மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கை நான்காவது ஆண்டாக நீடிக்கிறது காலதாமதம் ஏற்பட்டால் இனி வரும் ... Read More

இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை ஏழை, எளியோர், ஆதவற்றோருக்கு உதவிடும் வகையில்  காப்பகத்தில் உள்ள மாணவிகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்

இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை ஏழை, எளியோர், ஆதவற்றோருக்கு உதவிடும் வகையில் காப்பகத்தில் உள்ள மாணவிகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை ஏழை, எளியோர், ஆதவற்றோருக்கு உதவிடும் வகையில் தஞ்சை மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணியினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திட திட்டமிட்டு,   ... Read More

வடக்கு வீதி காமராஜ் மார்க்கெட்டை தஞ்சை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
தஞ்சாவூர்

வடக்கு வீதி காமராஜ் மார்க்கெட்டை தஞ்சை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

  தஞ்சாவூர் வடக்குவாசல் அருகேயுள்ள பழைய காமராஜ் மார்க்கெட் ரூ 17.50 கோடி செலவில் 304 கடைகளுடன் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளதை தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் ... Read More

விலைவாசி உயர்வு, ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து தஞ்சை கீழவாசலில பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்

விலைவாசி உயர்வு, ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து தஞ்சை கீழவாசலில பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சியினர் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவரும், தஞ்சாவூர் மாமன்ற உறுப்பினருமான ஜெய்சதீஷ் முன்னிலை வகித்தார்.   இந்த ஆர்ப்பாட்டத்தில் ... Read More

தஞ்சாவூரில் அகல்விளக்கு தயாரிப்பு தொழில், மழையால் பாதிப்பு.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் அகல்விளக்கு தயாரிப்பு தொழில், மழையால் பாதிப்பு.

  தமிழ் மாதத்தின் கார்த்திகை மாதம் வரும் 17 ந் தேதி தொடங்கி கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 6 ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சையை அடுத்த கரம்பை பகுதியில் பாரம்பரியமாக ... Read More

சம்பா சாகுபடிக்கான பயிர் காப்பீடுக்கான காலக்கெடுவை இன்னும் 10 நாட்களுக்காவது நீட்டிக்க வேண்டும்; தஞ்சை டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தஞ்சாவூர்

சம்பா சாகுபடிக்கான பயிர் காப்பீடுக்கான காலக்கெடுவை இன்னும் 10 நாட்களுக்காவது நீட்டிக்க வேண்டும்; தஞ்சை டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சாவூர், தஞ்சை மாவட்டத்தில் இதுவரை பெரும்பாலான விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பயிர் காப்பீடு செய்யாத நிலையில்,   காப்பீடுக்கான காலக்கெடுவை இன்னும் 10 நாட்களுக்காவது நீட்டிக்க வேண்டும் என்று தஞ்சை டெல்டா விவசாயிகள் கோரிக்கை ... Read More