Category: தஞ்சாவூர்
தஞ்சையில் ஐஸ்கிரீம் மொத்த வியாபாரக் கடையில் தீ விபத்து சுமார் 30 லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்.
தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் வெங்கடேசா பவனம் எனும் பயணிகள் தங்கும் விடுதி கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஹட்சன் அக்ரோ பிராடக்ட் நிறுவனத்தின் ஐஸ்கிரீம் மொத்த விற்பனை நிலையத்தில் இன்று ... Read More
மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்படும் மாணவர்கள் பயப்படத் தேவையில்லை பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியமும் இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தஞ்சாவூர் காய்ச்சல் எங்கெல்லாம் மூன்று நாட்கள் மேல் இருக்கிறதோ அங்கு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்படும் மாணவர்கள் பயப்படத் தேவையில்லை பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியமும் இல்லை என பள்ளி ... Read More
திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் நாகரிகமற்ற முறையில் பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் பேசிய திமுக பேச்சாளர்.
தஞ்சை மாநகர திமுக சார்பில் திமுக முப்பெரும் விழா தெருமுனை கூட்டம், தஞ்சை ரயிலடி பகுதியில் நடைபெற்றது இக்கூட்டத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் சைதை சாதிக்கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ... Read More
சேமிப்பு கிடங்கு, ரேஷன் கடைகளில் உள்ள கருப்பு ஆடுகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உணவு துறை செயலாளர் எச்சரிக்கை.
தஞ்சை, நெல் கொள்முதல் நிலையம், சேமிப்பு கிடங்கு, ரேஷன் கடைகளில் உள்ள கருப்பு ஆடுகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ... Read More
தஞ்சையில் காவல் கட்டுப்பாடு வயர்லஸ் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ராம்குமார் என்ற வாலிபர் போலிசார் எச்சரித்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு கீழே இறங்கினார்கள்.
தஞ்சாவூர், பாட்டி மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உடற்கூறு ஆய்வு அறிக்கை கேட்டு தஞ்சை கிழக்கு காவல் நிலையம் அருகில் உள்ள காவல் கட்டுப்பாடு வயர்லஸ் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ராம்குமார் ... Read More
தஞ்சையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி ... Read More
மூத்த ஊடகவியலாளர் நக்கீரன் பிரகாஷ் உள்ளிட்ட நக்கீரன் நிருபர்கள் மீது தாக்குதல் ! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபரும் மூத்த ஊடகவியலாளருமாக பிரகாஷ் மற்றும் நக்கீரன் புகைப்பட நிருபர் அஜீத்குமார் ... Read More
அனைத்து தெரு வியாபாரிகளையும் கணக்கெடுத்து ஸ்மார்ட் கார்டு வழங்கி வியாபார சான்று வழங்க கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அனைத்து தெருவோர வியாபாரிகளையும் கணக்கு எடுத்து ஸ்மார்ட் கார்டு ,. வியாபார சான்று வழங்க வேண்டும்! தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தெரு வியாபார தொழிலாளர் சங்கம் மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது* ... Read More
பொது குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றால் எச்சிலை காறி துப்புவது, உட்கார்ந்த இடத்தை தண்ணீர் ஊற்றி கழுவது என சாதி ரீதியாக தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த இளம்பெண் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
பொது குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றால் எச்சிலை காறி துப்புவது, உட்கார்ந்த இடத்தை தண்ணீர் ஊற்றி கழுவது என சாதி ரீதியாக மாமனார், மாமியார் உள்ளிட்ட கிராம மக்கள் கொடுமைப்படுத்துவதாக தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த ... Read More
தஞ்சாவூர் கைவினைத் தொழில் செய்வோர் கூட்டுறவு குடிசை தொழிற்சங்கத்தில் கொலு கண்காட்சி.
தஞ்சாவூர் கைவினைத் தொழில் செய்வோர் கூட்டுறவு குடிசை தொழிற்சங்கத்தில் கொலு கண்காட்சி தொட்ங்கபட்டுள்ளது. இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரிப் பண்டிகை வரும் 26ந் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ... Read More
