BREAKING NEWS

Category: தூத்துக்குடி

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்து கண்டித்து கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அதிமுக நிர்வாகிகள் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்து கண்டித்து கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அதிமுக நிர்வாகிகள் போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்து கண்டித்து கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அதிமுக நிர்வாகிகள் போலீசார் ... Read More

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது திராளன பக்தர்கள் பங்கேற்பு.
தூத்துக்குடி

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது திராளன பக்தர்கள் பங்கேற்பு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.     இதை அடுத்து ... Read More

இந்தி திணிப்புக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!
தூத்துக்குடி

இந்தி திணிப்புக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

  இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.      மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு திட்டங்களைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ... Read More

தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் திடீரென கடலில் பச்சை பச்சையாக தண்ணீர் காட்சியளிப்பதால் மீனவர்கள் அச்சம்.
தூத்துக்குடி

தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் திடீரென கடலில் பச்சை பச்சையாக தண்ணீர் காட்சியளிப்பதால் மீனவர்கள் அச்சம்.

  தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களில் அதிகபடியாக குடும்பத்தினர் பலரும் தங்களது குடும்பத்தினருடன் கடற்கரை பகுதிகளில் சுற்றி திரிவது,அங்கு அமர்ந்து பேசுவது,கடலில் குளிப்பது போன்று பொழுபோக்கினை கழிப்பது வழக்கம்..     அந்த ... Read More

அதிமுகவின் 50 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி

அதிமுகவின் 50 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   அதிமுகவின் 50 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு முன்னாள் முதல்வர் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைப்படி முன்னாள் ... Read More

காதல் விவகாரம், அச்சங்குளம் அருகே மீன் வியாபாரியை அடித்து கொலை செய்து காட்டுப்பகுதியில் உடல் எரிப்பு – மகளுடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல் : மகளின் காதலன் உட்பட 3பேர் கைது.
தூத்துக்குடி

காதல் விவகாரம், அச்சங்குளம் அருகே மீன் வியாபாரியை அடித்து கொலை செய்து காட்டுப்பகுதியில் உடல் எரிப்பு – மகளுடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல் : மகளின் காதலன் உட்பட 3பேர் கைது.

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள அச்சங்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் தீ எரிந்த கொண்டிருந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.   தகவலின் அடிப்படையில், பசுவந்தனை காவல் நிலைய ... Read More

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 91 வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 91 வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 91 வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் ... Read More

கோவில்பட்டி அருகே புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்டாரங்குளம் பஞ்சாயத்து சரவணாபுரம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மின்மாற்றிய அமைக்க கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து.     ... Read More

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாமை கோவில்பட்டி கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தூத்துக்குடி

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாமை கோவில்பட்டி கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து ஏ.பி.ஜே அப்துல்கலாம் திருவுருவ படத்துக்கு முன்னாள் செய்தி மற்றும் ... Read More

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை சந்திக்க தயாரா- என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.
தூத்துக்குடி

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை சந்திக்க தயாரா- என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து,     ரூபாய் 11.29 லட்சம் ... Read More