BREAKING NEWS

Category: திண்டுக்கல்

பழனி லாட்ஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் திடீர் தீ விபத்து.
திண்டுக்கல்

பழனி லாட்ஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் திடீர் தீ விபத்து.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் செயல்படும் சிவா லாட்ஜில் ஈரோடு சேர்ந்த செந்தில் என்பவர் அறை எடுத்து தங்கி உள்ளார் . அவரின் காரை, லாட்ஜின் வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு கோயிலுக்கு ... Read More

நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் எடை குறைவான தராசுகள் வைப்பதாக புகார் எதிரொலி திடீர் ஆய்வு எடை குறைவான தராசுகள் பறிமுதல்.
திண்டுக்கல்

நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் எடை குறைவான தராசுகள் வைப்பதாக புகார் எதிரொலி திடீர் ஆய்வு எடை குறைவான தராசுகள் பறிமுதல்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பூ மார்க்கெட் மற்றும் தினசரி காய்கறி சந்தையில் திண்டுக்கல் தொழிலாளர்கள் முத்திரை அளவீடு துறையின் சார்பில் திடீர் ஆய்வு நடத்தினார்.   அதில் எடை குறைவான தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ... Read More

காவல்நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
திண்டுக்கல்

காவல்நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

நிலக்கோட்டையை அடுத்த அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்தில் விவசாயி கொடுத்த புகாருக்கு வழக்குப்பதிவு செய்ய தாமதித்ததாக கூறி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த ... Read More

பழனி அருகே தனியார் பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றன.
திண்டுக்கல்

பழனி அருகே தனியார் பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றன.

  திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த அக்கரைப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் மகேஷ் கார்த்திக் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் ஆண்டு ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி டாக்டர்.கலியமூர்த்தி ... Read More

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவாதம் இல்லாமல் டீ வடை மட்டும் சாப்பிட்டு 10 நிமிடத்தில் முடிந்த கவுன்சிலர்கள் கூட்டம். பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை பேசாத கவுன்சிலர்கள்.
திண்டுக்கல்

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவாதம் இல்லாமல் டீ வடை மட்டும் சாப்பிட்டு 10 நிமிடத்தில் முடிந்த கவுன்சிலர்கள் கூட்டம். பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை பேசாத கவுன்சிலர்கள்.

செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 12-ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ள நிலையில், தலைவர் பரமேஷ்வரி முருகன் தலைமையில் இன்று நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில், தலைவர், துணைத்தலைவர் உட்பட 9 கவுன்சிலர்கள் மட்டுமே ... Read More

கரியாம்பட்டியில் இருதரப்பு கிடையே சமாதான கூட்டம் சுமுக முடிவு.
திண்டுக்கல்

கரியாம்பட்டியில் இருதரப்பு கிடையே சமாதான கூட்டம் சுமுக முடிவு.

செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், சிலுக்குவார்பட்டி கிராமம், கரியாம்பட்டி மற்றும் நடுப்பட்டியில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது கரியாம்பட்டி ,நடுப்பட்டி ... Read More

நிலக்கோட்டை அருகே நகல் எழுத்தர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை.
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே நகல் எழுத்தர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.  திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட துள்ளுபட்டியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் மகன் சதீஷ்குமார் வயது 37. இவர் நிலக்கோட்டையில் நகல் எழுத்தராக பணிபுரிந்து வந்தார்.   இவருக்கு 37 ... Read More

பழனி திருக்கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் தெய்வத் தமிழ் பேரவை வேண்டுகோள் போராட்டம்.
திண்டுக்கல்

பழனி திருக்கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் தெய்வத் தமிழ் பேரவை வேண்டுகோள் போராட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஜனவரி 27 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழ் மந்திரங்களைக் கொண்டு குடமுழுக்கு முழுவதையும் நடத்த வேண்டும்.     ... Read More

பழைய ஆயக்குடியில் மாடுகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றன..
திண்டுக்கல்

பழைய ஆயக்குடியில் மாடுகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றன..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பழைய ஆயக்குடி பாரதி கலையரங்கத்தில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றன.   தொடர்ந்து மாட்டின் உரிமையாளர்களோடு மாடுகளை அழைத்து வந்து மாடுகளுக்கு மாலை அணிவித்து ... Read More

பழனியில் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல்

பழனியில் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் நிலையத்தில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் கிறிஸ்தவ பாதிரியார்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இந்து ஆன்மீகவாதிகள் என அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். முன்னதாக ... Read More