BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழக அரசு கொரடா கோவி.செழியன் தஞ்சையில் தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர்

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழக அரசு கொரடா கோவி.செழியன் தஞ்சையில் தொடங்கி வைத்தார்

தஞ்சை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழக அரசு கொரடா கோவி.செழியன் தொடங்கி வைத்தார் தஞ்சை மாநகராட்சி ஆணையர் மாணவர்களோடு அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டார்.     தஞ்சை கூட்டுறவு காலணியில் உள்ள மாநகராட்சி ... Read More

கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று மாலை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி.
தஞ்சாவூர்

கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று மாலை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகருக்கு நேற்று வருகை தந்த தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, நாகேஸ்வரன் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு ... Read More

தஞ்சாவூர் அருகே 7 ஏக்கரில் 216 வகையான பழமையான மரங்களை கொண்ட விருட்ச வனம்  ஓராண்டு நிறைவு நாளில் மாணவ, மாணவிகளை வரவழைத்து மரங்களை பற்றி எடுத்துக்கூறி மாவட்ட ஆட்சியர்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே 7 ஏக்கரில் 216 வகையான பழமையான மரங்களை கொண்ட விருட்ச வனம் ஓராண்டு நிறைவு நாளில் மாணவ, மாணவிகளை வரவழைத்து மரங்களை பற்றி எடுத்துக்கூறி மாவட்ட ஆட்சியர்.

தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் ஊராட்சியில் 216 வகையான அரிய, பாரம்பரிய மரங்களை கொண்டு 7 ஏக்கரில் உருவாக்கப்பட்ட விருட்ச வனத்துக்கு மாணவ, மாணவிகளை வரவழைத்து, மரங்களை பற்றி எடுத்துரைத்தார் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ... Read More

தஞ்சை மாவட்ட நிர்வாகம் மதர் தெரசா பவுண்டேசனுடன் இணைந்து சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் புதியவீடு பயனாளர்க்கு அற்பணிப்பு.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட நிர்வாகம் மதர் தெரசா பவுண்டேசனுடன் இணைந்து சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் புதியவீடு பயனாளர்க்கு அற்பணிப்பு.

தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் கடந்த 21 ஆண்டுகளாக பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகிறது.மதர் தெரசா பவுண்டேசன் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நலிவடைந்த குடும்பத்தினர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதத்தோறும் அரிசி, மளிகை ... Read More

தஞ்சையில் தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர்

தஞ்சையில் தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூரில் பேரறிஞர் அண்ணா 114-வது பிறந்தநாள் கொண்டாட்டம். தி.மு.கவினர் ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர் தஞ்சையில் தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.   மத்திய மாவட்ட பொறுப்பாளரும், ... Read More

தஞ்சையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு. போலிசார் விசாரணை.
தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு. போலிசார் விசாரணை.

தஞ்சையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செயின் பறிக்கும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதை வைத்து போலீசார் விசாரணை ... Read More

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் பள்ளி சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய 2 சிறுவர்களை செங்கிப்பட்டி போலீசார் கைது செய்து சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் பள்ளி சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய 2 சிறுவர்களை செங்கிப்பட்டி போலீசார் கைது செய்து சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.   இந்த சிறுவனை சம்பவத்தன்று அதே பகுதியை ... Read More

நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன். சசிகலா திட்டவட்டம்.
தஞ்சாவூர்

நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன். சசிகலா திட்டவட்டம்.

நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன். ஏழை எளிய மக்களுக்காக அம்மா கொண்டு வந்த நல்ல திட்டங்களை திமுக நிறுத்துவது நல்லதஅல்ல என தஞ்சையில் சசிகலா பேட்டி.   தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள ... Read More

தஞ்சையில் அடுத்தடுத்து வந்த 3 அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் செய்தனர்.
தஞ்சாவூர்

தஞ்சையில் அடுத்தடுத்து வந்த 3 அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் செய்தனர்.

தஞ்சையில் அடுத்தடுத்து வந்த 3 அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் செய்தனர்.  நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள்.     தஞ்சையில் பள்ளி கல்லூரிக்கு செல்லக்கூடிய ... Read More

கொள்ளிடம் ஆற்றில் ரூ.191 கோடியில் 2-வது ஆள்துளை நீரூற்று அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து,  சோதனை அடிப்படையில் குடிநீர் எடுக்கும் பணியை தொடங்கிவைத்தார் தஞ்சை மேயர் சண்.இராமநாதன்.
தஞ்சாவூர்

கொள்ளிடம் ஆற்றில் ரூ.191 கோடியில் 2-வது ஆள்துளை நீரூற்று அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, சோதனை அடிப்படையில் குடிநீர் எடுக்கும் பணியை தொடங்கிவைத்தார் தஞ்சை மேயர் சண்.இராமநாதன்.

தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் ரூ.191 கோடியில் 2-வது ஆள்துளை நீரூற்று அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, சோதனை அடிப்படையில் குடிநீர் எடுக்கும் பணியை தொடங்கிவைத்தார் தஞ்சை மேயர் சண்.இராமநாதன். ... Read More