Category: திண்டுக்கல்
திண்டுக்கல் மந்தை குளத்தை ரூபாய் 4 கோடியே 50 லட்சம் மதிப்பில் தூர்வாரி குளத்தை சுற்றி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை அமைக்கும் பணி.
தமிழக அரசு சார்பில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேரூராட்சியில் உள்ள மந்தை குளத்தை ரூபாய் 4 கோடியே 50 லட்சம் மதிப்பில் தூர்வாரி குளத்தை சுற்றி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை அமைக்கும் பணியை ... Read More
மதுபாட்டிலுக்குள் உயிரிழந்த குட்டித்தவளை!!
திண்டுக்கல்லில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டிலை வாங்கிய ஒருவர், அதில் குட்டித்தவளை ஒன்று செத்து மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள நெல்லூர் ... Read More
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் தொடக்கி வைத்தார்..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் காந்திராஜன் தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக தென்னம்பட்டி பிலாத்து சாலை இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ... Read More
தேர்வு எழுதிவிட்டு திரும்பிய பெண்! விபத்தில் பலி! நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்டவர்!
நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு இளம்பெண், டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய போது சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ... Read More
மின்னல் வேகத்தில் வந்த டூவீலர்… பறிபோன காட்டெருமை உயிர்: வாலிபர் மருத்துவமனையில் அட்மிட்!
மின்னல் வேகத்தில் வந்த டூவீலர். பறிபோன காட்டெருமை உயிர்: வாலிபர் மருத்துவமனையில் அட்மிட்! மின்னல் வேகத்தில் வந்த வாலிபரின் டூவீலர் மோதி காட்டெருமை கன்று பலியானது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வனச்சரக எல்லைக்குட்பட்ட செந்துறை-அடைக்கனூர் ... Read More
3000 தொட்டிச் செடிகள், வெளிநாடு மலர்கள்: கொடைக்கானலில் தொடங்கியது கோடை விழா!
3000 தொட்டிச் செடிகள், வெளிநாடு மலர்கள்: கொடைக்கானலில் தொடங்கியது கோடை விழா! கொடைக்கானல், பிரசித்தி பெற்ற கோடை விழா, மலர் கண்காட்சி இன்று தொடங்கி ஜூன் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மலைகளின் ... Read More
இன்று கொடைக்கானலில் மலர் கண்காட்சி தொடக்கம்!! குவியத் தொடங்கிய சுற்றுலாப் பயணிகள்!!
இன்று கொடைக்கானலில் மலர் கண்காட்சி தொடக்கம்!! குவியத் தொடங்கிய சுற்றுலாப் பயணிகள்!! மலைகளின் இளவரசி கொடைக்கானல். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கோடை சீசன் பார்வையாளர்கள் யாருமின்றி களையிழந்து காணப்பட்டது. ... Read More
நிலக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி ஆசிரியர்கள் ஏற்பாடு.
நிலக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி ஆசிரியர்கள் ஏற்பாடு. நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள கொழிஞ்சிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கோடை காலத்தை உபயோகமாக பயன்படுத்தும் விதமாக ஆசிரியர்கள் ... Read More
பதக்கங்களை குவித்த பள்ளி மாணவர்கள்! குவியும் பாராட்டுக்கள்!
பதக்கங்களை குவித்த பள்ளி மாணவர்கள்! குவியும் பாராட்டுக்கள்! பதினைந்து வயதிற்குட்பட்டோருக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி மேட்டூரில் நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டியில், பழநியை சேர்ந்த மாணவர்கள் தங்க பதக்கங்களைக் குவித்து வெற்றிப் பெற்றுள்ளனர். ... Read More
ஆண்டிபட்டியில் கிராம சாவடி அமைக்க பணி துவக்கம்.
ஆண்டிபட்டியில் கிராம சாவடி அமைக்க பணி துவக்கம். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் முசுவனூத்து உள்ள ஊராட்சியில் என். ஆண்டிபட்டி கிராம மக்களின் நீண்ட நாளாக கிராம சாவடி அமைப்பதற்கு கோரிக்கை விடுத்த ... Read More




