Category: தூத்துக்குடி
கோவில்பட்டியில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.ஊ.சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கான மராத்தான் போட்டி நடைபெற்றது. இப் போட்டியானது வ.ஊ.சி ... Read More
கோவில்பட்டி அருகே கோயில் மற்றும் மயானத்தை சுற்றி கம்பி வேலி அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தை முற்றுகை இட்டதால் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தை முடுக்குமீண்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் ஊர் நாட்டாண்மை லெட்சுமணன், முடுக்குமீண்டான்பட்டி ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் சந்தனமாரியம்மாள், புரட்சி பாரதம் மாவட்ட இளைஞரணி செயலாளர் ... Read More
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதாவின் திருத்தல விண்ணேற்பு பெருவிழா.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா திருத்தலம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலமாகவும் தீந்தமிழ் படைத்த வீரமாமுனிவர் இம்மறை பணித்தளத்தின் 7 பணியாளராகவும் காமநாயக்கன்பட்டி திருத்தலத்தில் 4 ... Read More
சொத்து தகராறில் மாமனாரை கொன்ற மருமகன் : தூத்துக்குடி அருகே பயங்கரம்!
தூத்துக்குடி அருகே சொத்துத் தகராறில் மாமனாரைக் கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மருமகனை போலீசார் தேடிவருகிறார்கள். தூத்துக்குடி, புதுக்கோட்டை வ.உ.சி. நகர் பகுதியில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ... Read More
திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதியில் பைக் திருடியவரை கோவில் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதியில் பைக் திருடியவரை கோவில் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர். திருச்செந்தூர் தெப்பக்குளம் அருகில் கோவில் காவல் நிலைய உதவி ... Read More
தூத்துக்குடி டாஸ்மாக் பார் மூடப்பட நிலையில், 3 லட்சம் பேர் வாழ்வாதரம் பாதிப்பு- பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி!
மதுக்கூட பார் டெண்டர் நேர்மையாக நடைபெற வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளரின் பார் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ... Read More
கோவில்பட்டி அருகே காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலியல் புகாரில் சிக்கிய விவகாரத்தில் இன்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உட்கோட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளராகவும் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளராகவும் பணிபுரிந்து வருபவர் ஆனந்த தாண்டவம். இவர் மதுரை ஒத்தக்கடை காவல் ... Read More
ஆதிச்சநல்லூரில் முதன் முறையாக கண்டெடுக்கப்பட்ட பழைய இரும்புப் பொருள்கள்!
ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பழைய இரும்புப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது ஆதிச்சநல்லூர். இங்கு மத்திய தொல்லியல்துறை சார்பில் அகழ்வாராய்ச்சிப் ... Read More
திருச்செந்தூர் அருகே தோட்டத்தில் வளர்க்கப்பட்ட 55 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கீழ புது தெருவை சேர்ந்த பாலாஜி(27). இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கைங்கரியம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக திருச்செந்தூர் அருகே ராமசாமிபுரத்தில் தனக்கு சொந்தமான ... Read More
கோவில்பட்டிக்கு வந்த ஒலிம்பியாட் ஜோதியை அமைச்சர் கீதா ஜீவன் வரவேற்றார்.
இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியார் போட்டிகள் ஜூலை 28-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள ... Read More
