BREAKING NEWS

Category: திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகைதினத்தை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம்.
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகைதினத்தை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம்.

திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகைதினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம். திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் 50 போலீசார் மலைக்கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். Read More

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு  பொருட்கள் மீதான வரிகளை கைவிட கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவள்ளூர்

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு பொருட்கள் மீதான வரிகளை கைவிட கண்டன ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு பொருட்கள் மீதான வரிகளை கைவிடவும் விலை உயர்வை மொத்தமாக திரும்பப் பெற வலியுறுத்தியும் இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. விடுதலை ... Read More

திருவள்ளூர்  தனியார் மண்டபத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம்  குறித்ததான பயிற்சி.
திருவள்ளூர்

திருவள்ளூர் தனியார் மண்டபத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்ததான பயிற்சி.

திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் மண்டபத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்ததான பயிற்சியை சைல்டு லைன் உடன் 1098 கட்டணமில்லா குழந்தைகள் சேவையை செய்து வரும் ஹெல்ப் எ சைல்டு ஆஃப் இந்தியா ... Read More

சிக்கன் பக்கோடா சாப்பிட்ட 2 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்!
திருவள்ளூர்

சிக்கன் பக்கோடா சாப்பிட்ட 2 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

சிக்கன் பக்கோடாவை ருசித்து சாப்பிட்ட குழந்தைகள் 2 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. திருவாலங்காடு அடுத்த தொழுதாவூர் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். ... Read More

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகளுக்குச் சொந்தமான திருமண மண்டப லிப்ட் விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகளுக்குச் சொந்தமான திருமண மண்டப லிப்ட் விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகளுக்குச் சொந்தமான திருமண மண்டப லிப்ட் விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பெத்திக்குப்பம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ... Read More

இறந்த தன்கணவர்மீதுள்ள சொத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்யவலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி கண்ணீர் மல்க கோரிக்கை.
திருவள்ளூர்

இறந்த தன்கணவர்மீதுள்ள சொத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்யவலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி கண்ணீர் மல்க கோரிக்கை.

இறந்த தன்கணவர்மீதுள்ள சொத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்யவலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி கண்ணீர் மல்க கோரிக்கை. திருவள்ளூர் அருகே 5 பிள்ளைகள் இருந்தும், யாரும் உதவி செய்யாததால், 79 வயது மூதாட்டி தனது ... Read More

திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை ஊராட்சியில் அமைந்துள்ள ஓராசிரியர் பள்ளி நிறுவனத்தின் மூலம் திருமணமாகாத மகளிர்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய்  இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை ஊராட்சியில் அமைந்துள்ள ஓராசிரியர் பள்ளி நிறுவனத்தின் மூலம் திருமணமாகாத மகளிர்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை ஊராட்சியில் அமைந்துள்ள ஓராசிரியர் பள்ளி நிறுவனத்தின் மூலம் திருமணமாகாத மகளிர்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை ஊராட்சியில் அமைந்துள்ள ஓராசிரியர் பள்ளி நிறுவனத்தின் ... Read More

பூந்தமல்லியில் அரசு பள்ளியின் அவலநிலை!
திருவள்ளூர்

பூந்தமல்லியில் அரசு பள்ளியின் அவலநிலை!

பூந்தமல்லியில் அரசு பள்ளியின் அவலநிலை! திருவள்ளூர் மாவட்டம் ,பூந்தமல்லி நகராட்சிக்கு எதிரே உள்ள மேல் மாநகரில் அமைந்துள்ள அரசு ஆதிந உயர்நிலைப் பள்ளியில் கோடைகால மழையிலேயே பள்ளியில் உள்ளேயும் சாலைகளிலும் அதிக நீர் தேங்கி ... Read More

திருவள்ளூர் மவட்டம் பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைகல்  லிங்கம் ஒன்று பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கடத்தப்பட உள்ளது.
திருவள்ளூர்

திருவள்ளூர் மவட்டம் பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைகல் லிங்கம் ஒன்று பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கடத்தப்பட உள்ளது.

திருவள்ளூர் மவட்டம் பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைகல் லிங்கம் ஒன்று பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கடத்தப்பட உள்ளது. திருவள்ளூர் மவட்டம் பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைகல் லிங்கம் ... Read More

நரிக்குறவ மக்களுக்கு எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அரசு அளித்த 5 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார்.
திருவள்ளூர்

நரிக்குறவ மக்களுக்கு எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அரசு அளித்த 5 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார்.

நரிக்குறவ மக்களுக்கு எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அரசு அளித்த 5 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார். எம்ஜிஆர் பாடலுக்கு நடனமாடிய நரிக்குறவர்கள் சமூகத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் ... Read More