BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

தஞ்சையில் நம் கல்வி -நம் உரிமை குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
தஞ்சாவூர்

தஞ்சையில் நம் கல்வி -நம் உரிமை குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் தனுவர்ஷன் அறக்கட்டளை சார்பில் நம் கல்வி- நம் உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2-வது மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தஞ்சை ... Read More

ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தஞ்சை  புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.   ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.
தஞ்சாவூர்

ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றான தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது. இதனால் கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபிஷேகங்கள் ... Read More

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற ரேடியாலஜிஸ்ட் அசிஸ்டன்ட் அசோசியேசன் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
தஞ்சாவூர்

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற ரேடியாலஜிஸ்ட் அசிஸ்டன்ட் அசோசியேசன் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தஞ்சையில் இந்த ரேடியாலஜிஸ்ட் அசிஸ்டன்ட் அசோசியேசன் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் காலிப் பணியிடங்கள் நிரப்பிட வேண்டும், பொது சுகாதாரத் ... Read More

சமூக வலைதளங்களால்  அனைவருக்கும் கவன சிதறல்கள் ஏற்படுகிறது  நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ்  பேச்சு:
தஞ்சாவூர்

சமூக வலைதளங்களால் அனைவருக்கும் கவன சிதறல்கள் ஏற்படுகிறது நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு:

மாணவர்கள் பட்டம் பெற்றால் மட்டும் போதாது, கற்ற கல்வியை அறிவாற்றலோடு வெளிப்படுத்திட வேண்டும் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தில் 30 வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ... Read More

திருப்பனந்தாள் வட்டாரத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வினியோகம்.  வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்.
தஞ்சாவூர்

திருப்பனந்தாள் வட்டாரத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வினியோகம். வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்.

திருப்பனந்தாள் வட்டாரத்தில் முதல்முறையாக வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம் செய்யப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குனர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு ... Read More

தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலையை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும்  வாலிபர் சங்க மாநாட்டில் கோரிக்கை
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலையை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும் வாலிபர் சங்க மாநாட்டில் கோரிக்கை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தஞ்சை மாவட்ட 18 வது மாநாடு கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது மாநாட்டிற்கு தாராசுரம் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக வலம் வந்து பகத்சிங் ... Read More

கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில், மதகுசாலை கிராமத்தை சேர்ந்த மூன்று பட்டதாரி இளைஞர்கள் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும், தமிழக அரசு, தலா ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் கோரி திருப்பனந்தாள் ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பந்தநல்லூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்

கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில், மதகுசாலை கிராமத்தை சேர்ந்த மூன்று பட்டதாரி இளைஞர்கள் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும், தமிழக அரசு, தலா ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் கோரி திருப்பனந்தாள் ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பந்தநல்லூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் கடைவீதியில், திருப்பனந்தாள் ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், கடந்த மாதம் 18ம் தேதி, கரை புரண்டு ஓடிய கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில், எதிர்பாராவிதமாக சிக்கிய அடித்து செல்லப்பட்ட திருவிடைமருதூர் ... Read More

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு. நடுக்காவேரி ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவிலில் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் வான வேடிக்கையுடன் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
தஞ்சாவூர்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு. நடுக்காவேரி ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவிலில் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் வான வேடிக்கையுடன் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.

தஞ்சை மாவட்டம் நடுக்காவேரியில் ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இரவு பூதேவி ஸ்ரீதேவி சமேதமாக ஸ்ரீநிவாச பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடந்தது. பல்லக்கில் எழுந்தருளிய ... Read More

