Category: தூத்துக்குடி
இளம்பெண்ணை கேலி செய்ததால் இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை.
திருச்செந்தூரில் இளம்பெண்களை கேலி செய்ததால் இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் வீரராகவபுரத்தினை சேர்ந்தவர் நம்பி மற்றும் உச்சி மாகாளி தம்பதியினர். உச்சி மகாளியின் தம்பி மணிகண்டன் அடிக்கடி ... Read More
திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாகத் திருவிழா: பாதயாத்திரை பக்தா்கள் குவிந்தனா்
திருச்செந்தூா் கோயிலில் இன்று வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பக்தா்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா். திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திரத் திருவிழா, ஆண்டு தோறும் ... Read More
கல்லூரி மாணவிகள் உடல் எடை அதிகரிக்க கூடாது மாடனாக இருக்க வேண்டும்
கல்லூரி மாணவிகள் உடல் எடை அதிகரிக்க கூடாது மாடனாக இருக்க வேண்டும் என்று சத்தான உணவுகளை உட்கொள்வதில்லை உடல் வளர்ச்சி குறைந்து கற்பை வளர்ச்சி என்பது இல்லாமல் போய் விடுகிறது என கோவில்பட்டியில் அமைச்சர் ... Read More
மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா; சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது. 10 ... Read More
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி- தங்களை என் அழைக்கவில்லை என அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வாக்குவாதம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் மூலம் அரசு பள்ளிகளில் பயில்வது குறித்தும் அதிக மாணவ,மாணவிகளை சேர்க்கும் விதமாகவும், தூத்துக்குடி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் ஆதவா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் அரசு பள்ளிகளில் மாணவ ... Read More
திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவில் சிறுமியை கேலி, கிண்டல் செய்த எலக்ட்ரிஷனை சிறுமியின் தந்தை, தாய் மாமன், வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் கரம்பவிளை சேர்ந்த சுடலைமணி மகன் ராஜ்(40). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் வீரராகவபுரம் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்துள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ... Read More
கோவில்பட்டி அருகே வெற்றிவேல் நகரில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 10.11. லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி கட்டட பணிகளை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டமங்களம் ஊராட்சிக்கு உள்பட்ட வெற்றிவேல் நகரில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 10.11. லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடப் பணிகளை முன்னால் செய்தி மற்றும் விளம்பரத்துறை ... Read More
திருச்செந்தூர் ஜீவா நகரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப் படுவதை எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் ஆவுடையார் குளம் உபரி நீர் வடிகால் ஓடையில் ஜீவா நகரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப் படுவதை எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் ஆவுடையார்குளத்தில் ... Read More
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருநாள் நாளை நடக்கிறது. சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருநாள் நாளை நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை நடக்கிறது. விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ... Read More
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் பெயரில் சமூக வலைதள மோசடி.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் சுயவிவரப் படத்தை வைத்து சமூக வலைதளங்களில் பணம் கேட்டு வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ... Read More
