BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

வேளாண்மைத்துறை அதிகாரிகள் உரக் கடைகளில் திடீர் ஆய்வு.
தஞ்சாவூர்

வேளாண்மைத்துறை அதிகாரிகள் உரக் கடைகளில் திடீர் ஆய்வு.

வேளாண்மைத்துறை அதிகாரிகள் உரக் கடைகளில் திடீர் ஆய்வு. தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி தற்போது பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதால் உரக்கடைகளில் திடீர் ஆய்வுகளை வேளாண்மை அதிகாரிகள் நடத்தினர். வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரைகளின்படி ... Read More

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் எஸ்டிபிஐ கட்சியின் 14 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா.
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் எஸ்டிபிஐ கட்சியின் 14 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா.

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் எஸ்டிபிஐ கட்சியின் 14 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருபுவனம் பேரூர் கிளை தலைவர் ஹஜ் முஹம்மது தலைமை தாங்கினார். மாநில வர்த்தக ... Read More

கூலித் தொழிலாளியை ஏமாற்றி தனியார் விற்பனை நிறுவனத்தின் பரிசு கூப்பன் என்று மோசடியாக ரூ.5.67 லட்சம் பறித்த மர்மநபர்.
தஞ்சாவூர்

கூலித் தொழிலாளியை ஏமாற்றி தனியார் விற்பனை நிறுவனத்தின் பரிசு கூப்பன் என்று மோசடியாக ரூ.5.67 லட்சம் பறித்த மர்மநபர்.

கூலித் தொழிலாளியை ஏமாற்றி தனியார் விற்பனை நிறுவனத்தின் பரிசு கூப்பன் என்று மோசடியாக ரூ.5.67 லட்சம் பறித்த மர்மநபர் குறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் ... Read More

ஆன்லைன் வேலை எனக்கூறி கும்பகோணத்தை சேர்ந்த வாலிபரிடம் ரூ 535 லட்சம் மோசடி.
தஞ்சாவூர்

ஆன்லைன் வேலை எனக்கூறி கும்பகோணத்தை சேர்ந்த வாலிபரிடம் ரூ 535 லட்சம் மோசடி.

ஆன்லைன் வேலை எனக்கூறி கும்பகோணத்தை சேர்ந்த வாலிபரிடம் ரூ 535 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறிந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பகோணத்தை சேர்ந்த 30 வயதான வாலிபர் ஒருவருக்கு வாடஸ் ... Read More

தஞ்சை, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டு
தஞ்சாவூர்

தஞ்சை, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டு

தஞ்சை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டு.. மாணவர்கள் ... Read More

முத்தமிழறிஞர் கலைஞரின  99 -வது பிறந்த நாளையொட்டி தஞ்சை மாவட்ட திமுக மருத்துவ அணி அமைப்பாளரும், மாநகர துணை மேயருமான  டாக்டர்.அஞ்சுகம் பூபதி ஆதரவற்றோர் பள்ளி  மாணவிகளுக்கு  பிரியாணி உள்ளிட்ட அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்

முத்தமிழறிஞர் கலைஞரின 99 -வது பிறந்த நாளையொட்டி தஞ்சை மாவட்ட திமுக மருத்துவ அணி அமைப்பாளரும், மாநகர துணை மேயருமான டாக்டர்.அஞ்சுகம் பூபதி ஆதரவற்றோர் பள்ளி மாணவிகளுக்கு பிரியாணி உள்ளிட்ட அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

முத்தமிழறிஞர் கலைஞரின் 99 -வது பிறந்த நாளையொட்டி தஞ்சை மாவட்ட திமுக மருத்துவ அணி அமைப்பாளரும், மாநகர துணை மேயருமான டாக்டர்.அஞ்சுகம் பூபதி, ஏற்பாட்டில் தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள கில்ட் ஆப் சர்வீஸ் ... Read More

தரமான விதைகளை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க தஞ்சாவூர் மாவட்டத்தில் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குனர்  ஆய்வு.
தஞ்சாவூர்

தரமான விதைகளை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க தஞ்சாவூர் மாவட்டத்தில் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குனர் ஆய்வு.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விதைச்சான்று துறை திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார். ஒருங்கிணைந்த விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று அலுவலக வளாகத்தில் உள்ள விதைப் பரிசோதனை நிலையத்தை ஆய்வு செய்து பெறப்பட்ட விதை மாதிரிகளை உடனுக்குடன் ஆய்வு ... Read More

முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளி 500 மீட்டர் தூரம் இழுத்து சென்ற தனியார் பேருந்து. கண்மூடிதனமாக பேருந்தை இயக்கிய ஒட்டுநர் மீது பொதுமக்கள் தாக்குதல்.
தஞ்சாவூர்

முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளி 500 மீட்டர் தூரம் இழுத்து சென்ற தனியார் பேருந்து. கண்மூடிதனமாக பேருந்தை இயக்கிய ஒட்டுநர் மீது பொதுமக்கள் தாக்குதல்.

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியை சேர்ந்தவர் அகிலாண்டேஸ்வரி (31). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் மாலையில் பணி முடிந்து வீட்டுக்கு தனது ஸ்கூட்டியில் ... Read More

தஞ்சை சட்டமன்ற தொகுதி தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை தஞ்சையில் நேற்று நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சை சட்டமன்ற தொகுதி தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை தஞ்சையில் நேற்று நடைபெற்றது.

தஞ்சை சட்டமன்ற தொகுதி தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை தஞ்சையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் ... Read More

சர்வதேச யோகா தினத்தில் தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மத்திய அமைச்சர் அன்னபூரணி உள்ளிட்டோர் பங்கேற்பு.
தஞ்சாவூர்

சர்வதேச யோகா தினத்தில் தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மத்திய அமைச்சர் அன்னபூரணி உள்ளிட்டோர் பங்கேற்பு.

எட்டாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பிரதமர் உள்ளிட்டோர் யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் தஞ்சை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் விரிவான ஏற்பாடு ... Read More