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட குழு கூட்டம் டி.கண்ணகி தலைமையில் கும்பகோணத்தில் கட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது.   மாநில மாநாட்டின் முடிவுகள்  குறித்து மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி உரையாற்றினார்.   எதிர்கால கடமைகள் மற்றும் மறியல் போராட்ட தயாரிப்பு குறித்து ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம் உரையாற்றினார்    விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சாமு.தர்மராஜன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் இடைக்குழு செயலாளர்கள் பங்கேற்றனர்.  கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:-   அத்தியாவசிய பண்டங்களின் கடுமையாக விலை உயர்வை கட்டுப்படுத்து. மருந்து பொருட்கள் மீதான 10 சதவீத விலை உயர்வை உடனே கைவிடவேண்டும்.    அரிசி, மாவு, தயிர், வெண்ணெய், நெய் போன்ற உணவுப் பொருட்கள், ஈமச்சடங்கு செய்யும் மயானச் செலவினம், கைத்தறி மற்றும் அதன் மூலப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய   வேண்டும்.    ஜிஎஸ்டி வரி விதிப்பு இழப்பீட்டு தொகை உட்பட தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி முழுவதையும் உடனடியாக வழங்க வேண்டும்.    கடந்த 2014 முதல் பெட்ரோல், டீசல் விலைகளை தொடர்ந்து உயர்த்தி மக்களிடமிருந்து பெற்ற ரூ.27 லட்சம் கோடியை மக்களிடமே திருப்பி வழங்கு. பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.50/- மற்றும் ரூ.40/- என வழங்கும் வகையில் வரிகளை குறைத்திட வேண்டும்.     அம்பானி, அதானி உள்ளிட்ட குழும நிறுவனங்களின் பெரும் செல்வக்குவிப்பை தடுத்து நிறுத்து. வேலை இழப்பு மற்றும் வருமானக் குறைவில் இருந்து ஏழை மக்களை பாதுகாத்திட வேண்டும்.    மின் விநியோகத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க வழி செய்யும் மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும்.    எல்ஐசி, ஸ்டீல், ஏர் இந்தியா, நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையம், துறைமுகம், சாலை மற்றும் நீர்வழி போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் தேசிய பணமாக்கள்  திட்டத்தை  கைவிட வேண்டும்.   நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்து. வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.600/- வழங்கிட வழி செய்ய வேண்டும்.   தொழிலாளர்களின் வேலை நிரந்தரம், சம்பள உத்தரவாதம், போனஸ், பணிக் கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.   பொதுக் கல்வி கட்டமைப்பை சீர்குலைக்கும் தேசிய கல்விக் கொள்கை – 2020-ஜ முழுமையாக கைவிடவேண்டும்.   உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகிற 30ம் தேதி அன்று கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம், அம்மாபேட்டை, திருவையாறு, பூதலூர் உள்ளிட்ட மையங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என மாவட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட குழு கூட்டம் டி.கண்ணகி தலைமையில் கும்பகோணத்தில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில மாநாட்டின் முடிவுகள் குறித்து மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி உரையாற்றினார். எதிர்கால கடமைகள் மற்றும் மறியல் போராட்ட தயாரிப்பு குறித்து ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம் உரையாற்றினார் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சாமு.தர்மராஜன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் இடைக்குழு செயலாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:- அத்தியாவசிய பண்டங்களின் கடுமையாக விலை உயர்வை கட்டுப்படுத்து. மருந்து பொருட்கள் மீதான 10 சதவீத விலை உயர்வை உடனே கைவிடவேண்டும். அரிசி, மாவு, தயிர், வெண்ணெய், நெய் போன்ற உணவுப் பொருட்கள், ஈமச்சடங்கு செய்யும் மயானச் செலவினம், கைத்தறி மற்றும் அதன் மூலப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பு இழப்பீட்டு தொகை உட்பட தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி முழுவதையும் உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 2014 முதல் பெட்ரோல், டீசல் விலைகளை தொடர்ந்து உயர்த்தி மக்களிடமிருந்து பெற்ற ரூ.27 லட்சம் கோடியை மக்களிடமே திருப்பி வழங்கு. பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.50/- மற்றும் ரூ.40/- என வழங்கும் வகையில் வரிகளை குறைத்திட வேண்டும். அம்பானி, அதானி உள்ளிட்ட குழும நிறுவனங்களின் பெரும் செல்வக்குவிப்பை தடுத்து நிறுத்து. வேலை இழப்பு மற்றும் வருமானக் குறைவில் இருந்து ஏழை மக்களை பாதுகாத்திட வேண்டும். மின் விநியோகத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க வழி செய்யும் மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும். எல்ஐசி, ஸ்டீல், ஏர் இந்தியா, நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையம், துறைமுகம், சாலை மற்றும் நீர்வழி போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் தேசிய பணமாக்கள் திட்டத்தை கைவிட வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்து. வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.600/- வழங்கிட வழி செய்ய வேண்டும். தொழிலாளர்களின் வேலை நிரந்தரம், சம்பள உத்தரவாதம், போனஸ், பணிக் கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகளை பாதுகாக்க வேண்டும். பொதுக் கல்வி கட்டமைப்பை சீர்குலைக்கும் தேசிய கல்விக் கொள்கை – 2020-ஜ முழுமையாக கைவிடவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகிற 30ம் தேதி அன்று கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம், அம்மாபேட்டை, திருவையாறு, பூதலூர் உள்ளிட்ட மையங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என மாவட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த பழமா நேரி கிராமத்தில் வசித்து வரும் 24 வயது வாலிபர் அப்பு என்ற சரண்ராஜ் அதே பகுதியில் வசிக்கும் 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்து உள்ளான். ... Read More

நேற்று எடப்பாடியின் முகம் கொடூரமாக இருந்தது, அதேவேளையில் OPSயின் முகம் பொன்சிரிப்போடு இருந்தது. உள்ளத்தில் இருப்பது தான் முகத்தில் தெரியும், மேலும் எடப்பாடி MGRவோ, ஜெயலலிதாவோ இல்லை, எனவே கூட்டு தலைமை தான் மீண்டும் வலுவான இயக்கமாக இருக்க முடியும் என தஞ்சையில் OPS ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி.
தஞ்சாவூர்

நேற்று எடப்பாடியின் முகம் கொடூரமாக இருந்தது, அதேவேளையில் OPSயின் முகம் பொன்சிரிப்போடு இருந்தது. உள்ளத்தில் இருப்பது தான் முகத்தில் தெரியும், மேலும் எடப்பாடி MGRவோ, ஜெயலலிதாவோ இல்லை, எனவே கூட்டு தலைமை தான் மீண்டும் வலுவான இயக்கமாக இருக்க முடியும் என தஞ்சையில் OPS ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி.

தஞ்சாவூர் அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்த OPS ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இருபெரும் தலைவர்கள் கட்டி காத்த இந்த இயகத்தை, சுயலாபத்திற்காக ஒருவர் தனக்கு கீழே இந்த இயக்கம் ... Read More