BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே தள்ளுபடிக்கான கடிதம் வந்த நிலையிலும், நகையை வங்கி அலுவலர்கள் திரும்பி வழங்காமல் ஒரண்டாக இழுத்தடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஜனவரி மாதம் சாலை மறியல்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே தள்ளுபடிக்கான கடிதம் வந்த நிலையிலும், நகையை வங்கி அலுவலர்கள் திரும்பி வழங்காமல் ஒரண்டாக இழுத்தடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஜனவரி மாதம் சாலை மறியல்.

பட்டுக்கோட்டை அருகே அலிவலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், முதல்வர் ஸ்டாலின் நகை கடன் தள்ளுபடி அறிவித்த நிலையில், குறிச்சி, பாலத்தளி, அலிவலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 30 பேருக்கு தள்ளுபடிக்கான கடிதம் ... Read More

பள்ளியாகரஹாரம் புறவழிச்சாலையில் அரசு மதுபான கடை முன்பு பிரேம் 33 என்ற வாலிபர் வெட்டி கொலை. நடுக்காவேரி போலீசார் விசாரணை.
தஞ்சாவூர்

பள்ளியாகரஹாரம் புறவழிச்சாலையில் அரசு மதுபான கடை முன்பு பிரேம் 33 என்ற வாலிபர் வெட்டி கொலை. நடுக்காவேரி போலீசார் விசாரணை.

தஞ்சை பள்ளி அக்ரஹாரம் பகுதியில் வசித்து வரும் பிரேம் 33 மற்றும் அவரது நண்பர்கள் பள்ளி அக்ரஹாரம் ரவுண்டானா பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கி வாசலில் அமர்ந்து மது அருந்தி ... Read More

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிப்பதாக மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.
தஞ்சாவூர்

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிப்பதாக மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிப்பதாக மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.     தஞ்சாவூர் ... Read More

தஞ்சை மாநகராட்சி மேயர் பள்ளி பருவத்தில் நடந்தவைகளை மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சி மேயர் பள்ளி பருவத்தில் நடந்தவைகளை மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில் கலந்து கொண்ட தஞ்சை மாநகராட்சி மேயர் பள்ளி பருவத்தில் டிராயர் போட்டுட்டு சைட் அடிச்ச பழைய, பருவ நினைவுகள் வந்துடுச்சினு பேச ஆரம்பித்தவர் பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ... Read More

தஞ்சையில் 8-டன் பாரம்பரிய விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உழவர் சந்தையில் 10 இயற்கை அங்காடிகள் திறந்து வைத்த ஆட்சியர் தகவல்.
தஞ்சாவூர்

தஞ்சையில் 8-டன் பாரம்பரிய விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உழவர் சந்தையில் 10 இயற்கை அங்காடிகள் திறந்து வைத்த ஆட்சியர் தகவல்.

தஞ்சை மாவட்டத்தில் 8 டன் பாரம்பரிய விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உழவர் சந்தையில் 10 இயற்கை அங்காடிகள் திறந்து வைத்த ஆட்சியர் தகவல்.   வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில் தஞ்சாவூர் ... Read More

இளைஞருடன் திருமண புகைப்படம்; 4 மாத கர்ப்பம் என கணவருக்கு மெசேஜ்: மகன் வயது ஆணுடன் மாயமான 40 வயது மனைவி.
தஞ்சாவூர்

இளைஞருடன் திருமண புகைப்படம்; 4 மாத கர்ப்பம் என கணவருக்கு மெசேஜ்: மகன் வயது ஆணுடன் மாயமான 40 வயது மனைவி.

முகநூல் பழக்கம் காரணமாக உருவான கூடாநட்பால் தன் மகன் வயதுடைய இளைஞருடன் 40 வயது பெண் மாயமாகியுள்ள சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகை, பணத்துடன் மாயமானதாக அந்த பெண் மீது ... Read More

தஞ்சையில் சோழநாட்டுப் பட்டாளம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான அணிவகுப்பு.
தஞ்சாவூர்

தஞ்சையில் சோழநாட்டுப் பட்டாளம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான அணிவகுப்பு.

தஞ்சையில் சோழநாட்டுப் பட்டாளம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான அணிவகுப்பினை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப., அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.    ... Read More

தொழிலாளர் சங்கம் தஞ்சாவூர் வடக்கு மாவட்டக்குழு கூட்டம் தோழர்.ஆர்.எஸ்.பாலு தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.
தஞ்சாவூர்

தொழிலாளர் சங்கம் தஞ்சாவூர் வடக்கு மாவட்டக்குழு கூட்டம் தோழர்.ஆர்.எஸ்.பாலு தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.

செப்டம்பர் 30-ல், தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் விவசாயிகளின் விடிவெள்ளி பி.சீனிவாசராவ் நினைவு தின பொதுக்கூட்டம் விவசாய,விவசாய தொழிலாளர் சங்கங்களின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டக்குழு கூட்டத்தில் முடிவு:     தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,தமிழ் மாநில ... Read More

தஞ்சையில், இன்று மாலை மின் கட்டணம் உயர்வை கண்டித்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார்.
தஞ்சாவூர்

தஞ்சையில், இன்று மாலை மின் கட்டணம் உயர்வை கண்டித்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார்.

சசிகலா - வைத்திலிங்கம் சந்திப்பு திட்டமிட்ட ஒன்று. அதிமுகவை அழிக்கும் செயல் என முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி.   மின் கட்டணம் உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ... Read More

தஞ்சாவூரில் உணவு தொழில்நுட்ப பொருட்காட்சியை மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகத்தின் செயலர் அனிதா பிரவீன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் உணவு தொழில்நுட்ப பொருட்காட்சியை மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகத்தின் செயலர் அனிதா பிரவீன் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூரில் உணவு தொழில்நுட்ப பொருட்காட்சியை மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகத்தின் செயலர் அனிதா பிரவீன் தொடங்கி வைத்தார்.    மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய ... Read More