Category: தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி, நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 70 ஆயிரம் ஏக்கர் மேல் நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளன.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகும் நெல் சாகுபடி நடைபெறும். வழக்கமாக டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் ... Read More
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஆர்.பாலாஜிநாதனிடம் அதற்கான பொறுப்புகளை கண்காணிப்பாளர் ச.மருதுதுரை வழங்கினார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று பெற முயற்சிக்கப்பட்டு வருவதாக புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் ஆர்.பாலாஜிநாதன் தெரிவித்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய முதல்வராக ஆர்.பாலாஜிநாதன் நியமிக்கப்பட்டு, நேற்று ... Read More
10 முக்கிய கோரிக்கை மனுவை இன்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரில் வழங்கினார் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி. கே. ஜி. நீலமேகம்.
தஞ்சை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய 10 முக்கிய கோரிக்கை மனுவை இன்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரில் வழங்கினார் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி. கே. ஜி. நீலமேகம். நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் ... Read More
தஞ்சை அரசு மருத்துவமனையில் தலைப்பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற தாய்க்கு மருத்துவக் கல்லூரி புதிய டீன் பழங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த ரகுநாதன். கார்த்திகா. காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த ... Read More
கலைப்புயல் சிலம்பாட்டப் பயிற்சிப்பள்ளி சார்பில் இரண்டாம் ஆண்டு விழா அன்னை சத்திய உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
தஞ்சாவூர் பாரதி இளையோர் நற்பணி மன்றம் மற்றும் இந்திய அரசு நேரு யுவகேந்திராவுடன் இணைந்து கலைப்புயல் சிலம்பாட்டப் பயிற்சிப்பள்ளி சார்பில் இரண்டாம் ஆண்டு விழா அன்னை சத்திய உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ... Read More
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நடைபெற்ற அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் திட்டத்தில் மூன்றாவது கட்டமாக 30 தன்னார்வலர்களுக்கு 12 நாள் சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நடைபெற்ற அப்தமித்ரா - பேரிடர் கால நண்பன் திட்டத்தில் மூன்றாவது கட்டமாக 30 தன்னார்வலர்களுக்கு 12 நாள் ... Read More
அக்டோபர் 14, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடைபெறும் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு பேரணியில் 500 பேர் பங்கேற்பு! தஞ்சையில் நடைபெற்ற தெற்கு மாவட்ட குழு கூட்டத்தில் முடிவு!!*
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டத்தின் மாவட்ட குழு கூட்டம் கடந்த 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு தஞ்சாவூர் கீழ ராஜ வீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட குழு ... Read More
நுகர் பொருள் வாணிப கழக தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரம்! முதல்வருக்கு ஏஐடியூசி நன்றி!!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார் பத்திரிகைகளுக்கு விடும் அறிக்கை. பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிந்த நெல் கொள்முதல் பணியாளர்கள் 586 பேர் பணி ... Read More
மழை நீர் வடியாமல் வயல்களில் தேங்கி நிற்பதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நேரில் மூழ்கியுள்ளன.
தஞ்சை மாவட்டத்தில் மழை விட்டு ஒருவாரம் ஆகியும் மேல உளுர், கீழ உளுர், துறையூர் உள்ளிட்ட கிராமங்களில் மழை நீர் வடியாமல் வயல்களில் தேங்கி நிற்பதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான நடவு நட்டு 15 ... Read More
தஞ்சை மார்னிங் ஸ்டார் பள்ளியில் நடந்த வித்யாரம்பம் நிகழ்வில் சரஸ்வதி சிலை வைத்து சிறப்பு பூஜை.
விஜயதசமியை முன்னிட்டு, தஞ்சை மார்னிங் ஸ்டார் பள்ளியில் நடந்த வித்யாரம்பம் நிகழ்வில் சரஸ்வதி சிலை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, குழந்தைகள் நெல்லில் அ எழுதி தங்கள் பள்ளி கல்வியை ... Read More
