Category: தூத்துக்குடி
கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது வன்முறையாளர்களை தடுக்க முடியாத அளவிற்கு காவல்துறையின் கைகளை கட்டிப்போட்டு உள்ளது திமுக அரசு என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக அமைப்பு செயலாளராக புதிய பொறுப்பு ஏற்ற பின்பு சட்டமன்ற அலுவலகம் வருகை புரிந்த முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூக்கு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர் ... Read More
கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக கழக அமைப்பு செயலாளராக புதியதாக பொறுப்பேற்று வந்த கடம்பூர் ராஜூ அதிமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக கழக அமைப்பு செயலாளராக புதியதாக பொறுப்பேற்று வந்த கடம்பூர் ராஜூ அதிமுக நகரக் ... Read More
சுதந்திர அமிர்த பெருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி அருகே வாஞ்சி மணியாச்சியில் சுதந்திர ரயில் நிலைய வார விழா தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வாஞ்சி மணியாச்சி ரயில் நிலைய சந்திப்பில் சுதந்திர அமிர்த பெருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் தம்பி மகன் ஹரிஹர சுப்பிரமணியன் தொடங்கி ... Read More
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் தலைமையில் உயர் மட்ட குழுவினர் சுமார் 4 மணி நேரம் ஆய்வு.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு மூடி சீல் வைத்தனர். இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு மூடி கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையில் எந்தவித அசம்பாவித சம்பவம் நடந்து ... Read More
கோவில்பட்டி அருகே காதல் விவகாரத்தில் நண்பனை நண்பர்களே கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூரம்- உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை.
மதுரை எம்.எம்.காலனியை சேர்ந்தவர் முருகன் மகன் வெற்றிவேல்(19) கடந்த 5-ம் தேதி வெற்றிவேலை காணவில்லை என தாய் ராணி அவின்யாபுரத்திலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தியதில் அதே பகுதியை ... Read More
ஸ்ரீவைகுண்டம் அருகே வாகனங்கள் மீது கல்வீசி கண்ணாடிகள் உடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் திருநெல்வேலியில் இருந்து படுக்கப்பத்திற்கு செல்லும் தனியார் பேருந்தையும் குற்றாலம் செல்வதற்காக வந்த டூரிஸ்ட் வேனின் முன்பக்க கண்ணாடியையும் மர்ம நபர்கள் சிலர் கம்பு மற்றும் கற்களை ... Read More
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் மகள் 9-வது இடம்.
தூத்துக்குடி: தமிழகத்தில் துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 மெயின் தேர்வு கடந்த மார்ச் 4, 5, 6-ம் தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இந்த மாதம் கடந்த 13-ந்தேதி நேர்காணல் தேர்வு நடைபெற்றது. ... Read More
ஆடி மாத பிறப்பு மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்.
கடலில் புனித நீராடி 4மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருவிழா நாட்களைத் தவிர நாள்தோறும் ... Read More
கோவில்பட்டியில் நாடார் நடுநிலைப்பள்ளி சார்பில் கல்வி கண் திறந்த காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா – பள்ளிக் குழந்தைகள் காமராஜர் வேடமடைந்து வந்து மரியாதை செலுத்தினர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கர்மவீரர் காமராஜரின் 120 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாடார் நடுநிலைப்பள்ளி மற்றும் நாடார் உறவின்முறை சங்கம் சார்பில், நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனி செல்வம் தலைமையில் ... Read More
கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜ் 120 வது பிறந்தநாள் விழாவை காமராஜ்ரின் திரு உருவ படத்துக்கு அதிமுக நகர கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜ் 120 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, தலைமையில் நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் ... Read More
