BREAKING NEWS

Category: திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா..
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா..

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீராமபுரம் பேரூராட்சி அஜீஸ் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில்,.   ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி ... Read More

செம்பட்டியில்  தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மற்றும் மாணவர்களுக்கான துளிர் இல்லங்கள் துவக்க விழா.
திண்டுக்கல்

செம்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மற்றும் மாணவர்களுக்கான துளிர் இல்லங்கள் துவக்க விழா.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் பழைய செம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளைகள் மற்றும் மாணவர்களுக்கான துளிர் இல்லங்கள் துவக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க செம்பட்டி கிளை ... Read More

நிலக்கோட்டையில் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்று வழங்கும் விழா.!
திண்டுக்கல்

நிலக்கோட்டையில் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்று வழங்கும் விழா.!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டு விழாவை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில் அதிகாரிகளுக்கு பாராட்டி விருதுகளும் வழங்கப்பட்டது.     நிகழ்ச்சிக்கு துணைச் ... Read More

பழனியில் கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றன.
திண்டுக்கல்

பழனியில் கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றன.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சார் ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் வையாபுரி குளம் பிரச்சனை குறித்த கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன.   தொடர்ந்து நடைபெற்ற கலந்தாய்வு கூட்ட ... Read More

பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல்

பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பாக உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு மக்கள் உரிமைகள் கழக தலைவர் முனைவர் சே.பா.சபரிராஜ் தலைமையில் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.   முன்னதாக கலை ... Read More

நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் ரூபாய் 92 லட்சத்தில் திட்ட பணிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சள் பை விழிப்புணர்வு கொண்டு வர தீர்மானம்.
திண்டுக்கல்

நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் ரூபாய் 92 லட்சத்தில் திட்ட பணிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சள் பை விழிப்புணர்வு கொண்டு வர தீர்மானம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முருகேசன், பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரி ஆகியோர்கள் முன்னிலை வைத்தனர். ... Read More

நிலக்கோட்டை பகுதியில் மதுபான கடை குறித்து போஸ்டர் ஒட்டிய நபருக்கு போலீஸ் வலை வீச்சு.
திண்டுக்கல்

நிலக்கோட்டை பகுதியில் மதுபான கடை குறித்து போஸ்டர் ஒட்டிய நபருக்கு போலீஸ் வலை வீச்சு.

  திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பல்வேறு இடங்களில் தமிழக அரசை விமர்சித்து திமுக ஆட்சி அரசு பதவி ஏற்ற உடன் முதல் சிறப்பு கையெழுத்து என்ற தலைப்பில் அனைத்து ஊர்களிலும் தங்கள் ... Read More

கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தில் நாளை நடைபெற உள்ள மாசி மக திருவிழாவுக்கு நிலக்கோட்டையில் இருந்து மூன்று டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது.
திண்டுக்கல்

கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தில் நாளை நடைபெற உள்ள மாசி மக திருவிழாவுக்கு நிலக்கோட்டையில் இருந்து மூன்று டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருந்து பக்தர் ஒருவரால் கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்திற்கு மாசி மக திருவிழாவை யொட்டி 3 டன் மலர்கள் மலாலையாக தொடுக்கப்பட்டு காணிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டது.   ... Read More

வத்தலகுண்டு பேரூராட்சி மன்ற கூட்டத்தில், கவுன்சிலர்களின் விவாதங்கள் பொதுமக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக, பேரூராட்சி கூட்டத்திற்கு செய்தியார்கள் அனுமதியில்லை.
திண்டுக்கல்

வத்தலகுண்டு பேரூராட்சி மன்ற கூட்டத்தில், கவுன்சிலர்களின் விவாதங்கள் பொதுமக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக, பேரூராட்சி கூட்டத்திற்கு செய்தியார்கள் அனுமதியில்லை.

  திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பேரூராட்சி மன்ற கூட்டத்தில், கவுன்சிலர்களின் விவாதங்கள் பொதுமக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக, பேரூராட்சி கூட்டத்திற்கு செய்தியார்கள் அனுமதியில்லை என, பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தெரிவித்துவிட்டார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பேரூராட்சி ... Read More

நிலக்கோட்டை அருகே, வைகை பாசன மடை சங்க தேர்தலில், போட்டியிட அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல்.
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே, வைகை பாசன மடை சங்க தேர்தலில், போட்டியிட அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே வைகை பாசன மடை சங்கத்தில் அணைப்பட்டி, சொக்கு பிள்ளைபட்டி, விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த சுமார் 1200 விவசாயிகள் சங்க உறுப்பினர்களாக உள்ளனர். ... Read More