BREAKING NEWS

Category: திருச்சி

திருவெள்ளறை ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா. பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்.
திருச்சி

திருவெள்ளறை ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா. பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டார். முகாமில் பல்வேறு அரசுத்துறை சார்பில் அமைக்கப்பட்ட காட்சியகத்தை பார்வையிட்டார். ... Read More

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பாலர் பள்ளி ஆண்டு விழா..!
திருச்சி

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பாலர் பள்ளி ஆண்டு விழா..!

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் இயங்கி வரும் அன்கூர் வித்யா(பாலர் பள்ளி) மந்திர் பள்ளியின் 55வது ஆண்டு விழா நடைபெற்றது.       இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ... Read More

கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்- அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி

கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்- அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி, கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் திருச்சி உறையூர் மேல்நிலைப் பள்ளியில் பகுதிச் செயலாளர் இளங்கோ ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு குத்து ... Read More

திருச்சியில் குடும்பத்தை அலறவிட்ட 6-அடி நீள பாம்பு – லாவகமாக பிடித்த பாம்பு பிடி வீரர்.
திருச்சி

திருச்சியில் குடும்பத்தை அலறவிட்ட 6-அடி நீள பாம்பு – லாவகமாக பிடித்த பாம்பு பிடி வீரர்.

திருச்சி மண்ணச்சநல்லூர் நடுகள்ளர் தெருவைச் சேர்ந்தவர் அடைக்கலம் இவரின் வீட்டில் இன்று மாலை 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு திடீரென வீட்டிற்கு உள்ளே புகுந்தது.    பாம்பை கண்டதும் குடும்பத்தில் உள்ளவர்கள் பயத்தில் அலறியபடி ... Read More

தாளக்குடியில் தொழிலில் நஷ்டம்; பெண் தூக்கிட்டு தற்கொலை.
திருச்சி

தாளக்குடியில் தொழிலில் நஷ்டம்; பெண் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள அம்மன் நகரில் தையல் தொழிலில் நஷ்டம்  ஏற்பட்டதால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.    லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள அம்மன் ... Read More

சமயபுரம் காவல் நிலையத்தில் ரோந்து போலீசாருக்கு மோட்டார் பைக் வாகனம்.
திருச்சி

சமயபுரம் காவல் நிலையத்தில் ரோந்து போலீசாருக்கு மோட்டார் பைக் வாகனம்.

  திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை நடைபெறாமல் தடுக்கும் வகையிலும்,   திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் ... Read More

சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.11 பேர் காயம். ஒருவருக்கு கை எலும்பு முறிவு. ஒருவர் உயிரிழந்தார்.
திருச்சி

சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.11 பேர் காயம். ஒருவருக்கு கை எலும்பு முறிவு. ஒருவர் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குணசீலத்தில் உள்ள மஞ்சள் கோரை பகுதி திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேருக்கு காயம் ஒருவருக்கு வலது கையில் எலும்பு முறிவும் ... Read More

லால்குடியில் போதைபொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு மாவட்ட காவல் துறை எஸ்.பி.சுஜித்குமார் பங்கேற்பு.
திருச்சி

லால்குடியில் போதைபொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு மாவட்ட காவல் துறை எஸ்.பி.சுஜித்குமார் பங்கேற்பு.

லால்குடியில் போதை பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட காவல்துறை எஸ்பி சுஜித் குமார் கலந்து கொண்டு விழிப்புணர்வு குறித்து பேசினார். லால்குடியில் காவல் துறை சார்பில் போதை ... Read More

இந்தியா – பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ வீரர் செபாஸ்டியனுக்கு சிலை. கப்பல் படையின் திருச்சி கேப்டன் ரமேஷ் திறந்து வைத்தார்.
திருச்சி

இந்தியா – பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ வீரர் செபாஸ்டியனுக்கு சிலை. கப்பல் படையின் திருச்சி கேப்டன் ரமேஷ் திறந்து வைத்தார்.

லால்குடி அருகே மகிழம்பாடியில் முன்னாள் ராணுவ வீரர் குடியிருப்பு பகுதியில் இந்தியா பாகிஸ்தான் போரில் உயிரிழந்த கப்பல் படை மாலுமி செபாஸ்டியனுக்கு சிலை. கப்பல் படையின் திருச்சி ஸ்டேசன் கமாண்டர் ரமேஷ் திறந்து வைத்தார். ... Read More

திருச்சி பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க கோரி பெல் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்.
திருச்சி

திருச்சி பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க கோரி பெல் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்.

திருச்சி பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க கோரி பெல் நிறுவன ஊழியர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ... Read More