Category: தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் நான்காவது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி.
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா - பேரிடர் கால நண்பன் நான்காவது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் ... Read More
திமுக இளைஞரணி, மாணவர் அணி சார்பில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தஞ்சை வடக்கு, மத்திய, தெற்கு மாவட்ட இளைஞரணி மாணவர் அணி சார்பில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ... Read More
தேங்கி கிடக்கும் நெல்லை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சாலைமறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம், ஆலக்குடியில் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் நெல்லை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சாலைமறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டத்தின் பல ... Read More
மொழிக்கு ஒரு இழுக்கு வரும் போது அதற்கு எப்படிப்பட்ட போராட்டம் நடைபெறுமோ அந்தப் போராட்டம் வெற்றிகரமாக அமையும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
தஞ்சாவூரில் கால்நடைத்துறை விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கூறும்போது, தமிழ் என்பதுதான் திராவிடம் என்கின்ற வகையில் ஆளவும் வைக்கின்றது தமிழர்களை வாழவும் வைக்கின்றது என்று சொல்லி இருக்கிறோம் ... Read More
நெல் ரகங்களை நடவு செய்து, பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் என்ற நோக்கத்தில் பள்ளி மாணவர்களே நெல் நடவில் ஈடுபட்டனர்; உணவுப் பொருட்களை வீணாக்கமாட்டோம் என உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
தஞ்சாவூர், விவசாயி எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள் என்பதை நேரில் தெரிந்து கொள்ளும் விதமாகவும், பாரம்பரிய நெல் ரகங்களை நடவு செய்து, பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் என்ற நோக்கத்தில் பள்ளி மாணவர்களே நெல் நடவில் ஈடுபட்டனர். ... Read More
தஞ்சை வடக்கு மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம். கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
மக்களவை தேர்தலில், திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும். தஞ்சை வடக்கு மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம். கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ... Read More
அதிகாரிகள் டார்ச்சர் செய்வதால் மன உளைச்சல் ஏற்பட்டு, ரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டதாக கூறி 108 ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு சென்ற அரசு பேருந்து ஓட்டுநர்.
அதிகாரிகள் டார்ச்சர் செய்வதால் மன உளைச்சல் ஏற்பட்டு, ரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டதாக கூறி 108 ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு சென்ற அரசு பேருந்து ஓட்டுநரால் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து ஊழியர்களிடையே ... Read More
திருவிடைமருதுார் அருகே தேப்பெருமாநல்லுாரில் புகையிலை விற்பனை நிலையத்தை சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேப்பெருமாநல்லுார் அக்ரஹாரம் தெருவில் வசிப்பவர் பாஸ்கர். இவர்களது குடும்பத்தினர் அரசு அனுமதி பெற்று பல ஆண்டுகளாக சீவல், புகையிலை விற்பனை செய்து வந்தனர். இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகையிலை பொருட்களுக்கு ... Read More
உலக கண்ணொளி தினத்தை முன்னிட்டு நூற்றாண்டு பழமையான அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
உலக கண்ணொளி தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இதனையடுத்து, தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை மண்டல கண் சிகிச்சை மையத்தில் கண்களை ஆரோக்கியமாகப் பார்த்துக் ... Read More
தஞ்சை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 4 இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போய் உள்ளது அடிக்கடி நடந்து வரும் திருட்டு சம்பவங்களால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு மேலும் மன வேதனையை ஏற்படுத்துகிறது.
தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு டெல்டா மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிகிச்சைக்கு வருகிறவர்கள் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போவதாக தொடர் ... Read More
