BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தை சீரமைக்க ரூ.2 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என துணை மேயர் தமிழழகன் கூறினார்.
தஞ்சாவூர்

கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தை சீரமைக்க ரூ.2 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என துணை மேயர் தமிழழகன் கூறினார்.

  தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் தமிழழகன், ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    கூட்டத்தில் நடந்த ... Read More

ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்கள் மறுகூட்டலுக்கு அக்.14 வரை விண்ணப்பிக்கலாம்.
தஞ்சாவூர்

ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்கள் மறுகூட்டலுக்கு அக்.14 வரை விண்ணப்பிக்கலாம்.

  ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்கள் மறுகூட்டலுக்கு அக்.14 வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்து இதுகுறித்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் ... Read More

தஞ்சாவூரில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி தொடங்கியது.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி தொடங்கியது.

  இன்றைய இளைஞர்கள் பழமையை மறக்காமல் நம் முன்னோர்களின் தியாகங்களை நினைவு கூறுவதற்கும் அவர்களின் தியாகங்களை போற்றுவதற்கும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் புகைப்பட கண்காட்சி பெரிது உதவிகரமாக உள்ளதாக ... Read More

தஞ்சை நீதிமன்ற வளாகத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட நீதிபதி மதுசூதனன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்

தஞ்சை நீதிமன்ற வளாகத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட நீதிபதி மதுசூதனன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

  தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை மாவட்ட நீதிபதி மதுசூதனன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.   மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரியும் அனைத்துப் பிரிவு வழக்கறிஞர்கள், அலுவலகப் பணியாளர்கள் ... Read More

மின் கட்டண உயர்வை கண்டித்து தஞ்சாவூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்

மின் கட்டண உயர்வை கண்டித்து தஞ்சாவூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் துணை பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பு.   அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி.தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று தமிழக ... Read More

கும்பகோணத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடைபெற்றது.
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடைபெற்றது.

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், தமிழகத்தில் மத அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பாசிச பா.ஜ.க,ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்    என மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், ... Read More

இயற்கை வேளாண்மையில் களைக் கட்டுப்பாட்டு முறைகள்.
தஞ்சாவூர்

இயற்கை வேளாண்மையில் களைக் கட்டுப்பாட்டு முறைகள்.

  விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர், தஞ்சாவூர் முகமது பாரூக் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-   அங்கக வேளாண்மை முறையில் களைக் கட்டுப்பாடு ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. இயற்கையின் ... Read More

தஞ்சையில் நடைபெற்ற “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” போராட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மதவாத சக்திகளான பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் க்கு எதிராக முழக்கம்.
தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” போராட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மதவாத சக்திகளான பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் க்கு எதிராக முழக்கம்.

  மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பாசிச பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். பிரிவினை வாதிகளை அனுமதிக்கமாட்டோம் என்பதை எடுத்துரைக்கும் வகையில்,     அனைத்துக்கட்சி, அமைப்பின் சார்பில், சமூக நல்லிணக்க மனிதச் ... Read More

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  1,000 பனை விதை மற்றும் உயிர் மரக்கன்றுகள் நடவு தொடக்க விழா.
தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1,000 பனை விதை மற்றும் உயிர் மரக்கன்றுகள் நடவு தொடக்க விழா.

  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிர்வாகம், காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவம் சார்பில் 1,000 பனை விதை மற்றும் உயிர் மரக்கன்றுகள் நடவு தொடக்க விழா, இயற்கை பாதுகாவலர்களுக்கு விருது ... Read More

ஜனவரி மாதம் முதல் நிலுவையில் உள்ள பஞ்சபடியை வழங்கிட வலியுறுத்தி தஞ்சையில் மின்வாரிய ஓய்வூதியர்கள் அரை நிர்வாண போராட்டம்.
தஞ்சாவூர்

ஜனவரி மாதம் முதல் நிலுவையில் உள்ள பஞ்சபடியை வழங்கிட வலியுறுத்தி தஞ்சையில் மின்வாரிய ஓய்வூதியர்கள் அரை நிர்வாண போராட்டம்.

  மின்சார சட்ட திருத்த மசோதா-2022-ஐ கைவிட வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஒப்பந்த பணி காலத்தை 50 சதவீதம் கணக்கில் எடுத்து பென்ஷன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ... Read More