Category: தேனி
சுருளி அருவியில் நேற்று பெய்த மழையினால் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். சுருளி அருவிக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காகவும், இல்லங்கள் மற்றும் கோவில்களுக்கு தேவையான ... Read More
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மைக் செட் உரிமையாளர்கள் இசைபோட்டி திருவிழாவை நடத்தினார்கள்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள பாலர் பட்டியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மைக் செட் உரிமையாளர்கள் இசைப்போட்டி திருவிழாவை ... Read More
பாஜக விவசாய அணியினர் சார்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டம்.
தேனி செய்தியாளர் முத்துராஜ். கரும்பு வெல்லம் தேங்காய் உள்ளிட்ட பொருட்களை பொங்கல் தொகுப்பில் சேர்க்ககோரி பாஜக விவசாய அணியினர் சார்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்பாட்டம். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ... Read More
ஓ .பி.ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை சிக்கி உயிரிழந்த வழக்கில் தேனி வனச்சரக வனத்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மீண்டும் புகார் கொடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ .பி.ரவீந்திரநாத் தோட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வேலியில் சிறுத்தை சிக்கி உயிரிழந்த வழக்கில் தேனி வனச்சரக வனத்துறையினர் ... Read More
விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்ச ரூபாய் நிவாரண தொகை – அமைச்சர் ஐ-பெரியசாமி வழங்கினார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் இருந்து சபரிமலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு திரும்பும் வழியில் குமுளி மலைச்சாலையில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் எட்டு ஐயப்ப ... Read More
குமுளி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும் அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் வந்து ஆறுதல்.
குமுளி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும் அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் வந்து ஆறுதல் காயம் அடைந்த அப்பா &மகன் குடும்பத்திற்கு ரூ.1.50 லட்சம் நிதி உதவி கொடுத்து ஆறுதல்.. தேனி ... Read More
பெரியகுளம்அதிமுக- நகர் வியாபாரிகள் சங்கத்தினர் மனு.
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை காந்தி சிலையிலிருந்து பெருமாள் கோவில் வரையிலான மக்கள் பயன்படுத்தும் சாலையை இருபுறமும் காங்கிரீட் போடுவதற்கு முன்பாக கழிவுநீர் அகற்றும் குழாய்கள் முறையாக அமைக்கப்பட்டு அதன் பின்பே ... Read More
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக, தேனி கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக செல்லுமாறு மாற்றிவிடப்பட்டது.
கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சர்வதேசப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று திரும்புகின்றனர். இதில் நேரத்தையும், தூரத்தையும் குறைக்க ஏராளமானோர் தேனி ... Read More
ஆண்டிபட்டி அருகே வீட்டில் மான்கறி சமைத்தவர் கைது . இரண்டு கிலோ மான்கறி பறிமுதல்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு கிராமத்தைச் சேர்ந்த முருகன் மான்கறியை தனதுவீட்டில் சமைத்து வருவதாக மேகமலை வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இந்ததகவலை தொடர்ந்து மேகமலை வனச்சரகர் அஜய் ... Read More
ஐயப்பன் கோவில் சென்று வந்த வேன் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிபட்டியை சேர்ந்தவர் மணி என்பவரின் மகன் சூர்யா (23) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பாண்டியன் என்பரின் மகன் நாகராஜ் (23) இருவரும் கூலி வேலை செய்து ... Read More
