Category: திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர்களோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியின மக்கள். அடுப்பு வைத்து சமைக்க தொடங்கியதால் அதிகாரிகள் பேரதிர்ச்சி.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சி, இருளர் காலனியில் சுடுகாட்டு பாதை மற்றும் சுற்றுச்சுவர் ஏற்படுத்துவதாக கூறி இரண்டு வருடங்களாக பழங்குடியின மக்கள் அலைக்கழிக்கப்படுவதை கண்டித்து அப்பகுதி மாணவர்கள் பள்ளி சீருடையில் நோட்டுப் ... Read More
திருவள்ளூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் KENC அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1,847 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.89.03,லட்சம் மதிப்பீட்டில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து ... Read More
கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவி தற்கொலை. வாலிபர் ஒருவரின் கேலி கிண்டலால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டையில் உள்ள ஏ.என்.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவாடாவைச் சேர்ந்த ராகவி என்ற மாணவி இரண்டு நாட்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை. கண்ணன்கோட்டையை சேர்ந்த ... Read More
பால் உற்பத்தியாளர்கள் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திராவில் மாநிலம் நெல்லூர் சந்தையிருந்து வாங்கிவரப்பட்ட கறவை மாடுகளை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கவரைப்பேட்டை போலீசார் விடுவிக்க கோரி பால் உற்பத்தியாளர்கள் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை திருவல்லிக்கேணி ... Read More
திருவள்ளூரில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி கல்வி வளர்ச்சியில் காமராஜரின் பங்களிப்பு குறித்து பேச்சு போட்டி, ஓவியம் போட்டிகளில் சிறந்தது விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
திருவள்ளூர் சி.எஸ்.ஐ கௌடி மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா பள்ளி தலைமை ஆசிரியர் எப்சிபா கேத்ரின் தலைமையில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட ... Read More
புழல் அருகே டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் பெருந்தலைவர் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா
புழல் அருகே டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் பெருந்தலைவர் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா உற்சாகம். சென்னைவாழ் நாடார் சங்கத்தின் நிர்வாகிகள் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ... Read More
மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திருவள்ளூர் மாவட்ட துணை ஆட்சியர் வழங்கி சிறப்பித்தார்.
காலை (17.03.2023 ) 9 & 10ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இன்று காலை சிற்றுண்டியை திருவள்ளூர் மாவட்ட துணை ஆட்சியர் (பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை) மதிப்புமிகு குணசேகரன் அவர்கள் வழங்கி ... Read More
திருத்தணி அரசு இ-சேவை மையத்தில் அரசால் செயல்படுத்தப்படும் சேவைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி செயல்படுத்தப்படும் சேவைகளை மாவட்ட அரசு இ-சேவை மையத்தில் அரசால் ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு தேவையான ... Read More
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் விதமாக, திருவள்ளுர் ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளுர் மாவட்டத்தில் டிசம்பர் 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆகியவை ஊதா (Purple) நிறத்திலான மின் விளக்குகளால் ... Read More
திருவள்ளூரில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி ரோட்டரி சங்கம் மூலம் சுயதொழில் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ஷெல்டர் டிரஸ்ட் மற்றும் ரோட்டரி சங்கம் மூலம் ரூபாய் ஒன்பது லட்சம் மதிப்பு தானே சுயதொழில் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ... Read More
