BREAKING NEWS

Category: திண்டுக்கல்

சின்னாளபட்டியில் துணிகரம் ஓய்வுபெற்ற மருத்துவ அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை.
திண்டுக்கல்

சின்னாளபட்டியில் துணிகரம் ஓய்வுபெற்ற மருத்துவ அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ராஜகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை(62). இவர் ஸ்டார்ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு கோமதி என்ற மனைவியும், நவகீர்த்தி, கோபி, கிருஷ்ணன் ஆகிய 3 மகன்களும், ... Read More

நிலக்கோட்டையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
திண்டுக்கல்

நிலக்கோட்டையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால்ரோட்டில் அ.தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையிலும், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் முன்னிலையிலும் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால அ.தி.மு. க.கழகத்தின் ... Read More

திண்டுக்கல் அருகே சாணார்பட்டி பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேங்காய்.
திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே சாணார்பட்டி பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேங்காய்.

திண்டுக்கல் அருகே அய்யம்பாளையம், வடமதுரை, பழனி, சாணார்பட்டி, அஞ்சு குளிப்பட்டி, வேம்பார் பட்டி, செங்குறிச்சி, நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தென்னை மரங்கள் உள்ளன. இதனால் இங்கிருந்து வாரந்தோறும் வெளி ... Read More

திண்டுக்கல் அருகே மேற்கு மரியநாதபுரத்தில் கஞ்சா, குட்கா தடுப்பு மற்றும் பணம் மோசடி பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே மேற்கு மரியநாதபுரத்தில் கஞ்சா, குட்கா தடுப்பு மற்றும் பணம் மோசடி பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் அருகே மேற்கு மரியநாதபுரத்தில் கஞ்சா, குட்கா தடுப்பு, காவலன் செயலி, குழந்தை திருமணம், பெண்களின் பாதுகாப்பு மற்றும் பணம் மோசடி பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு டவுன் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் தலைமை ... Read More

கவுன்சிலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நிலக்கோட்டையில் 5 மாதங்கள் மட்டுமே கூட்டம் நடத்தப்பட்டது. தலைவர் துணைத் தலைவர் நடவடிக்கையால் எந்த நலத்திட்ட பணிகளும் நிலக்கோட்டையில் நடத்தப்படவில்லை
திண்டுக்கல்

கவுன்சிலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நிலக்கோட்டையில் 5 மாதங்கள் மட்டுமே கூட்டம் நடத்தப்பட்டது. தலைவர் துணைத் தலைவர் நடவடிக்கையால் எந்த நலத்திட்ட பணிகளும் நிலக்கோட்டையில் நடத்தப்படவில்லை

நிலக்கோட்டை செய்திகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நிலக்கோட்டையில் இந்த ஆறு மாதங்களாக 5 மாதங்கள் மட்டுமே கூட்டம் நடத்தப்பட்டது. தலைவர் துணைத் தலைவர் இருவருமே ... Read More

நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை சிலுக்குவார் பட்டி சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகை.
திண்டுக்கல்

நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை சிலுக்குவார் பட்டி சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகை.

நிலக்கோட்டை செய்திகள் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை சிலுக்குவார் பட்டி சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார் பட்டி கிராம நிர்வாக அலுவலராக நவாஸ்என்பவர் பணிபுரிந்து ... Read More

நிலக்கோட்டையில் தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை.
திண்டுக்கல்

நிலக்கோட்டையில் தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால் ரோடு அருகே உள்ள நடராஜர் பெருமாள் திருக்கோயிலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கட்சியின் நிறுவனரும், திரைப்பட நடிகருமான விஜயகாந்த் பூரண நலம் பெற்று மீண்டும் மக்களிடம் தோன்ற ... Read More

பழநி நகரின் மையப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் நாய்க்குட்டியின் காலை பிடித்து தலைகீழாக தூக்கிச் சென்ற சம்பவத்தில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல்

பழநி நகரின் மையப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் நாய்க்குட்டியின் காலை பிடித்து தலைகீழாக தூக்கிச் சென்ற சம்பவத்தில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி நகரின் மையப் பகுதியான காந்தி மார்க்கெட் சாலையில் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் நாய்க்குட்டி ஒன்றின் பின்னங்காலை பிடித்துக் கொண்டு தலைகீழாக சாலையில் வளைந்து, வளைந்து ... Read More

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளப்பட்டியில் மதுரையில் இருந்து சின்னமனூர் சென்ற தனியார் பேருந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி தலைகுப்புற  கவிழ்ந்ததில் பத்துக்கு மேற்படபயணிகள் படுகாயம் காவல்துறையினர் விசாரணை.
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளப்பட்டியில் மதுரையில் இருந்து சின்னமனூர் சென்ற தனியார் பேருந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்ததில் பத்துக்கு மேற்படபயணிகள் படுகாயம் காவல்துறையினர் விசாரணை.

மதுரை ஆரப்பாளையத்திலிருந்து வாடிப்பட்டி,பள்ளபட்டி,நிலக்கோட்டை,வத்தலக்குண்டு,தேனி வழியாக 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சின்னமனூருக்கு சென்ற தனியார் பேருந்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் பலத்த சத்தத்துடன் மோதி, ... Read More

பணத்துக்கு ஆசைப்பட்டு சிக்கிய திண்டுக்கல்காரர்… வடமாநிலத்தவர் வில்லங்க செயலால் நடந்த சோகம்.
திண்டுக்கல்

பணத்துக்கு ஆசைப்பட்டு சிக்கிய திண்டுக்கல்காரர்… வடமாநிலத்தவர் வில்லங்க செயலால் நடந்த சோகம்.

கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு கொல்கத்தா சைபர் க்ரைம் காவல்துறையினரிடம் வசமாக சிக்கிக் கொண்டார் செல்போன் கடை உரிமையாளர். அவரை கைது செய்து கொல்கத்தா அழைத்து சென்றுள்ளது காவல்துறை. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சத்யா நகரைச் ... Read More