BREAKING NEWS

Category: தேனி

தேனியில் காமராஜர் 121 வது பிறந்த விழா கொண்டாட்டம்
தேனி

தேனியில் காமராஜர் 121 வது பிறந்த விழா கொண்டாட்டம்

தேனி மாவட்டத்தில் காமராஜர் 121 வது பிறந்தநாள் விழாவினை கொண்டாடும் விதமாக தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை சார்பில் தேனி இந்து நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மற்றும் இன்று ரத்ததான ... Read More

போடிநாயக்கனூரில் ஏலக்காய் ஏலத்தை புறக்கணித்த வியாபாரிகள்
தேனி

போடிநாயக்கனூரில் ஏலக்காய் ஏலத்தை புறக்கணித்த வியாபாரிகள்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஏலக்காய் கடைகளில் சோதனை செய்து ஏலக்காய்களில் கலர் சாயம் பூசப்படுவதாக நடவடிக்கை மேற்க்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று ஏலக்காய் கடை நடத்தி வரும் பல ... Read More

எட்டு நாட்களாக தேனி, கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டது.
தேனி

எட்டு நாட்களாக தேனி, கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டது.

கடந்த எட்டு நாட்களாக தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வலம் வந்த அரிசி கொம்பன் யானை தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சின்ன ஓவுலாபுரம் என்ற ஊரில் இருந்து ... Read More

தேனி மாவட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற உறுதிமொழி குழு ஆய்வு.
தேனி

தேனி மாவட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற உறுதிமொழி குழு ஆய்வு.

தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழிக் குழு தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் அரசு துறைகளின் கீழ் வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ... Read More

உத்தமபாளையம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தேனி

உத்தமபாளையம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் மந்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினார்கள்.   பூஞ்சிட்டு, தேன்சிட்டு, கரிச்சான் சிட்டு, நடுமாடு ... Read More

தேனி ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள தற்காலிக நீரூற்றில் குளிக்கச் சென்ற சிவசாந்தன்(12), வீரராகவன்(12) இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி.
தேனி

தேனி ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள தற்காலிக நீரூற்றில் குளிக்கச் சென்ற சிவசாந்தன்(12), வீரராகவன்(12) இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி.

தேனி ரயில்வே நிலையம் அருகே உள்ள தற்காலிக நீரூற்றில் நேற்று மாலை தேனியைச் சேர்ந்த சிவராஜா என்பவரது மகன் சிவசாந்தன்(12), ரமேஷ் மகன் வீர ராகவன் (12) ஆகிய இரண்டு சிறுவர்கள் தனது நண்பர்களுடன் ... Read More

போடிநாயக்கனூரில் பொது மக்கள் குறை தீர்க்கும் வருவாய் தீர்வாய முகாம்
தேனி

போடிநாயக்கனூரில் பொது மக்கள் குறை தீர்க்கும் வருவாய் தீர்வாய முகாம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வருவாய் கூட்டத்திற்கு உட்பட்ட நகர் மற்றும் ஊராட்சி பகுதியில் உள்ள பொது மக்கள் மக்கள் குறை தீர்வு முகாம் 17.05.23 புதன்கிழமை முதல் தொடங்கி 24.05.23 புதன்கிழமை வரைநடைபெறுகிறது.   ... Read More

தேனி மாவட்டம் கம்பம் அருகே முல்லை ஆற்றில் பத்தாம் வகுப்பு மாணவன் மூழ்கி பலி.
தேனி

தேனி மாவட்டம் கம்பம் அருகே முல்லை ஆற்றில் பத்தாம் வகுப்பு மாணவன் மூழ்கி பலி.

தேனி மாவட்டம் கம்பம் செக்கடி தெருவை சேர்ந்தவர் முகமது ராஜிக் சென்னையில் ஓட்டல் கடை வைத்துள்ளார். இவரது மகன் சையது சுல்தான் இப்ராஹிம் ( வயது16) சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு ... Read More

மூணாறில் அச்சுறுத்தி வந்த அரிசிகொம்பன் யானை நடமாடுவதால் சுற்றுலா பயணிகள் சென்று வருவதற்கு வனத்துறையினர் தடை.
தேனி

மூணாறில் அச்சுறுத்தி வந்த அரிசிகொம்பன் யானை நடமாடுவதால் சுற்றுலா பயணிகள் சென்று வருவதற்கு வனத்துறையினர் தடை.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஹைவேஸ் மேகமலை வனப்பகுதி அமைந்துள்ளது. தேயிலைத் தோட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதியில் ஏழுமலை கிராம மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தளமாக ... Read More

போடிநாயக்கனூர் பகுதிகளில் அடிப்படை வசதிகள் சார்பான போராட்டம்; போடி மூணார் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்.
தேனி

போடிநாயக்கனூர் பகுதிகளில் அடிப்படை வசதிகள் சார்பான போராட்டம்; போடி மூணார் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கீழத்தெரு பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாக்கடை வசதிகள், குடிநீர் வசதிகள், மற்றும் எம்ஜிஆர் காலத்தில் போடப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த அடிகுழாய் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்த பொழுது அதனை நகராட்சி ... Read More