BREAKING NEWS

Category: திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெங்களூரு இசைக்கலைஞர்!
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெங்களூரு இசைக்கலைஞர்!

திண்டுக்கல் அருகே திருவிழாவிற்காக பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த இசைக்கலைஞர் ரயில் மர்மமான முறையில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மகன் ஆனந்த் (21). பெங்களூருவில் ... Read More

ஆயுதப்படை காவலரின் கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை!! திண்டுக்கலில் பரபரப்பு!!
திண்டுக்கல்

ஆயுதப்படை காவலரின் கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை!! திண்டுக்கலில் பரபரப்பு!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வசித்து வருபவர்  வினித் பாலாஜி. இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் முத்து பாண்டீஷ்வரிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.  வினித் பாலாஜி உதகை ஆயுதப் படை காவலராக பணிபுரிந்து ... Read More

மீனாட்சிபுரத்தில் நாடக மேடை திறப்பு விழா
திண்டுக்கல்

மீனாட்சிபுரத்தில் நாடக மேடை திறப்பு விழா

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் நீண்ட காலமாக நாடகமேடை கட்டித் தரவேண்டும் என்று அரசாங்கத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இதனை கடந்த முறை நடைபெற்ற ... Read More

நிலக்கோட்டை ஜமாபந்தியில் 8 நாட்களில்  ஒரே கிராமத்தைச் சேர்ந்த 30 பேருக்கு உட்பிரிவு செய்து பட்டா வழங்கிய அதிகாரிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி
திண்டுக்கல்

நிலக்கோட்டை ஜமாபந்தியில் 8 நாட்களில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 30 பேருக்கு உட்பிரிவு செய்து பட்டா வழங்கிய அதிகாரிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி

நிலக்கோட்டை தாலுகாவில் 165 பேருக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது. நிலக்கோட்டை,ஜூன்.8- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களுக்க கடந்த 1 ம் தேதி ஜமாபந்தி திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் தலைமையில் ... Read More

மதுரையில் இருந்து டெல்லிக்கு பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி சென்ற லாரியில் சக்கரம் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திண்டுக்கல்

மதுரையில் இருந்து டெல்லிக்கு பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி சென்ற லாரியில் சக்கரம் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மதுரையில் இருந்து டெல்லிக்கு பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி சென்ற லாரியில் சக்கரம் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். திண்டுக்கல் மாவட்டம் ... Read More

நிலக்கோட்டை தாலுகாவில் 165 பேருக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது.
திண்டுக்கல்

நிலக்கோட்டை தாலுகாவில் 165 பேருக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களுக்க கடந்த 1 ம் தேதி ஜமாபந்தி திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி நரியூத்து , கோட்டூர், நிலக்கோட்டை ... Read More

100-ஆண்டு பழைமைவாய்ந்த காளியம்மன் பகவதியம்மன் கிராம கோவில் திருவிழாவில் மாவிளக்குபூஜை முளைப்பாரி ஊர்வலம்  நடந்தது.
திண்டுக்கல்

100-ஆண்டு பழைமைவாய்ந்த காளியம்மன் பகவதியம்மன் கிராம கோவில் திருவிழாவில் மாவிளக்குபூஜை முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே இந்திராநகரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் பகவதி அம்மன் கிராமக்கோவில் திருவிழா நேற்று இரவு கரகம் ஜோடிக்கப்பட்டு வண்ண வண்ண வாணவேடிகையுடன் ஊர்வலமாக கோவில் வந்தது. இன்று அதிகாலை ... Read More

பட்டிவீரன்பட்டி அருகே கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்தில் 6-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் பலி. இன்னொரு மாணவன் படுகாயம் அரசு  மருத்துவமனையில் அனுமதி.
திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்தில் 6-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் பலி. இன்னொரு மாணவன் படுகாயம் அரசு மருத்துவமனையில் அனுமதி.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அய்யன்கோட்டையில் இருந்து இரண்டு சிறுவர்கள் உள்பட ஐந்து பேர் காரில் மருதாநதி டேமை சுற்றிப்பார்க்க சென்றுவிட்டு திரும்பி வரும்போது காரை பரத்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார் வரும் வழியில் ... Read More

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் மூன்று பேர் கொலை.
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் மூன்று பேர் கொலை.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், முருகபவனம் அருகே வசித்துவரும் லோடுமேன் சிவக்குமாரின் மகன் பிரபாகர் ... Read More

நிலக்கோட்டை அருகே பெண்ணை தாக்கிய சமையல் மாஸ்டர் கைது.
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே பெண்ணை தாக்கிய சமையல் மாஸ்டர் கைது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே முத்துலிங்கம்புரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் மகள் சங்குபதி வயது 27. இவர் தனியார் மில்லில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக தனது ... Read More