Category: தஞ்சாவூர்
ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறிய வேண்டும் என நினைப்பது தவறில்லை. அதை வைத்து திமுக அரசியல் செய்ய நினைத்தால் அவர்கள் மாட்டி கொள்வார்கள் என டிடிவி.தினகரன் கூறினார்.
தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர்.. சென்னையில் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் முன் கூட்டியே ... Read More
தஞ்சை மாவட்டம் திருவையாறு புறவழிச்சாலை பணி ரூ.155 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தொடங்கி வைத்தார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டது. கண்டியூர் தொடங்கி திருவையாறு வரை சாலை குறுகலாக இருந்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து புறவழிச்சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு ... Read More
பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம், கிராமப்புற பள்ளிகளில் தண்ணீர் தேங்குவதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இரண்டு போக்குவரத்து வழித்தடத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த ... Read More
பெற்றோர்களை இழந்த இரண்டு குடும்பத்திற்கு அழகிய வீட்டை கட்டி கொடுத்ததோடு தானே சென்று குத்து விளக்கு ஏற்றி புத்தாடை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் தாய், தந்தை இருவரையும் இழந்து, மன வளர்ச்சி குன்றிய தங்கையோடு தனியாக வசிக்கும் பெண்ணின் கோரிக்கையான.. வீடு ஒன்று வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ... Read More
வேளாண்மைக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யக்ே்காரி கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் வேளாண்மைக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யக்கோரி கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு ... Read More
சனி பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து நந்தியம் பெருமானை வழிப்பட்டனர். உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியக் கோவிலில் மூலவர் விமான கோபுரத்திற்கும், கேரளானந்தகன் நுழைவு வாயிலுக்கும் மத்தியில் ... Read More
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 8 லட்சம் மதிப்பில் செயற்கை அவைய தயாரிப்புக் கருவி இயக்கி வைப்பு.
இந்தியாவில் முதன் முதலாக உலக செயற்கை அவைய தினம் கொண்டாட அரசு தெரிவித்துள்ளது அதன்படி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் செயற்கை அவையங்கள் தயாரிப்பு துணை நிலையத்தில் செயற்கை அவைய ... Read More
தஞ்சாவூரில் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி, 350 வீரர்கள் பங்கேற்பு.
தமிழ்நாடு பளு தூக்கும் சங்கம் சார்பில் தஞ்சாவூரில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது, மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் சீனியர் ஜீனியர், ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெறுகின்றன., ... Read More
தஞ்சையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் ஆசிரியர்கள் கலந்து கொண்டு 10 கிலோமீட்டர் தொலைவிற்கு இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.
தஞ்சை அடுத்த வல்லதில் போக்குவரத்து காவல்துறை மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து, இருசக்கர வாகன ஓட்டுனர்கள் தலைகவசம் அணிந்து பயணிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியினை ... Read More
