BREAKING NEWS

Category: திருச்சி

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை யில் 19 வயது வாலிபர் வெட்டி படுகொலை
திருச்சி

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை யில் 19 வயது வாலிபர் வெட்டி படுகொலை

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை யில் 19 வயது வாலிபர் வெட்டி படுகொலை தப்பி ஓடிய கொலையாளிகளை பொன்மலை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி பொன்மலை மேலகல்கண்டார்கோட்டை சோமசுந்தர நகர் அருகே சுடுகாடு பகுதியில் வெட்டப்பட்ட ... Read More

பிரசித்தி பெற்ற  உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் வைகாசி திருத்தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.
திருச்சி

பிரசித்தி பெற்ற உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் வைகாசி திருத்தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற சிவாலயம் திருச்சி உறையூர் அருள்மிகு காந்தியம்மை உடனுறை பஞ்சவர்ணேஸ்வரர் சுவாமி திருக்கோயில். உதங்க முனிவருக்கு சிவபெருமான் ஒவ்வொரு காலங்களில் ஐந்து வண்ணங்களோடு காட்சியளித்ததால் ஐவண்ணப்பெருமான் (பஞ்சவர்ணேஸ்வரர்) என அழைக்கப்பட்டார். இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு ... Read More

பெண்ணை அறையில் பூட்டி 35 சவரன் நகை கொள்ளை
திருச்சி

பெண்ணை அறையில் பூட்டி 35 சவரன் நகை கொள்ளை

பட்டப்பகலில் வீட்டிற்கு வந்த பெண் ஒருவர் அங்கிருந்த பெண்களை சாமர்த்தியமாக ஏமாற்றி, வீட்டில் இருந்த நகைகளைத் திருடிச் சென்று இருப்பது திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் ... Read More

சிவகங்கை மாவட்டம், திருச்சி மரக்கடை அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் திரு வினோத் அவர்களின் அகால மரணத்திற்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், திருச்சி மரக்கடை அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் திரு வினோத் அவர்களின் அகால மரணத்திற்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் புனித ஜஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் திருச்சி மரக்கடை அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் திரு வினோத் அவர்களின் அகால மரணத்திற்கு இரங்கல் கூட்டம் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ... Read More

முசிறியில்  வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்.
திருச்சி

முசிறியில் வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்.

திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து கரூர் டெக்ஸ்டைல் மில்லுக்கு வேலைக்கு ஆட்களை அழைத்துச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து 15 பேர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசிறி அருகே கரூர் டெக்ஸ்டைல்ஸ் ... Read More

திருச்சி அருகே அரசு ஜீப் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார் –   உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி மருத்துவமனையில் அனுமதி.
திருச்சி

திருச்சி அருகே அரசு ஜீப் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார் – உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி மருத்துவமனையில் அனுமதி.

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி பகுதியை சேர்ந்தவர் பூபாலன் இவரது மகன் வினோத்(23). திருச்சி சமயபுரம் அருகே உள்ள பொறியல் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்தார். இதே கல்லூரியில் எம்பிஏ படித்து வரும் மாணவி பானு ... Read More

திருச்சி விமான நிலையத்தில் துளையிடும் மிஷினில் மறைத்து கடத்தி வரப்பட்ட  18.4லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்.
திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் துளையிடும் மிஷினில் மறைத்து கடத்தி வரப்பட்ட 18.4லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் துபாய், சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் இருந்து விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர்ஏசியா விமானத்தில் வந்த பயணிகளின் உடைகளை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை ... Read More

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய கோரி 19 ஆவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம்.
திருச்சி

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய கோரி 19 ஆவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம்.

திருச்சி கொட்டப்பட்டு மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் (தண்டனை குற்றவாளிகள்) தங்களுக்கான தண்டனை காலம் முடிந்த பின்னரும் தங்களை விடுவிக்காமல் சிறப்பு முகாமில் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு ... Read More

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓராண்டு ஆட்சி மலை என்று சொன்னால், எட்டாண்டு கால பிஜேபி ஆட்சி மடு என்றுதான் கூறவேண்டும் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
திருச்சி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓராண்டு ஆட்சி மலை என்று சொன்னால், எட்டாண்டு கால பிஜேபி ஆட்சி மடு என்றுதான் கூறவேண்டும் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

புதுக்கோட்டையில் கட்சியின் மூத்த முன்னோடி யான சேதுமாதவன் மறைவுயடுத்து அவருக்கு அஞ்சலி பொதுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அது கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகைதந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் ... Read More

வீடு கட்டுவதற்கு கட்டிட அனுமதி வழங்க வேண்டி வெற்றிலை பாக்கு பழங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்.
திருச்சி

வீடு கட்டுவதற்கு கட்டிட அனுமதி வழங்க வேண்டி வெற்றிலை பாக்கு பழங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்.

வீடு கட்டுவதற்கு கட்டிட அனுமதி வழங்க வேண்டி வெற்றிலை பாக்கு பழங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் - முதலமைச்சர் வந்தால்தான் என் பிரச்சனையை கூறுவேன் ... Read More