Category: திண்டுக்கல்
மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்- குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் அமைதி கட்டளை சார்பாக வளர் இளம் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு. திண்டுக்கல் மாவட்டம் விட்டல் நாயக்கம்பட்டி அமைதி தொழிற்பயிற்சி மையத்தில் ... Read More
மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் -மத்திய, மாநில அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் புதிய தமிழகம் கட்சி ... Read More
மாவட்ட செய்திகள்
ஆத்தூர் -போடி காமன் வாடி கிராமம் அழகர் நாயக்கன்பட்டி அருள்மிகு ஸ்ரீ வீர நாகம்மாள் திருக்கோவிலின் 22 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழா. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு ... Read More
மாவட்ட செய்திகள்
காற்றின் ஈரப்பதத்தில் இருந்து குடிநீர் தயாரிப்பு. கொடைக்கானல் நகராட்சியின் புதிய முயற்சி. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வருடத்தின் பல மாதங்கள் மழைப்பொழிவையும், குளிர்ந்த சீதோசனமும் கொண்ட கோடை வாசஸ்தலமாக உள்ளது. இங்கு ஏரி, அருவி, ... Read More
மாவட்ட செய்திகள்
இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் திறப்புவிழா. இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் திறப்புவிழா மற்றும் தொழிலாளர் பேரவை துவக்க விழா மாவட்ட தலைவர் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. இந்திய ... Read More
சினிமா
பழனி - ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நடிகர் சசிகுமார் சுவாமி தரிசனம். திண்டுக்கல் மாவட்டம் பழனி அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் அரசியல் பிரமுகர்கள் நடிகர்கள் என ... Read More
மாவட்ட செய்திகள்
கொடைக்கானல் -வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இருக்கும் சாலைகளை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னபள்ளம், பெரியபள்ளம், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ... Read More
மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்- 75ஆவது சுதந்திர பெருநாள் அமுதவிழாவை முன்னிட்டு மினி மாரத்தான் ஓட்டம். திண்டுக்கல் மாநகராட்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 75வது சுதந்திர பெருநாள் திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு ... Read More
மாவட்ட செய்திகள்
சித்தையன் கோட்டை பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சொத்துவரி, வீட்டுவரி ,காலி மனை பட்டா வரி விதித்ததை கண்டித்து அதிமுக 16ஆவது வார்டு கவுன்சிலர் கோவிந்தசாமி கருப்பு சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார். ... Read More
மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் - கஞ்சா கடத்தி விற்பனையில் ஈடுபட்டால் கைது செய்து தண்டனை வழங்குவதுமட்டும் அல்லாமல் அவர்கள், அவர்களின் உறவினர்கள் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும்-என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை. திண்டுக்கல் ... Read More
