Category: தென்காசி
சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் விளையாட்டில் பணம் பறிகொடுத்த வடமாநில பெண் தூக்கிட்டு தற்கொலை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேலாயுதபுரத்தில் ஒடிசா மாநிலம் பட்ராக் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் மண்டல் இவரது மனைவி பந்தனா மஜ்கி இருவரும் தங்கி இருந்து, ... Read More
சங்கரன்கோவில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000க்கு விற்பனை. விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள விவசாயிகள் மல்லிகை பூ பிச்சிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம், செவ்வந்தி, கேந்தி சேவல், ... Read More
தென்றங்கன்று வைப்பதற்கு குழி தோண்டிய போது பஞ்சலோக நடராஜ் சிலை கண்டேடுப்பு.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். பஞ்சலோக நடராஜ் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே ராமநாதபுரம் நாடார் உறவின் முறைக்கு ... Read More
சங்கரன்கோவில் அருகே நாரணாபுரத்தில் மீண்டும் மீண்டும் கொட்டப்படும் கேரள கழிவுகளால் அங்கு சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நாரணாபுரம் ஊருக்கு கிழக்கே பெருமாள்சாமி (ஓய்வு பெற்ற ஆசிரியர்) என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. கடந்த 7-ஆம் தேதி அந்த நிலத்தில் கேரளாவிலிருந்து லாரியில் கழிவுகள் ... Read More
தென்காசி திமுக நிர்வாகி அக்கட்சியிலிருந்து விலகி எம்எல்ஏ. முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனா்!
செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வைத்து, வாசுதேவநல்லுார் தெற்கு ஒன்றிய கழக செயலாளா் வக்கீல்துரைப்பாண்டியன் தலைமையில், ஓபிஎஸ் அணியில் மாவட்ட கழக பொருளாளராக பதவி வகித்த முருகையா அப்பதவியிலிருந்து விலகி, ... Read More
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் சங்க மாநில மாநாடு தென்காசியில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் 10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் பணியாளர்களை பணி நிரந்தர படுத்த வேண்டும்: குற்றாலத்தில் நடந்த தமிழ்நாடு வேளாண்மை ... Read More
கடந்த 10 தினங்களாக சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி பொதுமக்களுக்கு குடிநீர் குழாய் பாதிப்பு. நகர்மன்ற தலைவி விஜயா பாண்டியன் நேரில் சென்று ஆய்வு.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடிபகுதி மக்களுக்கு புளியங்குடி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் கோட்டைமலையாற்றில் குடிநீர் எடுக்கப்பட்டு சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி மக்களுக்கு ... Read More
சங்கரன்கோவில் வன சரகர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில்;.
தென்காசி செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வனச்சரக வனப்பணியாளர்களின் ரோந்து பணியின்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்யானை, தலையனை அருகே, வாசுதேவநல்லூர் பீட்டில் நோய்வாய்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். அதனை மாவட்ட ... Read More
சங்கரன்கோவில் அருகே பாண்டியாபுரம் அரசு பள்ளியில் உலக கழிப்பறை தின பேரணி நடைபெற்றது.
மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் வெள்ளாளங்குளம் ஊராட்சி சார்பில் உலக கழிப்பறை தினப் பேரணி நடைபெற்றது. ... Read More
உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு பெரியபிள்ளை வலசையில் மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு தூய்மை நடைப்பயண பேரணி!
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19-ந் தேதி உலக கழிப்பறை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் உலக கழிப்பறை தினத்தையொட்டி பள்ளி ... Read More
