Category: தஞ்சாவூர்
கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து பாமக சார்பில் திருவிடைமருதூர் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வன்னியர் சங்க அலுவலகத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிக்குடி அமிர்த.கண்ணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு ... Read More
கைத்தறி நெசவாளர் அடையாள அட்டையில் சொல்லப்பட்டிருக்கிற நலத்திட்டங்களை தமிழில் வழங்க வேண்டும்; கைத்தறி நெசவாளர் சம்மேளன மாநில கூட்டத்தில் தீர்மானம்
தஞ்சாவூர் மாவட்டம், கைத்தறி சம்மேளன மாநில குழு கூட்டம் கும்பகோணம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு சம்மேளன தலைவர் ஆர் சிங்காரவேல் தலைமை வகித்தார். செயலாளர் முத்துக்குமார் பொருளாளர் ஜீவா தஞ்சை ... Read More
கும்பகோணம் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அடிப்படை வசதி கேட்டு இந்திய மாணவர் சங்கம் சாலை மறியல்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டிடங்களை சீரமைத்து தர கோரியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ... Read More
தஞ்சாவூர் அருகே நண்பனை கொலை செய்த 5 பேர் கைது.
தஞ்சாவூர் தஞ்சாவூர் பொந்தேரிபாளையம் கங்கா நகரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (36). இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கங்கா நகர் பகுதியில் நேற்றிரவு முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ... Read More
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் திருப்பனந்தாளில் நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் ரூ.7 கோடியே 60 லட்சம் சிறப்பு கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முகாமிற்கு செ.ராமலிங்கம், எம்.பி தலைமை தாங்கினார்.ஒன்றிய குழு தலைவர் தேவிரவிச்சந்திரன், ஒன்றிய குழு துணை ... Read More
தஞ்சை மாவட்டத்தில் 250 இருளர் மற்றும் ஆதியன் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் விளிம்பு நிலை மக்களை அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர்களுக்கு விளிம்பு நிலை மக்களை அவர்கள் ... Read More
தஞ்சை அருகே வாலிபர் வெட்டி கொல்லப்பட்டார் அவரை கொலை செய்த கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சை வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் சுவாமிநாதன் வயது 36 இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்து வந்தது மேலும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக இவர் ... Read More
காவிரி பிரச்சினை உரிமையை மீட்டெடுத்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேச்சு.
தஞ்சாவூர், தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கழகப் பொன்விழா நிறைவு, 51 - வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அம்மா பேரவை ... Read More
மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சந்தனம் கொடுத்து வரவேற்று மதிய உணவு வழங்கிய தொண்டு நிறுவனம்.
தஞ்சாவூர், தீபாவளி பண்டிகையின் முதல் நாள் இரவு இரண்டு மணி வரை தெரு கடைகள் விற்பனை படுச்சோராக நடைபெற்றது. அப்போது தேங்கிய குப்பைகள் டன் கணக்கில் இருந்தன அதனை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ... Read More
தஞ்சையில் காவல்துறையினர் முக்கிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு தலைக்கவசம் அணியாமல் செல்போன் பேசியபடி வாகன ஓட்டி வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர்.
தஞ்சாவூர், திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த நிலையில் தஞ்சையில் காவல்துறையினர் முக்கிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு தலைக்கவசம் அணியாமல் செல்போன் பேசியபடி வாகன ஓட்டி வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். ... Read More
