Category: திருச்சி
மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை அருகே நள்ளிரவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபரின் மீது ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார் :- திருச்சி மாவட்டம் பொன்மலை பகுதியை சேர்ந்தவர் 30 வயதான ராஜி. ... Read More
மாவட்ட செய்திகள்
திமுக அரசை இனி மனநலம் குன்றிய அரசு என்று அழையுங்கள் நீங்கள் ஒன்றிய அரசு என்று சொல்லும் பொழுது திமுக அரசை மனநலம் குன்றிய அரசு என்று சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யுங்கள் - ... Read More
தலைப்பு செய்திகள்
கேரள மாநிலத்தில் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி - திருச்சி விமான நிலையத்தில் கைது. இன்று காலை சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்தனர். விமானத்தில் ... Read More
தலைப்பு செய்திகள்
இறுதிக் கட்ட பிரச்சாரம் அதிமுக, திமுக, எஸ்டிபிஐ, நாம்தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு. தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ... Read More
தலைப்பு செய்திகள்
எனது வார்டை சுத்தமானதாக மாற்றுவேன் - இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பெண் சிங்கம். தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரிப்பு இன்று மாலை 6 மணியுடன் ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.95 லட்சம் ரொக்கம்,3 கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி பக்தர்கள் செலுத்திய காணிக்கை. திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ... Read More
தலைப்பு செய்திகள்
திருச்சியில் மதசார்பற்ற திமுக கூட்டணி கட்சியினர் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் - அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு. தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் இன்று திமுக, ... Read More
தலைப்பு செய்திகள்
திருச்சியில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் 200க்கும் மேற்பட்ட கட்சியினருடன் அதிமுக வேட்பாளர் தீவிரம் வாக்கு சேகரிப்பு. தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் இன்று திமுக, அதிமுக ... Read More
மாவட்ட செய்திகள்
பூட்டின் வீட்டை உடைத்து இரண்டு லட்ச ரூபாய் நகை கொள்ளை - 24 மணி நேரத்தில் சுற்றி வளைத்த காவல்துறையினர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காட்டூர், பாலாஜி நகரை சேர்ந்தவர் ரவிசந்திரன் மனைவி உமாமகேஸ்வரி, ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சியி சமயபுரம் கோவில் அர்ச்சகரை தாக்கிய காவலர் கைது. திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உபகோயிலான முக்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் மகேஸ்குமார் அர்ச்சகராக ... Read More
