Category: திருச்சி
திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்தாகும் பகுதிகள் அறிவிப்பு.
திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்தாகும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ... Read More
திருச்சியில் 1.64 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் புங்கனூர் ஊராட்சியில் புங்கனூர் முதல் அல்லித்துறை வரை ரூபாய் 1,64,91,000 மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் மேம்பாட்டு திட்டத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை ... Read More
திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம்
திருச்சி மாநகராட்சி 36 வது வார்டு சார்பில் அரியமங்கலம் அம்பிகாபுரம் தனியார் பள்ளியில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காட்டூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து மருத்துவ ... Read More
சமயபுரம் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு தொடக்க விழா.
திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் இயங்கும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவ படிப்பிற்கான முதலாம் ஆண்டு தொடக்க விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழகத்தின் மாண்பமை ... Read More
மாடிப்படியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிர்ப்பு.
திருச்சி தில்லை நகர் 1-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல். சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் சுமதி. கனடா நாட்டில் சகோதரியுடன் உள்ளார். இவரது தந்தை ... Read More
ஊசிப்பாலத்தில் வெள்ளப் பாதுகாப்புக் கட்டமைப்பை புனரமைக்கும் பணி தொடங்குகிறது.
ஸ்ரீரங்கம், மேலூர் அருகே ஊசிப்பாலம் என்ற இடத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே உள்ள வெள்ளப் பாதுகாப்புக் கட்டமைப்பை புனரமைக்கும் பணியை நீர்வளத் துறை (WRD) தொடங்கியுள்ளது. 1837-ம் ஆண்டு ... Read More
திருச்சியில் டூவீலர் மீது கார் மோதி விபத்து.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கருப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர் தனது டூவீலரில் ஆத்தூர் சாலையில் உள்ள வாலிஸ்புரம் மாற்றுப்பாதை அருகே சென்றபோது இவருக்கு எதிரே வந்த கார் இவர் ... Read More
ரூ.30 லட்சம் மருத்துவ கட்டணத்தை செலுத்த முடியாமல் சவுதியில் தவிக்கும் திருச்சி என்ஜினீயர்: தூதரக அதிகாரிகளிடம் மன்றாடும் உறவினர்கள்.
என்ஜினீயர் வீரமணி பாண்டியன் ரியாத் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. சமூக ஆர்வலர் ஷாஹிப் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு வீரமணிக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ... Read More
கிழக்குறிச்சி ஊராட்சியில் நியாயவிலைக் கடையினை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்.
திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொன்மலை கிழக்குறிச்சி ஊராட்சி பகுதியில் நியாய விலைக் கடையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ... Read More
கொட்டும் மழையில் கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசியினர் தர்ணா போராட்டம்.
திருச்சி மாவட்டம், தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் அதில் வாரிசு பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நடத்துனர் இல்லா பேருந்து இயக்கம் கைவிடப்பட வேண்டும் (ஈரோடு உள்ளிட்ட ... Read More
