Category: தூத்துக்குடி
நாய்க்கு இரும்பு சங்கிலியால் வாய் பூட்டு போட்டு விட்ட அவலம் – உணவு, தண்ணீர் சாப்பிட முடியாமல் தவித்த நாயின் வாயில் இருந்த சங்கிலியை அகற்றி நாய்க்கு மறுவாழ்வு கொடுத்த கிராம மக்கள்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே கடந்த ஒரு மாத காலமாக ஒரு நாய் வாயில் சங்கிலியால் சுற்றப்பட்டு பூட்டிய நிலையில் உணவருந்த முடியாமல் அங்கும் இங்கும் சுற்றி திரிந்து வந்தது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் ... Read More
கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட 3 லட்ச ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பை கப்பு பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் முத்துக்குமார் என்பவர் அப்பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் பைகள் வைத்து இருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ... Read More
கோவில்பட்டி அருகே மானங்காத்தான் கிராம முஸ்லீம்கள் கயத்தார் காவல்நிலத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு உள்ள தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்துக்கு உள்பட்ட மானங்காத்தான் கிராமத்தில் முகமது ஜூம்மா பள்ளிவாசல் உள்ளது. இப்பகுதி முஸ்லீம்கள் ஆத்திகுளத்திலுள்ள அப்துல் ரகுமான் திடலில் வருகிற 10-ம் தேதி ... Read More
கோவில்பட்டியில் சாக்கடை ஓடையில் மது போதையில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜூவ் நகர் 6வதுதெருவை சேர்ந்த வேலுச்சாமி மகன் கார்த்திக்( 40) இவர் கூலி வேலை பார்த்து வருகிறார், இந்நிலையில் இன்று வேலைக்குச் செல்லாமல் அதிகமாக மது அருந்திவிட்டு கோவில்பட்டி மெயின் ... Read More
கோவில்பட்டி அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் காயம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் உள்ள அம்பாள் நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளி வாகனம் பள்ளி முடிவடைந்த பின்பு 15 மாணவர்களை ஏற்றிக்கொண்டு எட்டையாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, குமரட்டையாபுரம் அருகே ... Read More
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு தென் மாவட்டத்தின் புகழ்பெற்ற கோவில்பட்டி அருகே எட்டயபுரம் ஆட்டுச் சந்தை கலை கட்டியது – 3 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் ஆட்டுசந்தை தென் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக விளங்குகிறது. இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கம் இங்கு தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை,மதுரை இராமநாதபுரம், ... Read More
திருச்செந்தூரில் டாஸ்மாக் விற்பனையாளர் வீட்டில் 65 பவுன் தங்கநகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர் கீழவெயிலுகந்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலகுமார் இவர் டாஸ்மாக் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது தாயார் கலாவதி தனக்கு சொந்தமான 45 பவுன் எடையுள்ள தங்க நகைகளை வீட்டின் பூஜை அறையில் உள்ள ... Read More
கோவில்பட்டி அருகே பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குளத்தூர் காட்டு பகுதியில் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த முருகனும் அசோக் ஆகிய இருவரும் கௌதாரி பறவையை துப்பாக்கியால் சுட்டு பிடித்து வருவதாக குளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ... Read More
கோவில்பட்டி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உபரணங்களை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 2021-2022-அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஒன்று, இரண்டு, மூன்று, இடம் பிடித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் ... Read More
நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய புதிய காசநோய் கண்டறியும் வாகனம் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூகநலன் ... Read More
