BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சி குப்பை கிடங்கு இரண்டாவது நாளாக எரிந்து வருவதால் எழுந்துள்ள புகை மூட்டத்தினால் பள்ளி மாணவ மாணவிகள் உள்பட பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சி குப்பை கிடங்கு இரண்டாவது நாளாக எரிந்து வருவதால் எழுந்துள்ள புகை மூட்டத்தினால் பள்ளி மாணவ மாணவிகள் உள்பட பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் ஜெபமாலைப்புரம் மாநகராட்சி குப்பை கிடங்கு நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது இதை அடுத்து 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் 20 குடிநீர் லாரிகள் மூலம் தீயணைக்கும் பணி நடைபெற்று வந்தாலும், இதுவரை ... Read More

தஞ்சையில்  நகை அடகு கடையில் கொள்ளை முயற்சி அலாரம் அடித்ததை அடுத்து கொள்ளையர்கள் தப்பி ஓடினர். கொள்ளையர்களை பிடிக்க முற்படும்போது கற்களை வீசி தாக்கியதில் ஸ்ரீராம் என்பவர் காயம்.
தஞ்சாவூர்

தஞ்சையில் நகை அடகு கடையில் கொள்ளை முயற்சி அலாரம் அடித்ததை அடுத்து கொள்ளையர்கள் தப்பி ஓடினர். கொள்ளையர்களை பிடிக்க முற்படும்போது கற்களை வீசி தாக்கியதில் ஸ்ரீராம் என்பவர் காயம்.

தஞ்சை அருகே உள்ள கொல்லங்கரை கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மறுங்குளம் நான்கு ரோடு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்ற ... Read More

தஞ்சை அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி முறைகேடாக நடந்து கொண்ட வாலிபரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர்

தஞ்சை அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி முறைகேடாக நடந்து கொண்ட வாலிபரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரிடம் மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்த அறிவழகன் (30) என்பவர் ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ... Read More

தஞ்சை ஜெபமாலைபுரம் செக்கடி அருகில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீப்பற்றி அருகில் உள்ள வீடுகளிலும் தீ பரவியது.
தஞ்சாவூர்

தஞ்சை ஜெபமாலைபுரம் செக்கடி அருகில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீப்பற்றி அருகில் உள்ள வீடுகளிலும் தீ பரவியது.

தஞ்சை ஜெபமாலைபுரம் செக்கடி அருகில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீப்பற்றி அருகில் உள்ள வீடுகளிலும் தீ பரவியது. சம்பவ இடத்திற்கு தஞ்சை மாநகர துணை மேயர் அஞ்சுகம் என்றபூபதி தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் ... Read More

தஞ்சையில் ராணிபேரடைஸ் திரையரங்கம் உரிமையாளர் குமார் என்பவருக்கு சொந்தமான நான்கு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Uncategorized

தஞ்சையில் ராணிபேரடைஸ் திரையரங்கம் உரிமையாளர் குமார் என்பவருக்கு சொந்தமான நான்கு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை பெரியக்கோவில் மேம்பாலம் அருகில் ராணிபேரடைஸ் திரையரங்கம் உள்ளது. இதன் உரிமையாளர் குமார். இவரது வீடு கண்ணன் நகரில் உள்ளது. இவர் பல்வேறு தொழில் நடத்தி வருகிறார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாகவும். ... Read More

தஞ்சாவூரில் தற்காலிக ஆசிரியர் பணிகள் நிறுத்தி வைப்பு வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் அலைக்கழிப்பு.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தற்காலிக ஆசிரியர் பணிகள் நிறுத்தி வைப்பு வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் அலைக்கழிப்பு.

தமிழகம் முழுவதும் இடைநிலை/ பட்டதாரி/ முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நியமிப்பதற்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. பின்னர் இது தொடர்பாக பொதுநல வழக்கு படித்த ஆசிரியர்கள் சார்பாக தொடரப்பட்டது பின்னர் இதுகுறித்து ... Read More

தஞ்சையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் நூதன முறை கொரோனா விழிப்புணர்வு.
தஞ்சாவூர்

தஞ்சையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் நூதன முறை கொரோனா விழிப்புணர்வு.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது குறிப்பாக தமிழகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 25 விட்டதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக தமிழக சுகாதாரத்துறை அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய ... Read More

குறுவை பயிருக்கான காப்பீடு குறித்த அறிவிப்பு அரசிடம் இருந்து ஒரு வாரத்திற்குள் வரும் என எதிர்பார்க்கிறோம் தஞ்சையில் வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை பேட்டி.
தஞ்சாவூர்

குறுவை பயிருக்கான காப்பீடு குறித்த அறிவிப்பு அரசிடம் இருந்து ஒரு வாரத்திற்குள் வரும் என எதிர்பார்க்கிறோம் தஞ்சையில் வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை பேட்டி.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று குறுவை ... Read More

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவினை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு தேங்காய்ப்பூ அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தஞ்சாவூர்

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவினை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு தேங்காய்ப்பூ அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் தனிசன்னதியாக உள்ள மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா 11 நாட்கஞக்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் ... Read More

திருச்சியில் நடந்த சைக்கிள் ரிச்ஷா போட்டி – இளைஞர்கள், முதியோர் பங்கேற்பு.
தஞ்சாவூர்

திருச்சியில் நடந்த சைக்கிள் ரிச்ஷா போட்டி – இளைஞர்கள், முதியோர் பங்கேற்பு.

திருச்சி: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்டது கை ரிக்ஷா. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த சினிமாக்களில் பிரபலமான சைக்கிள் ரிக்ஷா சில பயணிகளை ஏற்றி அவர்கள் செல்லக்கூடிய இடத்திற்கு கொண்டு சேர்க்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ... Read More