Category: தென்காசி
தமிழக அரசின் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தென்காசி மாவட்டதில் நடைபெற்றது.
தமிழக அரசின் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தென்காசி மாவட்ட துணை இயக்குனர் பி. ஆர்.முரளி சங்கர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் அரசு ஆரம்ப ... Read More
தம்பதிகளைக் கட்டிப்போட்டு 100 பவுன், 10 லட்சம் கொள்ளையடித்த முகமூடி கும்பல் கைது: விசாரணையில் போலீஸ் அதிர்ச்சி.
தென்காசி மாவட்டம், ஆவுடையப்பனூர் கிராமத்தில் வயோதிகத் தம்பதியினரின் வீட்டில் புகுந்து 100 பவுன்நகைகள், பத்து லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதத்தால் இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியடைய ... Read More
தூய்மை இயக்க திட்ட விழிப்புணர்வு போட்டி-வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசுகள்.
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் நகராட்சியில் தமிழக அரசு அறிவித்துள்ள தூய்மை நகர இயக்கம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சியை தூய்மைப்படுத்துவதிலும், நெகிழியை தவிர்ப்பதிலும் பொதுமக்கள் பங்கு என்ற தலைப்பில் சங்கரன்கோவிலில் உள்ள பள்ளி ... Read More
குளுகுளு குற்றாலம் சீசன், இந்த ஆண்டுக்கான சீசன் துவங்கியுள்ளது. ஆர்ப்பரிக்கும் படங்கள்:.
குற்றாலத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் துவங்கியுள்ளது.அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 1 வாரமாக மழை அதிகரித்து குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ... Read More
தர்மபுரம் மடம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கடையம் தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தர்மபுரம் மடம் பஞ்சாயத்து சம்பன்குளத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஊராட்சி மன்ற தலைவர் ஜன்னத் சதாம் உசேன் தலைமையில் நடைபெற்றது. பேரணியில் பிளாஸ்டிக் ஒழிப்பு ... Read More
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம் கே. நவநீதகிருஷ்ணபுரத்தில் அணைத்திந்திய சின்னம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அணைத்திந்திய சின்னம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆலங்குளம் ஒன்றியம் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம் கே. நவநீதகிருஷ்ணபுரத்தில் ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் வைரக்கண் தலைமையில் நடந்தது. ஓட்டுநர் பிரிவு மாநில செயலாளர் ராமநாதன், ... Read More
நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட பராமரிப்பு துறை சார்பில் சாலைகளின் செல்லும் வாகனங்களை கணக்கெடுக்கும் பணியானது கடந்த 1-ம் தேதி முதல் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடங்களில் ஆங்காங்கே குடில்கள் அமைத்து, சிறப்பு பணியாளர்களை பணியமர்த்தி போக்குவரத்தை கணக்கெடுக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தென்காசி - பண்பொழி -திருமலைக்கோவில் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நடைபெற்ற ... Read More
கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றுகட்ட தொடர் போராட்டம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் மயில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பேட்டி.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். தென்காசி மாவட்டச் செயலாளர் மாரிமுத்து வரவேற்று பேசினார். வேலை ... Read More
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் தமிழ்நாடு பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (02.07.2022) தென்காசி மாவட்டம் இலஞ்சி அருள்மிகு மணக்காவு அய்யனார் திருக்கோவில் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. பொதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்ட 40 ஆண்டுகால ... Read More
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா புளியங்குடி டிஎன் புதுக்குடி இந்து நாடார் உறைவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி கலை அரங்கத்தில் வைத்து மாவட்ட மனநில திட்டம் திருநெல்வேலி மற்றும் புளியங்குடி நகராட்சி திடக்கழிவு மேலாண்மை இணைந்து 11மற்றும் 12 வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கும் விழா!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா புளியங்குடி டிஎன் புதுக்குடி இந்து நாடார் உறைவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி கலை அரங்கத்தில் வைத்து மாவட்ட மனநில திட்டம் திருநெல்வேலி மற்றும் புளியங்குடி நகராட்சி திடக்கழிவு மேலாண்மை இணைந்து ... Read More
