BREAKING NEWS

Category: தூத்துக்குடி

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியாபுரம்  டோல்கேட் பகுதியில் உடன்குடியில் இருந்து  கோயம்புத்தூர் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து.
தூத்துக்குடி

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில் உடன்குடியில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து நேற்று இரவு 8மணிக்கு கோயம்புத்தூரூக்கு 38 பயணிகள் புறப்பட்டனர். தனியார் ஆம்னி பேருந்து தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. ... Read More

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஒரு நிலையம் ஒரு பொருள் விற்பனை திட்டத்தில் கடலை மிட்டாய் விற்பனை.
தூத்துக்குடி

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஒரு நிலையம் ஒரு பொருள் விற்பனை திட்டத்தில் கடலை மிட்டாய் விற்பனை.

ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற கடலைமிட்டாய் விற்பனை நிலையம் துவங்கப்பட்டது. மதுரை ரயில்வே கோட்டத்தில் ஒரு நிலையம் ஒரு பொருள் ... Read More

விளைநிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு- தனியார் நிறுவனங்களுக்கு உடந்தையாக செயல்படும் காவல்துறையை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி

விளைநிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு- தனியார் நிறுவனங்களுக்கு உடந்தையாக செயல்படும் காவல்துறையை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குமாரகிரி பகுதியைச் சேர்ந்த கவிதா மகேஸ்வரி முருகேசன் அனிதா உள்ளிட்டோர்க்கு எட்டயபுரம் கோவில்பட்டி செல்லக்கூடிய சாலையில் 5 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலத்தில் 35 ஆண்டுகளுக்கு மேலாக ... Read More

கோவில்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையில் தீக்குச்சிகள் திடீரென்று தீ பல லட்சம் மதிப்பிலான தீக்குச்சிகள் எரிந்து சேதம்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையில் தீக்குச்சிகள் திடீரென்று தீ பல லட்சம் மதிப்பிலான தீக்குச்சிகள் எரிந்து சேதம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை சேர்ந்த செல்வத்துக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை இயங்கி வருகிறது.   இந்நிலையில் இன்று காலை தீப்பெட்டி ஆலையில் ஒரு பகுதி தீக்குச்சிகள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. ... Read More

முள்ளக்காடு அருகே தனியார் குடோனில் வாலிபர் உடல் தலையில் பலத்த காயத்துடன் அழுகிய நிலையில் மீட்பு பரபரப்பு.
Uncategorized

முள்ளக்காடு அருகே தனியார் குடோனில் வாலிபர் உடல் தலையில் பலத்த காயத்துடன் அழுகிய நிலையில் மீட்பு பரபரப்பு.

முள்ளக்காடு அருகே தனியார் குடோனில் வாலிபர் உடல் தலையில் பலத்த காயத்துடன் அழுகிய நிலையில் மீட்பு பரபரப்பு. தூத்துக்குடி முள்ளக்காடு அருகே பிஎம்சி நிறுவனத்திற்கு சொந்தமான சீல் வைக்கப்பட்ட தாதுமணல் குடோன் உள்ளது. இங்கு ... Read More

அரசு மருத்துவமனையில் ஆசிட் குடித்த நர்சிங் மாணவி உயிரிழப்பு  திருட்டு பழி சுமயத்தியதால் விபரீத முடிவு.
தூத்துக்குடி

அரசு மருத்துவமனையில் ஆசிட் குடித்த நர்சிங் மாணவி உயிரிழப்பு திருட்டு பழி சுமயத்தியதால் விபரீத முடிவு.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி ஆசிட் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடிசந்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் குமாரலிங்கம். இவரது மகள் மீனாட்சி (22), தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ... Read More

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஒற்றைத் தலைமை வேண்டும் என்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு பேட்டி.
தூத்துக்குடி

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஒற்றைத் தலைமை வேண்டும் என்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு பேட்டி.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் அவைத்தலைவர் என் கே பெருமாள்,தலைமையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ... Read More

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வரும் தொழிலாளி கொலை.
தூத்துக்குடி

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வரும் தொழிலாளி கொலை.

தூத்துக்குடி சாத்தான் குளம் புது குளம் பகுதியை சேர்ந்தவர் ராம் மகன் கருப்பசாமி (47), மனைவி சங்கரி 2 பெண் குழந்தைகள், இவர் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் சிறியதாக குடிசை கட்டி நடமாடும் பஞ்சர் ... Read More

கோவில்பட்டி அருகே கருவாடு குடோனில் திடீர் தீ விபத்து- தீயணைப்புத் துறையினர் 3 வாகனத்தில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் ‌.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே கருவாடு குடோனில் திடீர் தீ விபத்து- தீயணைப்புத் துறையினர் 3 வாகனத்தில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் ‌.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்தவர் அந்தோணி என்பவருக்கு சொந்தமான கருவாட்டு குடோன் சிவந்திப்பட்டியில் உள்ளது. இக் குடோனில் கருவாடுகளை அரைத்து கோழிகளுக்கு தீவனமாக தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வந்துள்ளனர். ... Read More

கோவில்பட்டி அருகே அருள்மிகு டெல்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே அருள்மிகு டெல்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இ.சத்திரப்பட்டி அமைந்துள்ள அருள்மிகு டெல்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் திருக்கோவில் மகா பூரண கும்பாபிஷேக விழா 15ஆம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் காப்பு கட்டுதல் கும்பத்தில் தீர்த்தத்தை ... Read More