Category: தஞ்சாவூர்
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள உறுப்பு கல்லூரிகளை பிரித்து டெல்டா மாவட்டத்திற்கு தஞ்சாவூரில் தனியாக பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள உறுப்பு கல்லூரிகளை பிரித்து டெல்டா மாவட்டத்திற்கு தஞ்சாவூரில் தனியாக பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்! தஞ்சாவூர் தெற்கு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 24ஆவது மாவட்ட மாநாட்டில் தீர்மானம்!! தஞ்சாவூர் தெற்கு ... Read More
தஞ்சை அன்னப்பன்பேட்டை அரசு பள்ளியில் இன்று மாணவர் சேர்க்கை பேரணி நடத்திய நிலையில் 7 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிக்கு பதிலாக அரசு பள்ளியில் சேர்க்க முன்வந்துள்ளனர்.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறந்து நடைபெற்று வருகிறது இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அன்னப்பன்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி இன்று நடைபெற்றது. பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் சண்முகம் ... Read More
பாஜக வேட்பாளர்களை வைத்தே ஜனாதிபதி தேர்தலில் ஜெயித்து விடுவோம் என அண்ணாமலை தஞ்சையில் பேட்டி.
எதிர்க்கட்சிகள் குட்டிக்கரணம் போட்டாலும், பொதுவேட்பாளர் நிறுத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாது. பாஜக வேட்பாளர்களை வைத்தே ஜனாதிபதி தேர்தலில் ஜெயித்து விடுவோம் என அண்ணாமலை தஞ்சையில் பேட்டி. தஞ்சாவூர் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ... Read More
காவிரியாற்றில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆற்றில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டுமென தஞ்சை ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கவின் மிகு தஞ்சை இயக்கம் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் நட்டு வளர்க்கும் திட்டத்தை தொடங்கிவைத்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அளித்த ... Read More
தஞ்சை அம்மாபேட்டையில் அ.தி.மு.க நிர்வாகி பல கோடி ரூபாய் நூதன மோசடி, காட்டு கருவேல மரக்காடுகளுக்கும் பயிர்க்கடன் பெற்ற அம்மாபேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் அ.தி.மு.க பிரமுகர் மணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆதாரங்களுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு.
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளராக 2017 ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் அ.தி.மு.க பிரமுகர் மணி மீது அம்மாபேட்டை விவசாயிகள் அடுக்கடுக்கான புகார்களை கூறி வரும் நிலையில் ... Read More
திமுகவின் தேர்தல் அறிக்கை அம்புலிமாமா கதை போல் சுவராசியமாக இருக்கும் என கும்பகோணம் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.
கும்பகோணத்தில் பாரதிய ஜனதா சார்பில் எட்டு ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சோழராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ... Read More
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தமிழகத்தில் முதன்முறையாக இலவச ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்த முடிவு மாநகராட்சி மேயர் தகவல்
தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக பொறுப்பு வகித்து வருபவர் ராமநாதன் இவர் மேயராக பொறுப்பேற்று 100 நாட்களை அடைந்த நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி தனது வாழ்த்துக்களையும் ... Read More
அனைத்து எதிர்கட்சிகளும் ஒர் அணியில் நிற்க வேண்டும் எனவும் பல்வேறு காரணங்களின் அவசியத்தை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி கடிதம்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம். எல். ஏ. காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள், திரினாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், டிஆர்எஸ், வைஎஸ்ஆர் காங்கிரஸ், பிஜீ ஜனதா தனம், அகாலி ... Read More
கிராம மக்களை அடுத்த பிறவியில் வவ்வால்லாக பிறக்க வேண்டும் என சாபம் விடும் மதுரை ஆதீனத்திற்கு கிராம மக்கள் கடும் கண்டனம்.
சுக்கிரன் கோவிலை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என கோவில் வளாகத்தில் முற்றுகையிட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நவக்கிரகங்களில் ஒன்றாக கருதப்படும் சுக்கிரன் கோவில் ... Read More
கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி வெட்டிக் கொலை பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்.
கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியை, அப்பெண்ணின் அண்ணன் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி அய்யாகோயில் தெருவைச் சேர்ந்தவர் ... Read More
