BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

தஞ்சாவூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி, 27 அணிகள் பங்கேற்பு.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி, 27 அணிகள் பங்கேற்பு.

  தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி தொடங்கியது இப்போட்டியினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிள்ளையார்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.     இரண்டு நாட்கள் ... Read More

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திமுக அரசு கைது செய்ததை கண்டித்து தஞ்சை அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திமுக அரசு கைது செய்ததை கண்டித்து தஞ்சை அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர், சென்னையில் சட்டமன்ற அலுவலகத்தில் இருக்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு ... Read More

தமிழகத்திலேயே முதல் முறையாக பிள்ளையார்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் கைப்பந்து போட்டி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்

தமிழகத்திலேயே முதல் முறையாக பிள்ளையார்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் கைப்பந்து போட்டி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

  தமிழகத்திலேயே முதல் முறையாக தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கைப்பந்து (கேன் பால்) போட்டி நேற்று தொடங்கப் பட்டுள்ளது.   இந்தப் போட்டிக்கு மாவட்ட ... Read More

நாமம் போட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்

நாமம் போட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர், 2020-21-ம் ஆண்டு நெல் சாகுபடி விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்காமல் இழுத்தடிப்பதை கண்டித்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் நாமம் போட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி. ஆகிய உரங்களின் ... Read More

ஹிந்தி திணிப்பு புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

ஹிந்தி திணிப்பு புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்.

  தஞ்சாவூர், மத்திய அரசு ஹிந்தியை கட்டாயம் மொழியாகவும் அலுவல் மொழியாகவும் ஆக்க முயற்சிப்பதாகவும் இதனை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும்,     மேலும் ஒரே நாடு ஒரே மொழி என்ற ... Read More

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்  அய்யம்பேட்டை அருகே  கொள்ளிடம் ஆற்றில் 5-வது முறையாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு 50 வீடுகளுக்கு மேல் தண்ணீர் சூழ்ந்தது. அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்துமா என எதிர்பார்ப்பில் காத்திருக்கும் கிராம மக்கள்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அய்யம்பேட்டை அருகே  கொள்ளிடம் ஆற்றில் 5-வது முறையாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு 50 வீடுகளுக்கு மேல் தண்ணீர் சூழ்ந்தது. அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்துமா என எதிர்பார்ப்பில் காத்திருக்கும் கிராம மக்கள்.

  காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.   இரண்டு நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை தனது ... Read More

கூண்டு வேன்களில் கடத்தி வரப்பட்ட 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 1750 கிலோ குட்கா போதை பொருட்களை தனிப்படை போலீசார் வேன்களோடு பறிமுதல் செய்தன.ர்.
தஞ்சாவூர்

கூண்டு வேன்களில் கடத்தி வரப்பட்ட 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 1750 கிலோ குட்கா போதை பொருட்களை தனிப்படை போலீசார் வேன்களோடு பறிமுதல் செய்தன.ர்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து தஞ்சைக்கு கடத்திவரப்பட்ட 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 1750 கிலோ குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்த அடிப்படை போலீசார் நான்கு பேரை கைது செய்தனர்.     தஞ்சை ... Read More

தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில்  50 தூய்மை பணியாளர்களுக்கு விலை இல்லா மளிகைபொருட்கள் தொகுப்பு   துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா வழங்கினார்.
தஞ்சாவூர்

தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் 50 தூய்மை பணியாளர்களுக்கு விலை இல்லா மளிகைபொருட்கள் தொகுப்பு  துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா வழங்கினார்.

  தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிபுரியும் பாதாள சாக்கடை திட்டம் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,     அவர்களுக்கு தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் 18 வகையான மளிகை ... Read More

கல்லணை அருகே தோகூரில் ஆற்றில் இறங்கிய 10க்கும் மேற்பட்ட மாடுகள் கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன.
தஞ்சாவூர்

கல்லணை அருகே தோகூரில் ஆற்றில் இறங்கிய 10க்கும் மேற்பட்ட மாடுகள் கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன.

  தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 72 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது. வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.     மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ ... Read More

பாபநாசம் தொகுதிக்கு ரூ.297.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்து வரும் எம்.எல்.ஏவுக்கு பாராட்டு தெரிவித்து திருமணம்.
தஞ்சாவூர்

பாபநாசம் தொகுதிக்கு ரூ.297.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்து வரும் எம்.எல்.ஏவுக்கு பாராட்டு தெரிவித்து திருமணம்.

  தஞ்சை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.   கூட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர்  பாதுஷா தலைமை தங்கினார் மாநில ... Read More