BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

காசவளநாடு புதூர் கிராமத்தில் மதநல்லிணக்க முகரம் திருவிழா கொண்டாட்டம்.
தஞ்சாவூர்

காசவளநாடு புதூர் கிராமத்தில் மதநல்லிணக்க முகரம் திருவிழா கொண்டாட்டம்.

முகரம் என்பது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். முகரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய ஆண்டின் 4 புனித மாதங்களில் இதுவும் ஒன்று. முகரம் மாதத்தின் 10-ம் நாளை முகரம் ... Read More

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் நடை பயணம்
தஞ்சாவூர்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் நடை பயணம்

தஞ்சாவூர், ஆக.9- நாட்டின் 75 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின நடை பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ... Read More

வினாடிக்கு ஒரு லட்சத்தி 40 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுவதால், தஞ்சை கல்லணையில்  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  நீர்வளத்துறை பொறியாளர்களுடன்  ஆய்வு செய்தவர்
தஞ்சாவூர்

வினாடிக்கு ஒரு லட்சத்தி 40 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுவதால், தஞ்சை கல்லணையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஆய்வு செய்தவர்

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு ஒரு லட்சத்தி 40 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுவதால், தஞ்சை கல்லணையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நீர்வளத்துறை ... Read More

காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்; வீடு புகுந்து கடத்திச் சென்ற வாலிபர், நண்பர்கள்.
தஞ்சாவூர்

காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்; வீடு புகுந்து கடத்திச் சென்ற வாலிபர், நண்பர்கள்.

தான் காதலித்த பெண் தன்னை வெறுத்து ஒதுக்கிய நிலையில், அவரை நண்பர்களுடன் சேர்ந்து வீடு புகுந்து கடத்தியவரை விரட்டிச் சென்ற போலீஸ் விக்கிரவாண்டி அருகே கைது செய்துள்ளது. திரைப்படத்தை மிஞ்சிய விறுவிறுப்பான சம்பவம் மயிலாடுதுறையில் ... Read More

ஆடி பதினெட்டு முன்னிட்டு புதுமண தம்பதிகள் குடும்பத்துடன் வந்து திருவையாறு காவிரி ஆற்று புஷ்பம் மண்டபம் படித்துறையில் தாலி பிரித்து படையல் இட்டு சிறப்பு வழிபாடு.
தஞ்சாவூர்

ஆடி பதினெட்டு முன்னிட்டு புதுமண தம்பதிகள் குடும்பத்துடன் வந்து திருவையாறு காவிரி ஆற்று புஷ்பம் மண்டபம் படித்துறையில் தாலி பிரித்து படையல் இட்டு சிறப்பு வழிபாடு.

 திருவையாறு கும்பகோணம்: ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் புதுமண தம்பதிகள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் விழாவை சிறப்பாக கொண்டாடி வரக்கூடிய நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக காவிரி ஆற்றில் ... Read More

தமிழகம் முழுவதும்  ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளில் தேசிய கொடிய ஏற்ற வேண்டும் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்
தஞ்சாவூர்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளில் தேசிய கொடிய ஏற்ற வேண்டும் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்

தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தஞ்சை மேலவீதியில் உள்ள கோவிலில் தரிசனம் செய்த பின்பு பொது மக்களுக்கு தேசிய கொடியினை ... Read More

தாய்ப்பாலை தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பது குழந்தையின் உடலுக்கு தீங்கு.
தஞ்சாவூர்

தாய்ப்பாலை தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பது குழந்தையின் உடலுக்கு தீங்கு.

 தஞ்சை : உலகம் முழுவதும் தாய்ப்பால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவதுக்கு 3 முக்கிய கொள்கைகள் உண்டு. 1. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்துதல் 2. தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்துவது. 3.குழந்தைகளுக்கு ... Read More

மத்திய கூலி சட்டம் நிறைவேற்றக்கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது.
தஞ்சாவூர்

மத்திய கூலி சட்டம் நிறைவேற்றக்கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது.

தஞ்சாவூர், மத்திய கூலி சட்டம் நிறைவேற்றக்கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே ஒன்றிய கவுன்சிலர் சு.லதா சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டனது நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ... Read More

குற்ற செயல்களை தடுக்க தஞ்சை மாநகர் முழுவதும் 5 கோடி ரூபாய் மதிப்பில் 1400 சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது என தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.
தஞ்சாவூர்

குற்ற செயல்களை தடுக்க தஞ்சை மாநகர் முழுவதும் 5 கோடி ரூபாய் மதிப்பில் 1400 சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது என தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.

தஞ்சை சமுத்திரம் ஏரி ஒட்டி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. பாதாள சாக்கடை கழிவு நீர் இங்கு சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான நீர் வடவாற்றில் விட்டு விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.     இந்நிலையில் ... Read More

இழப்பீட்டுத் தொகை வழங்காததால் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.
தஞ்சாவூர்

இழப்பீட்டுத் தொகை வழங்காததால் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஞானப்பிரகாசம் என்பவர் லாரி மோதி உயிரிழந்தார். இதனை அடுத்து ஞானபிரகாசத்தின் மனைவி ஜெயக்கொடி திருவாரூர் ... Read More