Category: தூத்துக்குடி
மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ வீரம்மாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகால் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரம்மாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து.திருக்கோயிலில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர ... Read More
கோவில்பட்டி அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் புல்வாமா தாக்குதல் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்திய மாணவர்கள்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். புல்வாமா தாக்குதல் 2019 பிப்ரவரி 14-ஆம் தேதி நடந்தது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த சிஆா்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி ... Read More
கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை இடமாற்றம் எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டம் – பல்வேறு சங்கங்கள் ஆதரவு நகர் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை 6.87 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்நிலையில் அங்கு ... Read More
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை விவகாரம் தொடர்பாக கடம்பூர் ராஜூ போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பிரச்சனை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும் என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி ... Read More
மாமன்னர் கோவில்பட்டியில் திருமலை நாயக்கர் 440 வது பிறந்தநாள் விழா
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டியில் மாமன்னர் திருமலை நாயக்கர் 440 வது பிறந்தநாள் விழா மற்றும் ஞான குருநாதர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் 55 ஆவது ஆண்டு அன்னதான குருபூஜை விழாவில், ... Read More
ரூபாய் 29 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படும் தொடக்கப்பள்ளி பணிகளை, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாமணியாச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட இபி காலனி மேல்புறம் அதிகமாக குடியிருப்பு இருப்பதாகவும் அவ் பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற ... Read More
திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா.! கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செந்தில் ஆண்டவர் திருக்கோவிலில் 1.ம் ஆண்டு வருஷாபிஷே விழா, நடைபெற்றது. கோவில்பட்டி அருகே ஓட்டமடம் இராமலிங்கபுரத்தில் ... Read More
கோவில்பட்டியில் மாடர்ன் ஹார்டு வேர்ஸ் புதிய கடையை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்ட திறந்து வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரனேந்தல் சாலையில் மாடர்ன் ஹார்டு வேர்ஸ் புதிய கடை திறப்பு விழா நடைபெற்றது. அதிமுக நிர்வாகி ரமேஷ் குமார் தலைமையில் முன்னாள் செய்தி ... Read More
தென்மாவட்ட அளவிலான கலை விழா போட்டிகளில் கோவில்பட்டி, சாத்தூர் பள்ளிகளில் சாம்பியன் வென்றன மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பரிசுகளை வழங்கினார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தமிழ் கல்ட்சுரல் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் சாலை விதிகளை மதிப்போம் என்றபதை வலியுறுத்தி தென்மாவட்ட அளவிலான கலைவிழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ... Read More
கோவில்பட்டி பகுதியில் பல்வேறு திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஶ்ரீ பூவனாநாத சுவாமி திருக்கோவிலில் வருஷாபிஷே விழா, கோவில்பட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள வணிக வைசிய சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மகேஸ்வரர் ... Read More
