BREAKING NEWS

Category: தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆா் சி நடுநிலைப்பள்ளி 39 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது
தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆா் சி நடுநிலைப்பள்ளி 39 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

தூத்துக்குடி மாநகரம் காவல் துணை கண்காணிப்பாளா் சத்தியராஜ் மற்றும் துணை ஆட்சியா் ( பயிற்சி ) பிரபு அவா்கள் தலைமையில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவா் சரவணக்குமாா் முன்னிலை வகித்தார். முன்னதாக பள்ளியின் தலைமையாசிாியர் திருமதி ... Read More

அன்னை தெரசா நற்பணி மன்றம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி

அன்னை தெரசா நற்பணி மன்றம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி, இராஜபாளையம் அப்பன்ராஜ் அவர்கள் - தலைமையில் அருட்தந்தை ராஜா அவர்கள் ( திருச்சி மறை மாவட்டம் ) ஜெபம் செய்து துவக்கி வைத்தார்கள்.   சிறப்பு விருந்தினர் லாரன்ஸ் அவர்கள் தருவைக்குளம் காமராஜர் ... Read More

திருநெல்வேலி சரகத்தில் பணிபுரியும் பெண் காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடும் போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் பரிசு வழங்கினார்.
தூத்துக்குடி

திருநெல்வேலி சரகத்தில் பணிபுரியும் பெண் காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடும் போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் பரிசு வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம்; தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்குச் சேர்ந்து காவல் வருடங்கள் நிறைவடைந்த நிலையில் பொன் விழா கொண்டாடும் வகையில் திருநெல்வேலி சரகத்தில் பணிபுரியும் பெண் காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி நேற்றும் (17.04.2023) ... Read More

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவமாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவமாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.

ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்ராஷைன், அப்சரா பாத்திமா, முத்து சுந்தரி, சேக் பயாஸ், முகமது ஜுபைர், சுதன், முகமது ரியாஸ் ஆகிய ஏழு மாணவ மாணவியர் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி ... Read More

‘எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் கலந்து கொண்ட
தூத்துக்குடி

‘எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் கலந்து கொண்ட

தூத்துக்குடி தருவை மைதானத்தில் ‘ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி” சார்பாக நடைபெற்ற ‘எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு ‘டுயத்லான்” எனப்படும் மாரத்தான் மற்றும் சைக்கிள் ... Read More

புன்னைக் காயலில் டிஎம்பி பவுண்டேஷன் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.
தூத்துக்குடி

புன்னைக் காயலில் டிஎம்பி பவுண்டேஷன் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.

தூத்துக்குடி மாவட்டம் புன்னைக் காயலில் டிஎம்பி பவுண்டேஷன் மற்றும் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.   தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி ... Read More

முக்காணியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்..!
தூத்துக்குடி

முக்காணியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்..!

தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.   கோடையின் வெப்பத்தை தணிப்பதற்காக பொதுமக்களுக்கு நீர் மோர், குளிர்பானம், தர்பூசணி இலவசமாக வழங்குவதற்காக திமுக சார்பில் ஆங்காங்கே ... Read More

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்களின் சமூக சேவையை ஊக்குவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தூத்துக்குடி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்களின் சமூக சேவையை ஊக்குவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி மாவட்டம் புதியம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் சமூக சேவையை ஊக்குவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ... Read More

தூத்துக்குடி

தூத்துக்குடி வி.இ.ரோடு, V.T.L.பாஸ்கரன் மஹால் - ஞா.சரத்குமார் அரங்கத்தில் இன்று (15/04/2023) நடைபெற்ற தமிழ்நாடு அரசு மீன்துறை ஊழியர் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான ... Read More

வீரன் சுந்தரலிங்கனார் 253வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில்  ஆய்வு.
தூத்துக்குடி

வீரன் சுந்தரலிங்கனார் 253வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில்  ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 16ம்தேதி நடைபெறவுள்ள வீரன் சுந்தரலிங்கனார் 253வது பிறந்த நாளை முன்னிட்டு காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் ... Read More