Category: தூத்துக்குடி
மாவட்ட செய்திகள்
திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியில் பால் பண்ணைக்கு மர்மநபர்கள் தீ வைத்து செல்லும் சிசிடிவி காட்சி. திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியில் பால் பண்ணைக்கு மர்மநபர்கள் தீ வைத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி ... Read More
மாவட்ட செய்திகள்
மக்கள் விரோதப் போக்கினை கடைபிடித்தால் பாஜக தலைவர் அண்ணாமலை ஆக இருந்தாலும் ஆளுநராக இருந்தாலும் மோடி ஆக இருந்தாலும் எதிர்ப்பை சந்தித்தே ஆகவேண்டும் என கோவில்பட்டியில் துரை வைகோ பேட்டி. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ... Read More
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சமையல் எண்ணெய் ஏற்றிச்சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ரூ.5 மதிப்பிலான சமையல் எண்ணை சாலையில் ஆறாக ஓடியது. விருதுநகர் சேர்ந்தவர் முகமது அசான் ... Read More
மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில் ரூபிக் கன சதுரங்கள் மூலம் " பள்ளி மாணவர் தேசியக்கொடி வடிவத்தை குறைந்த நேரத்தில் உருவாக்கி வேர்ல்டு ஐகான் அவார்டு சாதனை. தூத்துக்குடியில் ரூபிக் கன சதுரங்கள் மூலம் " பள்ளி மாணவர் ... Read More
மாவட்ட செய்திகள்
தூத்துக்குடி தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சண்முக சுந்தரம் மீது அதிமுக 39 வட்ட கழக செயலாளர் திருச்சிற்றம்பலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு. தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் ... Read More
மாவட்ட செய்திகள்
தூத்துக்குடி எட்டயபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள பிரைட் பர்னிச்சர் நிறுவனத்துக்கு சொந்தமான குடோனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து. தூத்துக்குடி எட்டயபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள பிரைட் பர்னிச்சர் நிறுவனத்துக்கு சொந்தமான குடோனில் மின்கசிவு ... Read More
மாவட்ட செய்திகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி தாலுகா 35-வது மாநாடு நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி தாலுகா 35-வது மாநாடு நடந்தது. ராமகிருஷ்ணன், ஜெகநாதன், மாரியம்மாள் ஆகியோர் தலைமை வகித்தனர். இன்னாசிமுத்து மாநாட்டு கொடியேற்றினார். ... Read More
தலைப்பு செய்திகள்
நிலம் மற்றும் வீட்டினை விற்று மோசடி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தர்ணா. நிலம் மற்றும் வீட்டினை விற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ... Read More
மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் விசாரணை. தூத்துக்குடியில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி ... Read More
மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில் குடும்பத்தகராறு காரணமாக தனது இரண்டாவது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த இரண்டு வயது குழந்தையை தொட்டிலுடன் சுவற்றில் அடித்து கொலை. தூத்துக்குடியில் குடும்பத்தகராறு காரணமாக தனது இரண்டாவது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த ... Read More
