BREAKING NEWS

Category: தூத்துக்குடி

தூத்துக்குடியில் டாக்டர் அம்பேத்கர் சிலை எதிரே டிஜிட்டல் போர்டு ஒட்டியதில் ஏற்பட்ட தகராறு விசிக பிரமுகர் வெட்டி படுகொலை அவரது மகன் படுகாயம் பரபரப்பு.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் டாக்டர் அம்பேத்கர் சிலை எதிரே டிஜிட்டல் போர்டு ஒட்டியதில் ஏற்பட்ட தகராறு விசிக பிரமுகர் வெட்டி படுகொலை அவரது மகன் படுகாயம் பரபரப்பு.

  தூத்துக்குடி 3 சென்ட் பகுதியை சேர்ந்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான மாரிமுத்து கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கரன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.     இந்நிலையில் ... Read More

ரோந்துப் பணிக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட 65 லட்சம் மதிப்புள்ள 7 நான்கு சக்கர வாகனங்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி

ரோந்துப் பணிக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட 65 லட்சம் மதிப்புள்ள 7 நான்கு சக்கர வாகனங்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம்  மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட 65 லட்சம் மதிப்புள்ள 7 நான்கு சக்கர ரோந்து வாகனங்களை தூத்துக்குடி உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு,..   திருநெல்வேலி சரக காவல்துறை ... Read More

குழந்தைகள் தின விழாவான இன்று மாற்றுத்திறனாளி குழந்தைகளை பூங்கொத்து,  சாக்லேட், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கல்வி சுற்றுலா அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்.
தூத்துக்குடி

குழந்தைகள் தின விழாவான இன்று மாற்றுத்திறனாளி குழந்தைகளை பூங்கொத்து, சாக்லேட், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கல்வி சுற்றுலா அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்.

தூத்துக்குடி மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து,   மாற்றுத்திறன் உடைய இளம் சிறார்களுக்கான கல்வி சுற்றுலா இன்று சிறுவர்கள் தின ... Read More

கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம்-ஜெயலட்சுமி இல்லத் திருமண விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மணமக்களை வாழ்த்தினர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம்-ஜெயலட்சுமி இல்லத் திருமண விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மணமக்களை வாழ்த்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் - ஜெயலட்சுமி இல்லத் திருமண விழா, கோவில்பட்டி - பசுவந்தனை சாலை சாய் சிட்டியில் நடைபெற்றது. ... Read More

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா.!
தூத்துக்குடி

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா.!

  தூத்துக்குடி மாவட்டம், மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா இன்று 12 தேதி சனிக்கிழமை நடந்தது.   இந்த ... Read More

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் சிறப்பு முகாம் – கோவில்பட்டியில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் சிறப்பு முகாம் – கோவில்பட்டியில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், 18 வயது நிரம்பியவர்கள் ... Read More

பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்த உப்பாத்து ஓடை தனியார் பங்களிப்புடன் 4 கிமீ தூரம் தூர்வாரும் பணி – மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் பார்வையிட்டார். 
தூத்துக்குடி

பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்த உப்பாத்து ஓடை தனியார் பங்களிப்புடன் 4 கிமீ தூரம் தூர்வாரும் பணி – மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் பார்வையிட்டார். 

தூத்துக்குடி மாவட்டம்,        தூத்துக்குடி அருகே உள்ள உப்பாத்து ஓடை தூர்வாரும் பணியுனை கடந்த வாரம் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி ... Read More

கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்து உட்பட்ட செண்பகநகர் பகுதியில் சாலை, வருகால் தெரு விளக்கு உள்ளிட்ட வசதி செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்து உட்பட்ட செண்பகநகர் பகுதியில் சாலை, வருகால் தெரு விளக்கு உள்ளிட்ட வசதி செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்து உட்பட்ட செண்பக நகர் பகுதியில் சுகாதார சீர்கேடு காரணமாக அப்பகுதியில் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதியில் சாலை, வருகால், ... Read More

கோவில்பட்டி அருகே செல்போன் டவரை காணோம்; தனியார் நிறுவனம் போலீசில் புகார்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே செல்போன் டவரை காணோம்; தனியார் நிறுவனம் போலீசில் புகார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் காணாமல் போனதாக கூறி, தனியார் நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு ... Read More

கோவில்பட்டி அருகே வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் விவசாயி வெட்டிபடுகொலை.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் விவசாயி வெட்டிபடுகொலை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் உள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமம் தண்ணீர் கிணற்று தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மாரியப்பன் (எ) கோடாங்கி மாரியப்பன் (52). விவசாயி. ... Read More