BREAKING NEWS

Category: திருச்சி

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
திருச்சி

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது.   இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் ... Read More

பெல் நிர்வாகம் தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய சொல்வதை கண்டித்து தொழிற்சங்கம் சார்பில் பெல் கேட் முன்பு வாயிற்கூட்டம் நடந்தது.
திருச்சி

பெல் நிர்வாகம் தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய சொல்வதை கண்டித்து தொழிற்சங்கம் சார்பில் பெல் கேட் முன்பு வாயிற்கூட்டம் நடந்தது.

திருச்சி, கூட்டத்திற்கு ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகி நடராஜன் தலைமை வைத்தார். திக முன்னாள் மாவட்ட தலைவர் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வாயிற் கூட்டத்தில் பெல் தொழிற்சாலையில் சுமார் 40 வருடங்களாக ... Read More

திருச்சியில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு – ஹெல்மெட் திருடர்கள் கைவரிசை.
திருச்சி

திருச்சியில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு – ஹெல்மெட் திருடர்கள் கைவரிசை.

செய்தியாளர் - சூ.வினோத் குமார். திருச்சி அம்மையப்பா நகரை சேர்ந்தவர் சத்யா வயது 27 . இவர் இன்று காலை தனது குழந்தையை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது ஹெல்மட் அணிந்து இரு சக்கர ... Read More

சிறுகனூரில் உரிமையாளரை கட்டி போட்டு 30 ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள்.
திருச்சி

சிறுகனூரில் உரிமையாளரை கட்டி போட்டு 30 ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள்.

செய்தியாளர் - சூ.வினோத்குமார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் உள்ள ஆட்டுப்பட்டியில் படுத்திருந்த ஆட்டின் உரிமையாளரை கட்டி போட்டு முப்பது ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள்.   திருச்சி மாவட்டம் சிறுகனூரில் ... Read More

திருச்சி தி.மு.க  தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு.
திருச்சி

திருச்சி தி.மு.க தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு.

செய்தியாளர் - சூ.வினோத்குமார். திருச்சி, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 19ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட ... Read More

மண்ணச்சநல்லூர் அருகே விபத்தில் ஒருவர் படுகாயம்.
திருச்சி

மண்ணச்சநல்லூர் அருகே விபத்தில் ஒருவர் படுகாயம்.

செய்தியாளர் - சூ.வினோத்குமார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூர் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்தார்.   மணச்சநல்லூர் அருகே ... Read More

ஊட்டத்தூரில் மோட்டார் பைக் மாயம் மர்ம நபர்கள் கைவரிசை.
திருச்சி

ஊட்டத்தூரில் மோட்டார் பைக் மாயம் மர்ம நபர்கள் கைவரிசை.

செய்தியாளர் சூ.வினோத்குமார் திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ஊட்டத்தூரில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் பைக் திடீர் மாயம். கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்.   ஊட்டத்தூர் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது ... Read More

எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு  குறித்து கிராமிய கலைக் குழுவினரின் விழிப்புணர்வு பேரணி.
திருச்சி

எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு குறித்து கிராமிய கலைக் குழுவினரின் விழிப்புணர்வு பேரணி.

திருச்சி மாவட்டம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திருச்சி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக கிராமிய ... Read More

முரசொலி மாறன் திருவுருவப்படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திருச்சி

முரசொலி மாறன் திருவுருவப்படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திருச்சி மாவட்டம், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 19 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் முரசொலி மாறன் திருவுருவப்படத்திற்கு ... Read More

திருவெறும்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருச்சி

திருவெறும்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகரில் கந்தர்வகோட்டை நோக்கி சென்ற கண்டைனர் லாரியானது கட்டுப்பாட்டை இழந்து உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருச்சி ... Read More