BREAKING NEWS

Category: தலைப்பு செய்திகள்

உதகையில் மே மாதம் நடைபெற உள்ள 19வது ரோஜா கண்காட்சிக்காக  ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணியை மு.அருணா துவக்கி வைத்தார்.
அரசியல்

உதகையில் மே மாதம் நடைபெற உள்ள 19வது ரோஜா கண்காட்சிக்காக ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணியை மு.அருணா துவக்கி வைத்தார்.

உதகையில் மே மாதம் நடைபெற உள்ள 19வது ரோஜா கண்காட்சிக்காக நூற்றாண்டு ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்தார்... மலைகளின் அரசி என ... Read More

இளைஞர்களுக்கு கல்வி எப்படி அவசியமோ  அதே போல் உடல் ஆரோக்கியமும் முக்கியம்
Uncategorized

இளைஞர்களுக்கு கல்வி எப்படி அவசியமோ அதே போல் உடல் ஆரோக்கியமும் முக்கியம்

இளைஞர்களுக்கு கல்வி எப்படி அவசியமோ அதே போல் உடல் ஆரோக்கியமும் முக்கியம் என திருவள்ளூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 139 ஆண்டு துவக்க விழா மற்றும் தனியார் உடற்பயிற்சி கூடத்தின் நான்காம் ... Read More

சங்ககிரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி சேலம் அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
அரசியல்

சங்ககிரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி சேலம் அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இருகாலுார் கிராமம், பண்ணைகிணத்துாரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டியை அதிமுக மாநில பொதுக் குழு உறுப்பினர் வெங்கடாஜலம் தொடங்கி வைத்தார். இதில், சேலம் மாவட்டத்திலிருந்து 40 ... Read More

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து யோசித்து செய்திருப்பார்,  எனக்கு அரசியல் ஆசை கிடையாது-பாலா பேட்டி
அரசியல்

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து யோசித்து செய்திருப்பார், எனக்கு அரசியல் ஆசை கிடையாது-பாலா பேட்டி

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து யோசித்து தான் செய்திருப்பார், எனக்கு அரசியல் ஆசை கிடையாது, என்னைப் பற்றி அவதூறு பரப்புவதற்கு சமூக வலைதளங்களில் செய்யும் செலவை என்னிடம் கொடுத்தால் முதியோர்களுக்கு மருந்து வாங்கி கொடுக்கலாம் ... Read More

அரசியல்

கரூரில் பாரதிய ஜனதா கட்சி செயல் வீரர்கள் கூட்டம்

கரூரில் பாரதிய ஜனதா கட்சி செயல் வீரர்கள் கூட்டம் கரூரில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கான பாரதிய ஜனதா கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாற்றுக் கட்சியில் இருந்து சுமார் 50 ற்கும் மேற்பட்டோர்ப் ... Read More

கோக்கலை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது
உலகச் செய்திகள்

கோக்கலை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது

கோக்கலை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது திருச்செங்கோடு அருகே கோக்கலை பகுதியில் கல்குவாரி கிரசர்கள் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கி வருகின்றன என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து ஓராண்டாகப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், ... Read More

ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பள்ளிகளை இந்த கல்வி ஆண்டிலேயே பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும்; ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள்.
தலைப்பு செய்திகள்

ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பள்ளிகளை இந்த கல்வி ஆண்டிலேயே பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும்; ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அவர்களின் வழிக்காட்டுதலில் நிதித்துறை அமைச்சர் நிதிநிலை அறிக்கையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் கள்ளர், சீர்மரபினர், சிறுபான்மையினர் ... Read More

தொழிலாளர்கள் வேலைநேரம் 12 மணிவரை என்பதை திரும்ப பெற வேண்டும் – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்.
தலைப்பு செய்திகள்

தொழிலாளர்கள் வேலைநேரம் 12 மணிவரை என்பதை திரும்ப பெற வேண்டும் – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்.

12 மணி நேர வேலை திரும்ப பெற வேண்டும் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு - சா.அருணன் வேண்டுகோள். நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ... Read More

ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு திருவண்ணாமலை எம்பி கடிதம்.
தலைப்பு செய்திகள்

ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு திருவண்ணாமலை எம்பி கடிதம்.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் வரை வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நாளை துவங்கி வைக்க உள்ளார். அதன் காரணமாக சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் முக்கிய 3 ரயில்வே நிலையங்களான சேலம், ... Read More

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.
தலைப்பு செய்திகள்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.

தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து நடந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள், உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் மறைவுக்காக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.   ... Read More