BREAKING NEWS

Category: திருச்சி

மதுரையில் இருந்து திருச்சி வந்தது செஸ் ஒலிம்பியாட்  போட்டி ஜோதி மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார் – இன்று மாலை சென்னை கொண்டு செல்லப்படுகிறது.
திருச்சி

மதுரையில் இருந்து திருச்சி வந்தது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதி மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார் – இன்று மாலை சென்னை கொண்டு செல்லப்படுகிறது.

44 ஆவது செஸ் விளையாட்டுப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதை முன்னிட்டு மதுரையிலிருந்து வரப்பெற்ற செஸ் ஒலிம்பியாட் ஜோதியினை திருச்சி மாவட்ட விளையாட்டு அரங்கில் ... Read More

மின் கட்டணத்தை மீண்டும் பழைய முறையில் கடைபிடிக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருச்சி

மின் கட்டணத்தை மீண்டும் பழைய முறையில் கடைபிடிக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் குணா மாவட்ட விவசாயி அணி தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தினர்.   ... Read More

மாணவ மாணவியருடன் சதுரங்கம் விளையாடிய திருச்சி மாவட்ட ஆட்சியர்.
திருச்சி

மாணவ மாணவியருடன் சதுரங்கம் விளையாடிய திருச்சி மாவட்ட ஆட்சியர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 16 ஒன்றியங்களிலிருந்து 18பேர் விதம் 288 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் திருச்சி மெயின்காட்கேட்டில் ... Read More

3175 நபர்களுக்கு இன்று 11 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என் நேரு :
திருச்சி

3175 நபர்களுக்கு இன்று 11 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என் நேரு :

திருச்சி: நரிக் குறவர்களின் நீண்ட காலமாக கோரிக்கை வைத்திருந்த இலவச வீட்டு மனை பட்டா 59 நபர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது - துறையூர் பகுதியில் ஆய்வு செய்ய சென்றபோது நரிக்குறவர்கள் தங்களுக்கு கடனுதவி வேண்டுமென்று ... Read More

திருச்சியில் 3175 விவசாயிகளுக்கு ரூ11 கோடியே 15 லட்சம் திட்ட மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்.
திருச்சி

திருச்சியில் 3175 விவசாயிகளுக்கு ரூ11 கோடியே 15 லட்சம் திட்ட மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்.

திருச்சியில் 3175 விவசாயிகளுக்கு ரூ11 கோடியே 15 லட்சம் திட்ட மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் தமிழக வேளாண் மற்றும் ... Read More

வருவாய் ஈட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தஞ்சையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேட்டி.
திருச்சி

வருவாய் ஈட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தஞ்சையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேட்டி.

திருச்சி கோட்டம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக்கல்வித்துறை ... Read More

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை.
திருச்சி

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை.

திருச்சி மத்திய சிறையில் இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சேர்ந்த குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இங்கு உள்ளனர். இவர்களிடம் நேற்று தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் சுமார் ... Read More

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.
திருச்சி

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய , இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.     இவர்கள் மீதான குற்ற வழக்குகள் நிறைவடையும் வரை ... Read More

இந்து அறநிலையத்துறை கோவிலை விட்டு வெளியே வரவேண்டும் – இந்து முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் பேட்டி.
திருச்சி

இந்து அறநிலையத்துறை கோவிலை விட்டு வெளியே வரவேண்டும் – இந்து முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் பேட்டி.

திருச்சி: இந்து முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் சிவனடியார்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் மாநில தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் தலைமையில் ... Read More

திருச்சியில் தஞ்சை பாரம்பரிய பரதநாட்டிய வழிமுறை பயிற்சி – பத்மஸ்ரீ நர்த்தகிநடராஜன் பங்கேற்பு.
திருச்சி

திருச்சியில் தஞ்சை பாரம்பரிய பரதநாட்டிய வழிமுறை பயிற்சி – பத்மஸ்ரீ நர்த்தகிநடராஜன் பங்கேற்பு.

தஞ்சை பாரம்பரிய பரதநாட்டிய வழிமுறை 2நாள் பயிற்சி பட்டறை திருச்சி சிங்காரதோப்பில் உள்ள ரசிகரஞ்சன சபாவில் திருச்சி பிரியாலயா ஆர்ட்ஸ் அகாடமியின் இயக்குனர் குரு ஸ்ரீ சுப்ரியா ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.     ... Read More