Category: திண்டுக்கல்
பழனி ஆயக்குடியில் திருட்டுப் போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு வருடமாக காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக சுமார் ஐந்தரை லட்சம் ... Read More
சின்னாளப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் 10 பேர் பேரூராட்சி மன்ற அலுவலக வாயில் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டம்
சின்னாளப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் 10 பேர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது பத்து கவுன்சிலர்களும் ராஜினாமா செய்யப் போவதாக பேரூராட்சி அலுவலக வாயில் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் ... Read More
செம்பட்டி அருகே போடி காமன் வாடி பிரிவில் தேசிய நெடுஞ்சாலையில் 2 கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து 3 பேர் படுகாயம்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. சேலத்தில் இருந்து ஐயப்பன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த கார் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட போடி காமன் வாடி பிரிவில் 26 12 ... Read More
பழனி அடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளி தமிழகத்தின் சிறந்த பள்ளியாகவும் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று பள்ளிகளில் அடிவாரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியும் ஒன்றாக பள்ளிக்கல்வித்துறையால் ... Read More
பழனியில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் மற்றும் அடிவாரம் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. தமிழக முதல்வரும் திமுக தலைவருமாகிய ஸ்டாலினின் உத்தரவின் ... Read More
ஆத்தூர் ஊராட்சியில் பேராசிரியர் க அன்பழகன் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவாக முன்னிட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சியில் பேராசிரியர் க. அன்பழகன் பிறந்தநாள் நூற்றாண்டு விழா ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சி பஸ் நிலையம் அருகே கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. மேற்கு மற்றும் ... Read More
புதிய மருத்துவமனையை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. வத்தலக்குண்டுவில் புதிய ஸ்ரீ பார்மா மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.திறப்பு விழாவுக்கு ஸ்ரீ பார்மா மருத்துவமனை நிர்வாக இயக்குனரும், முதன்மை , டாக்டருமான டாக்டர் ஐஸ்வர்யாதலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும் ... Read More
பழனியில் தங்கரத லயன்ஸ் கிளப் சார்பில் வீடற்றோர் தங்கும் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் பழனி நகராட்சி மற்றும் அன்னை பாரா மெடிக்கல் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் வீடற்றோர் தங்கும் இல்லத்திற்கு பழனி தங்கரத லயன்ஸ் கிளப் சார்பாக அங்கு தங்கி ... Read More
பழனி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தை பழனி நகர மன்ற உறுப்பினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்.
பழனி முருகன் கோயில் மலை அடிவாரத்தில் சாலையோர வியாபாரிகள் கடை வைத்துள்ளனர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் வந்ததை அடுத்து கோவில் உதவி ஆணையர் லட்சுமி தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அப்போது வியாபாரி பூவாயி ... Read More
நத்தம் சிறுகுடி அருகே அனைமலைப் பட்டியில் கால்நடை மருத்துவ முகாம் சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சிறுகுடி அருகே அனைமலைப் பட்டியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. திண்டுக்கல் கோட்ட உதவி இயக்குநர் திருவள்ளுவன் அறிவுரையின் ... Read More
