BREAKING NEWS

Category: தூத்துக்குடி

தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு கோவில்பட்டி அருகே முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி

தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு கோவில்பட்டி அருகே முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு..   மதிமுக ... Read More

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் லிப்டில் மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் இரண்டு பேர் சுமார் ஒரு மணி நேரம் சிக்கி தவிர்ப்பு தீயணைப்பு துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் லிப்டில் மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் இரண்டு பேர் சுமார் ஒரு மணி நேரம் சிக்கி தவிர்ப்பு தீயணைப்பு துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

  தூத்துக்குடி காமராஜ் நகரில் அரசு மருத்துவக் கல்லூரி இயங்கி வருகின்றது இந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மாடியில் மருத்துவ பரிசோதனை நிலையம் ஒன்று உள்ளது.     இந்த மருத்துவ பரிசோதனை ... Read More

கோவில்பட்டி பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை..!!
தூத்துக்குடி

கோவில்பட்டி பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை..!!

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக மாலையில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது பின்னர் ... Read More

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்காரம் நாளை கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.
தூத்துக்குடி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்காரம் நாளை கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.

  திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்காரம் நாளை கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.   அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ... Read More

15 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பா என்ற விதவைப் பெண்ணை சாதி பற்றிப் பேசி அடித்து துன்புறுத்தி தாக்கி வழக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பான தீர்ப்பு.
தூத்துக்குடி

15 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பா என்ற விதவைப் பெண்ணை சாதி பற்றிப் பேசி அடித்து துன்புறுத்தி தாக்கி வழக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பான தீர்ப்பு.

15 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பா என்ற விதவைப் பெண்ணை அடித்து துன்புறுத்தி தாக்கி எலும்பு முறிவு ஏற்படுத்தி சாதியை பற்றி பேசிய அப்போதைய புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளரும்,   தற்போது ஏடிஎஸ்பி ஆக ... Read More

இந்தியாவில் இருக்க கூடிய எல்லோரும் கற்றுக் கொள்ளக் கூடிய மொழியாக தமிழ் உள்ளது என கோவில்பட்டி அருகே கனிமொழி எம்பி பேச்சு.
தூத்துக்குடி

இந்தியாவில் இருக்க கூடிய எல்லோரும் கற்றுக் கொள்ளக் கூடிய மொழியாக தமிழ் உள்ளது என கோவில்பட்டி அருகே கனிமொழி எம்பி பேச்சு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள வைப்பாற்று ஆற்றுப் படுகையில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு 25 இலட்சம் பன விதைகள் நடவு செய்யும் பணியில் ... Read More

கோவில்பட்டி இலுப்பையூரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை தண்ணீர்த் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த எம்.பி கனிமொழி.
தூத்துக்குடி

கோவில்பட்டி இலுப்பையூரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை தண்ணீர்த் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த எம்.பி கனிமொழி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பை யூரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை தண்ணீர்த் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திமுக துணைப் பொதுச் ... Read More

தூத்துக்குடி சிவன் கோவில், மற்றும் பெருமாள் கோவில்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை சுவாமி தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி

தூத்துக்குடி சிவன் கோவில், மற்றும் பெருமாள் கோவில்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை சுவாமி தரிசனம் செய்தார்.

  தூத்துக்குடி சிவன் கோவில், பெருமாள் கோவில்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை சுவாமி தரிசனம் செய்தார்.     காலை 11.00 மணியளவில் வந்த அவர் சிவன் கோவிலில் உள்ள மூலவரை ... Read More

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மகளிர் நடத்தும் பாரம்பரிய ஒலைப்புட்டு உணவகத்தை தூத்துக்குடி எம்பி கனிமொழி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மகளிர் நடத்தும் பாரம்பரிய ஒலைப்புட்டு உணவகத்தை தூத்துக்குடி எம்பி கனிமொழி திறந்து வைத்தார்.

  தூத்துக்குடி மாவட்டம், இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறது. தமிழக முதல்வரின் வழிகாட்டுதலோடு கடந்த ஆண்டு முதல் புதிய திட்டங்களுக்கு குறிப்பாக மக்களின் ... Read More

ஒரு சாதாரண விவசாயி கூட முதலமைச்சர் ஆக முடியும் என்பது அதிமுகவின் வரலாறு – கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு..
தூத்துக்குடி

ஒரு சாதாரண விவசாயி கூட முதலமைச்சர் ஆக முடியும் என்பது அதிமுகவின் வரலாறு – கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு..

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம், அதிமுக 51வது ஆண்டு பொன்விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையாபுரத்தில் வைத்து எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் முன்னாள் செய்தி ... Read More