Category: தஞ்சாவூர்
தஞ்சாவூர் – கும்பகோணம் புதிய புறவழிச்சாலையில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்.
தஞ்சாவூர் - கும்பகோணம் புதிய புறவழிச்சாலையில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் - விக்கிரவாண்டி சாலையில், தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் வரை 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டு ... Read More
தஞ்சை மாவட்ட பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ... Read More
சிறு வயது மருத்துவ கனவை நனவாக்கும் வகையிலும் மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும் விதமாக 68 வயதில் நீட் தேர்வு எழுதும் முதியவர்.
தஞ்சை: இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை கும்பகோணம் பட்டுக்கோட்டையில் 8 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 5 ஆயிரத்து 230 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு ... Read More
தமிழகத்திலேயே முதன்முறையாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் குப்பையை பவுடராக்கும் நவீன கருவி பயன்பாட்டுக்கு திறப்பு.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மக்கும் குப்பைகளை பவுடராக்கும் நவீன கருவியை அமைத்து, அதனை பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இராசா மிராசுதார் மருத்துவமனைகளில் நாள்தோறும் ... Read More
கும்பகோணத்தில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வு பேரணியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.
கும்பகோணத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் திருச்சி கோட்டை பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவுப்படி உதவி கோட்ட பாதுகாப்பு ஆணையர் சின்னதுரை வழிகாட்டத்தின்படி 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட ... Read More
கும்பகோணம் மாநகராட்சியிலிருந்து வெளியேற்றும் கழிவுநீர் அனைத்தும் காவிரி ஆறு மற்றும் நாட்டாற்றில் கலந்து ஆற்று நீர் மாசுபடுகிறது.
கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி 34 ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொடர்ந்து 10க்கு மேற்பட்ட ஊராட்சியில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஒன்றிய சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ... Read More
கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்து 18ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
குழந்தைகள் இறந்த தினத்தை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் மற்றும் பள்ளிகளுக்கு உள்ளுர் விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ... Read More
காட்டுத் தோட்டம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.!ஏஐடியூசி பண்ணை தொழிலாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்!!
காட்டுத்தோட்டம் வேளாண் ஆராய்ச்சி நிலைய பண்ணை தொழிலாளர் சங்க கூட்டம் 16~7~22 காலை 11 மணிக்கு வி.வனிதா தலைமையில் தஞ்சாவூர் கீழ ராஜவீதி ஏஐடியூசி தொழிற்சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏஐடியூசி மாநில ... Read More
வாடகைக்கு குடியிருப்போர் நலச் சங்கத்தினர் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கும்பகோணம் -தஞ்சாவூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தங்களது ஏழ்மை நிலை கருதி அரசு அதிகாரிகள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த 2016-ம் ஆண்டு ... Read More
வரலாற்றைச் சிதைக்கும் செயலை ஒன்றிய அரசு திட்டமிட்டுச் செய்கிறது. மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,:- அசோகரின் பௌத்த சாரநாத் தூணின் நான்முக சிங்க உருவம்தான் இந்திய அரசின்சின்னமாகத் தேர்வு செய்யப்பட்டு இன்றுவரை நாணயங்களிலும் இதர அரசுமுத்திரைகளிலும் ... Read More
