BREAKING NEWS

Category: திருவள்ளூர்

மதவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல் திருமாவளவன் கூறினார். 
திருவள்ளூர்

மதவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல் திருமாவளவன் கூறினார். 

தமிழக அரசு மதவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக அரசிடம் வலியுறுத்துவதாக திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் நடைபெற்ற இஸ்லாமிய நிர்வாகியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து ... Read More

மின் கட்டண உயர்வை கண்டித்து திருவள்ளூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடிப்பெற்ற்து.
திருவள்ளூர்

மின் கட்டண உயர்வை கண்டித்து திருவள்ளூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடிப்பெற்ற்து.

திருவள்ளூர் மாவட்டம், மின் கட்டண உயர்வை கண்டித்து திருவள்ளூரில் ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடிப்பெற்ற்து.   தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டண உயர்வால் பெரும்பாலான பொது ... Read More

சாலை மார்க்கமாக திருப்பதி சென்ற இபிஎஸ்க்கு திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு.
திருவள்ளூர்

சாலை மார்க்கமாக திருப்பதி சென்ற இபிஎஸ்க்கு திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு.

திருவள்ளூர் மாவட்டம், ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் இதனை செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ... Read More

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான குடில்களில் கோவில் சூப்பிரண்ட்கள் இருவருக்கு கறி விருந்து.
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான குடில்களில் கோவில் சூப்பிரண்ட்கள் இருவருக்கு கறி விருந்து.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது.   இத்திருக்கோவிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி ... Read More

மக்கள் விரோத மோடி அரசை கண்டித்தும் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாடு தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்

மக்கள் விரோத மோடி அரசை கண்டித்தும் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாடு தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், விலைவாசி உயர்வு, வேலையின்மை, மின்சார சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் விரோத மோடி அரசை கண்டித்தும் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ... Read More

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா‌‌ நடைபெற்றது
திருவள்ளூர்

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா‌‌ நடைபெற்றது

திருவள்ளூர் டிஆர்பிசி சி சி இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க நிகழ்ச்சி நடைபெற்றது இவ்விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு சாமு நாசர் அவர்கள் கலந்துகொண்டு கூறுகையில் மாணவ மாணவிகள் ... Read More

கடலில் குளித்த நான்குபேர் மாயம்: விடுமுறை நாளில் அலை ஏற்படுத்திய சோகம்.
திருவள்ளூர்

கடலில் குளித்த நான்குபேர் மாயம்: விடுமுறை நாளில் அலை ஏற்படுத்திய சோகம்.

திருவொற்றியூரில் குடும்பத்துடன் கடலில் குளிக்கச் சென்ற போது ராட்சத அலையில் சிக்கி சிறுவர், சிறுமிகள் 4 பேர் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ... Read More

75ஆம் ஆண்டு சுதந்திர பொன்விழாவையொட்டி வீடு தோறும் கொடி ஏற்ற ஏற்படுத்தும் வகையில்  திருவள்ளூர் விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர்

75ஆம் ஆண்டு சுதந்திர பொன்விழாவையொட்டி வீடு தோறும் கொடி ஏற்ற ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் விழிப்புணர்வு பேரணி

75ஆம் ஆண்டு சுதந்திர பொன்விழாவையொட்டி வீடு தோறும் மூவர்ணக்கொடியை ஏற்ற வழிவகை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பட்டியல் அணி சார்பில் திருவள்ளூர் இரயில் நிலையத்தில் ஆரம்பித்து மணவாளன் நகர் வழியே திருவள்ளூர் ... Read More

அனுபவ நிலத்தில் அனாதை பிணத்தை புதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 70 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்
திருவள்ளூர்

அனுபவ நிலத்தில் அனாதை பிணத்தை புதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 70 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்

திருவள்ளூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் தெரு தண்டலம் கிராமத்தில் வசிக்கும் ஏழுமலை என்பவரது மனைவி நாகம்மாள்(70) என்ற மூதாட்டி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.   அந்த மனுவில் மூதாட்டி ... Read More

திருவள்ளூர்

`டெல்டாவில் பேரழிவு திட்டத்திற்கு அனுமதியே கிடையாது’- நேரில் சந்தித்த விவசாயிகளிடம் உறுதியளித்த அமைச்சர்.

காவிரி டெல்டாவில் எந்த ஒரு இடத்திலும் பேரழிவு திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என முதல்வர் உறுதியளித்துள்ளதாக தன்னை சந்தித்த விவசாயிகளிடம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ... Read More